Categories
தேசிய செய்திகள்

விநாயகர் ஊர்வலத்தில் நேர்ந்த கோர சம்பவங்கள்…. மாநில காவல்துறை அதிர்ச்சி அறிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலைகரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில காவல்துறை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றும் ஐந்து பேர் மின்சார தாக்குதல் போன்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தின் […]

Categories

Tech |