Categories
தேனி மாவட்ட செய்திகள்

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…. உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்த இளைஞர்…. உச்சகட்ட கொடூரம்…..!!!!

தேனி மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி,அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக வேலை பார்க்கும் தனது பாட்டியுடன் தங்கி வந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தையை விட்டு சென்றதால் பாட்டி குழந்தையை கவனித்து வருகிறார். இந்நிலையில் தன் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10 முதல் ரூ.50 உயர்வு…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!

ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் ரயில் கட்டணம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் 25 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். சீசன் டிக்கெட் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: காலையிலேயே பரபரப்பு செய்தி: மரணம்…. மக்கள் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடலில் 6 குண்டுகள் பாய்ந்துள்ளன. அதிகாலையிலேயே துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தை கேட்டு திண்டுக்கல் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் சரக டிஜஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை…. முழு ஊரடங்கு…. பெரும் அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயமான ஒன்று. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது, தடுப்பூசி போடுவதை பொறுத்துதான் […]

Categories

Tech |