தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது, மின்கட்டணத்தை உயர்த்துவது ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் பாஜவினர் ஆர்பாட்டம் நடத்தினர். அதன்படி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டில் அதிமுக கிழக்கு மாவட்ட சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. பாஜக எங்களின் தோழமைக் கட்சி. அவர்கள் செயல்பாடு நன்றாக உள்ளது. தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு […]
