தேனி மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி,அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக வேலை பார்க்கும் தனது பாட்டியுடன் தங்கி வந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தையை விட்டு சென்றதால் பாட்டி குழந்தையை கவனித்து வருகிறார். இந்நிலையில் தன் […]
