அதிமுகவில் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருவதோடு, இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் அமர்வில் இருவருக்கும் மாறி மாறி சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் இரு நபர் நீதிபதிகள் அமர்வு கடைசியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச் […]
