மகன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேக்கிலு கவுடர் தெருவில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். டி.வி. மெக்கானிக்கான இவருக்கு மாதா என்ற மனைவியும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹரிஹரன் 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே ரவி மகனை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி […]
