மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கொன்று விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஸஹ்ரா என்ற பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்திற்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் விடிய விடிய தேடியும் அவர் கிடைக்கவில்லை இந்த […]
