திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் அருகே உள்ள கடப்பாகுப்பம் என்னும் கிராமத்தில் வசிப்பவர் இந்திரகுமார். மீனவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நண்பர்களோடு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்கள் வகையில் சுமார் 35.6 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கழிவு(வாந்தி) கிடைத்துள்ளது. இந்த திமிங்கலத்தின் கழிவில் என்ன இருக்கிறது என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் ambergris எனப்படும் இந்த திமிங்கலத்தின் வாந்தி கழிவானது பல கோடி விலை மதிப்பானதாகும். இந்த திமிங்கல கழிவானது ஒரு கிலோவுக்கு ஒரு […]
