Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6 கோடி மதிப்பு …. ஆலையை மாற்றியமைக்கும் பணி …. மாவட்ட ஆட்சியர் ஆய்வு ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நவீன அரிசி ஆலையை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன அரிசியாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அதி நவீன அரிசி ஆலைகளில்  தானியங்கி மூட்டை தைத்தல், கொதிகலன் பகுதி, அரவை பகுதி மற்றும் அவியல் பகுதி ஆகிய பணிக்கு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |