Categories
மாநில செய்திகள்

“பசியோடு தண்ணீருக்காக வந்த நாய்”….. மதுவை கொடுத்ததால் போதையில் தள்ளாடிய பரிதாபம்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு வீடியோ பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிலர் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு பசியோடு ஒரு நாய்க்குட்டி வர அந்த நாய்க்கு ஒரு டம்ளரில் ஒருவர் மதுவை ஊற்றி வைக்கிறார். அந்த நாய்க்குட்டி தண்ணீர் என நினைத்து மதுவை குடித்து விட்டது. மது குடித்ததால் நாய் குட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு சிறிது நேரம் அங்கேயே படுத்து விட்டது. அதன் பிறகு அவ்விடம் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… போலீசார் கண்முன்னே சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை…. அதிர்ச்சி வீடியோ…. பஞ்சாபில் பரபரப்பு….!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சுதீர் கரி. இவருடைய உயிருக்கு ரவுடிகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுல்தான்வின் என்ற பகுதியில் உள்ள இந்து மத கோவிலில் விதிமுறைகளை மீறியதாக கூறி சுதீர் கரி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஒருவர் சுதீர் கரியை நோக்கி ஒருவர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதில் 2 குண்டுகள் அவருடைய உடம்பில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!… பெண்ணை உயிருடன் முழுசாக விழுங்கிய மலைப்பாம்பு…‌. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ வைரல்…..!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தில் 52 வயது நிரம்பிய ஒரு பெண் ஒருவர் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்தப் பெண் வேலைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த பெண்மணியின் உறவினர்கள் அவரை தேடி ரப்பர் தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் அங்கு படுத்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன […]

Categories
தேசிய செய்திகள்

பைக் துடைக்கும் துணியாக மாறிய தேசியக்கொடி…. இப்படியா பண்ணுவீங்க?…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

தலைநகர் டெல்லியில் பஜன் புறா பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது பைக்கை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பை துறைக்கும் துணையாக நாட்டின் தேசிய கொடியை பயன்படுத்தி உள்ளார். அந்த நபர் தனது பைக்கை மடிக்கப்பட்ட தேசியக்கொடி துணியைக் கொண்டு துடைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தான் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை எனவும் இது தவறுதலாக நடந்துவிட்டது எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்….. பெரும் பரபரப்பு Video …..!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின பெண்ணை, கணவர் மற்றும் உறவினர்கள் முன்பு கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜஹா புவாஎன்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனை விட்டு பிரிந்து 9 மாதம் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்பு அவரைப் பிரிந்து மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு வந்து அவருடன் வாழ தொடங்கினார். அந்த ஆத்திரத்தில் முகேஷ் தனது கூட்டாளிகள் […]

Categories
உலக செய்திகள்

பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயன்ற குரங்கு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

இந்தோனேசியாவில் இருக்கும் தஞ்சுங்சாரி என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் குழந்தைகள் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பொம்மை பைக்கில் வேகமாக வந்த குரங்கு ஒன்று, அங்கு அமர்ந்திருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை இழுத்தது. இதில் கீழே விழுந்த அந்த குழந்தையை குரங்கு தரதரவென இழுத்து சென்றது. https://twitter.com/maxzanip/status/1256879788343455744 இதனை கண்ட அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கத்திய போது, குழந்தையை இழுத்தச் சென்ற குரங்கு அந்த குழந்தையை அங்கேயே விட்டு சென்றது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது பொழிந்த குண்டுமழை…. தாக்குதல் நடத்தியது யார்…? நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வைரல்….!!!

உக்ரைன் மீது நடந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட 2 வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டொனெஸ்ட்க் நகரில் எரியும் தீ பந்துகள் போன்ற குண்டுகள் வீசப்பட்டுள்ளது. There are a number of videos showing […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

‘இனியாவது சரியா சம்பளம் கொடுங்க’… வீடியோ போட்டு தற்கொலை செய்த விசைத்தறி தொழிலாளி… சோக சம்பவம்….!!!

குடியாத்தம் பகுதியில் உள்ள காளியம்மன் பட்டியில் ஜெயக்குமார்- குமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஜெயக்குமார் ஒரு விசைத்தறி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஜெயக்குமார் ஒரு வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து உள்ளது. அதனால் சரியான கூலி வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கடன் அதிகமாகிவிட்டன. விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் நான் […]

Categories
தேசிய செய்திகள்

உஸ்ஸ்ஸ்… என்ன ஏதோ சத்தம் கேட்குது… போர்வைக்குள் நுழைந்த பாம்பு… எகிறிக் குதித்தவரை கடிக்க முயன்ற கொடூரம்…!!!

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது அது போன்ற ஒரு நிகழ்வு தான் அரங்கேறியுள்ளது. பொதுவாக உறக்கத்தில் இருக்கும் போது பாம்பு கடித்தால் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்தவர்களை கடித்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் பன்ஸ்வாராவில் என்ற இடத்தில் ஒரு இளைஞனின் அனுபவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மண்டரேஷ்வர் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜெய் உபாத்யாயா என்ற இளைஞனின் போர்வைக்குள் […]

Categories

Tech |