காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் கோபமடைந்து சித்திரவதை செய்து மொட்டை அடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பெசன்கான் நகரத்தில் கிறிஸ்துவ இளைஞரை காதலிப்பதால் முஸ்லீம் பெண்ணின் தலையை மொட்டையடித்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜெனரல்ட் தர்மன் இச்செயலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு பெற்றோரும், உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதி […]
