Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை திடீர் சரிவு…… அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!!

தக்காளி விலை கிலோ ரூபாய் 120க்கு உயர்ந்ததையடுத்து பொதுமக்களுக்கு பசுமை அங்காடியில் கிலோ ரூபாய் 70-க்கு தக்காளி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ததற்போது கிலோ ரூபாய் 120க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

9 மணிக்கு பிறகு அனுமதி இல்லை….. டிஎன்பிஎஸ்சி தலைவர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

மே 20ஆம் தேதி முதல்….. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது .இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னையிலுள்ள கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைய வழி பயிற்சி வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் மே 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் இனி இவர்களுக்கு 1/2 கட்டணம்….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டசபையில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த இரண்டு துறைகளும் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் வசம் உள்ளது. இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இதைதொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி பேருந்துகளில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“பிறந்த தேதியை கொடுத்தா தா செயலியை பயன்படுத்த முடியும்”….. அதிரடி காட்டும் இன்ஸ்டாகிராம்…..!!!

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இன்ஸ்டாகிராம் சேவையில் அனைவரிடத்திலும் பிறந்த தேதியை பதிவிடும் படி அந்நிறுவனம் வலியுறுத்தி வருகின்றது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு வலியுறுத்தி வருகின்றது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இதனைச் செயல்படுத்துவதற்கு தொடங்கியுள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பட்லர் அதிரடி….. ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவிப்பு…..!!!!

டெல்லி அணியின் வெற்றிக்கு 223 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வழக்கு….. சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக”…. சிறப்பு நீதிமன்றம் அதிரடி….!!!!

மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய அரவிந்த் குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. காதலிக்க மறுக்கும் பெண்களின் மீதான தாக்குதல் சம்பவம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

அதிரடியாக களம் இறங்கிய திருச்சி மேயர்… அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்… !!!!!

மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சி மேயராக 3 அன்பழகன் மற்றும் துணை மேயராக திவ்யா போன்றோர் கடந்த 4ஆம் தேதி பதவி ஏற்றுள்ளனர். இரண்டு முறை துணை மேயர், ஐந்து முறை கவுன்சிலிங் என நீண்ட அனுபவம் கொண்ட அன்பழகன் மாநகராட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்தவர் என கூறப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளும்  மேயர் அன்பழகனுக்கு அத்துப்படி என்று திமுகவினர் பாராட்டு வருகின்றார்கள். அதற்கு ஏற்றார்போல் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்…. பழைய ஓய்வூதியத் திட்டம்….. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மாநில அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்திற்கு பணமெடுப்பது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதுவரை ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் 7 நிர்வாகிகள் நீக்கம்…. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி…!!!

துரைமுருகன் திமுகவில் இருந்து 7 நிர்வாகிகளை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  திமுகவில் இருந்து 7 நிர்வாகிகள் நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச்சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!! இனி சிறப்பு விடுப்பு கிடையாது…!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் என்.எம்.எம்.எஸ் (NMMS) மற்றும் என்.டி.எஸ்.இ (NTSE) ஆகிய தேர்வுகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வு பணிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.இந்த தேர்வுகள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் எனவே அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்காலமாக கருதப்பட வேண்டுமென அரசு ஊழியர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவதால் […]

Categories
அரசியல்

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு: “கிரேட் எஸ்கேப் ஆனா தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்….!!”

கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், செயலாளர்கள் வேணுகோபால் மற்றும் சரத்குமார் உட்பட 17 பேர் மீது ஆயிரம் விளக்கு தொகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை ஆட்சியர் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் அதிகமாக பரவி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று மட்டுமே நம்மிடம் இருக்கும் ஆயுதம். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கடன் தராததால் வங்கிக்கு தீ வைத்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் வம்சி முல்லா(33) என்பவர் வசித்துவருகிறார். இவன் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முல்லா, வங்கி கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வங்கியில் இருந்த பெரும்பாலான பொருட்கள், பத்திரங்கள் எரிந்து சாம்பலாய் போனது. இதையடுத்து பொதுமக்கள் வருவதை பார்த்து விட்டு தப்பி ஓட முயற்சித்த […]

Categories
மாநில செய்திகள்

புகார் வந்த 30 நிமிடத்திற்குள்…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்கும் வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள புதிய வித் உத்தரவுகள் பின்வருமாறு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2021-ன் கீழ் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு சுய நினைவில் உள்ளவர்களை புலன் விசாரணை செய்யும் முறையினை எளிதாக்குவதற்கு தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, பாலியல் குற்றங்களில் காவல் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார்… டிஜேபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வரும் பல செய்திகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் காமக் கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்குச் செல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தால் ஆலோசகரை நியமித்து சாட்சியாக பயன்படுத்த வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

உணவு கட்டுப்பாட்டுத் துறையினர் அதிரடி சோதனை…. 300 கிலோ மீன்…. தேனியில் பரபரப்பு….!!!

தமிழகத்தில் மீன்களில் ரசாயன பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதன்படி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தேனி மாவட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்து விற்கப்பட்ட 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உணவு கட்டுப்பாட்டுத் துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் ரசாயனம் கலந்த […]

Categories
மாநில செய்திகள்

“விழாக்களை விட மக்களின் உயிர் தான் முக்கியம்”…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் விழாக்களை விட மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் விலையை திடீரென உயர்த்திய மாநில அரசு…. விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மும்பையில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சிஎன்ஜி, பிஎன்ஜி கேஸ் விலை உயர்வு அமுலுக்கு வருவதாக மாநகராட்சி லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 வாரங்களுக்கு முன்னர் சிஎன்ஜி, பிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய விலை உயர்வின் படி மும்பையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஹஜ் பயணம்…. இவர்களுக்கு மட்டும் அனுமதி….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

மும்பையில் ஹஜ் பணிகளுடன் பயிற்சியாளராக செல்பவர்களுக்கான 2 நாள் தேசிய பயிற்சி முகாமை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்பாளர்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஹஜ் பயணத்தின் முழு விவகாரங்களும் இணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனர் மேலும் இந்தியா மற்றும் சவுதி […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு… தமிழகத்தில் தீவிரம்…. பரபரப்பு….!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர் முழுவதும் 10,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்க படுவார்கள். எனவே அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முக கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு நடவடிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்….. அமைச்சர் சேகர்பாபு அதிரடி…..!!!!

தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு…. காவல் துறை அதிரடி சோதனை…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் புதுச்சேரிக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி, 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, தமிழக எல்லைப் பகுதியான மதகடிக்பட்டு உள்ளிட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களை காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

வேளாங்கண்ணியில் புத்தாண்டு…. கலெக்டர் அதிரடி அதிரடி உத்தரவு….!!!!

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய நிலையில் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியில் வந்து […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள்….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பூஸ்டர் டோஸ்…. எந்த தடுப்பூசி போட வேண்டும்….? மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கலந்து செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சூரப்பா விவகாரம்…. “ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்”…. தமிழக அரசு அதிரடி…!!!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. இந்த ஆணையை எதிர்த்து சூரப்பா வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . இந்த வழக்கை விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

மதுபானங்களின் விலை குறைப்பு…. தமிழகத்தால் அதிரடி….!!!!

ஆந்திர மாநிலத்தில் மதுபானங்களின் விலையை 20 சதவீதம் வரை குறைத்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டது. பின்னர் தொற்று குறைந்த பிறகு மீண்டும் மதுபான விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலை 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இது மது பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவேன்…. சீமான் புதிய அதிரடி….!!!!

சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவிப்பதாகவும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முழு தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தற்போதுள்ள தமிழ் தாய் வாழ்த்தில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் அனைவரும் பாட வேண்டும் என்ற கோரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வில் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசுத்துறை சார்ந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி முறையில் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணியிடங்களை பூர்த்தி செய்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 80 வகையான அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு வருடத்திற்கு 80 வகை தேர்வு நடத்தப்பட்டு வருவதால் அத்தனை தேர்வுகளும் தேவையா? தற்போதைய சூழலுக்கு பொருந்தாத மாடல் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்…. பிரதமர் மோடி அதிரடி….!!!!

எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது  எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அனைத்து விவகாரங்கள் தொடர்பான விரிவான விவரங்களுக்கு மத்திய அரசு தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை… பவர் கட்டுக்கு குட்-பை…!!!!

மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரிக்கும், குளிர்காலத்தில் குறையும். தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை சமாளிக்க வெளிசந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை…. தமிழக அமைச்சர் அதிரடி ….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், […]

Categories
மாநில செய்திகள்

மிஸ்டர் செல்லூர் ராஜு… தங்கமணியிடமோ, உயர் நீதிமன்றத்திடமோ கேளுங்க… செந்தில் பாலாஜி பதிலடி…!!!

என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில்பாலாஜி என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தேர்வு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர்  மு க ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் உயர் குழு ஒன்றை அமைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த முறையால் நமது மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு பிறப்பித்தார் முதல்வர்… இந்த 6 மாவட்டங்களில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்பதால் அங்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டு அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த நாட்களில் போக கூடாது…. அரசின் அதிரடி அறிவிப்பு… சோகத்தில் மூழ்கிய மீனவர்கள்…!!

மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை  கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்ததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்  அதனை  கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால்  தமிழகத்தில் போக்குவரத்துதுறை, மீன்பிடித்தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடந்தது.  இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அரசு, தனியார் ஊழியர்களுக்கு “Work From Home”…. அரசு அதிரடி உத்தரவு..!!

அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முடியும் என்றால் தாமாகவே முன்வந்து வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

அட என்னப்பா இரும்பனது ஒரு குத்தமா… அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?… என்ன கொடுமை…!!!

சிங்கப்பூரில் போலீஸ் முன்பு ஒருவர் இருமி 14 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தன் தோழியை தாக்கியுள்ளார். அதனால் போலீசார் அவரை தன் தோழியை தாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவமனை ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை சார் இது… 2 நிமிஷம் முன்னாடியே போனதுக்கு இப்படி ஒரு தண்டனையா?… அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…!!!

ஜப்பானில் அரசு ஊழியர்கள் 2 நிமிடத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதால் நடவடிக்கை எடுக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் சிபாநகரில் உள்ள புனபாஷிலில் ஊழியர்கள் கல்வி வாரியத்தில் பணி புரிந்து வருகிறார்கள். அந்தக் கல்வி வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 5.15 மணிக்கு வேலையை முடித்து கிளம்ப வேண்டும். ஆனால்  அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் 5. 13 மணிக்கே பணியை முடித்துவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் நேரம் முடியும் முன்பே  வெளியேறிய ஊழியர்களுக்கு  ‘japantoday’ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Breaking: Whatsapp அதிரடி அறிவிப்பு..!!

தனி நபரின் செல்போன் விவரங்களை வாட்ஸ்அப் நிறுவனம் பரிமாற்றம் செய்யாது என தற்போது அறிவித்துள்ளது. சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு தான் முக்கிய காரணம். அதாவது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

VI அதிரடி ஆஃபர்.. இரண்டு மடங்கு டேட்டா… சூப்பரான பிளான்..!!

தனியார் தொலைதொடர்பு நிறுவனமான விஐ தற்போது வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்கி வருகிறது. வேடபோன் மற்றும் ஐடியா நிறூவனங்கள் இணைந்து விஐ நெட்வோர்க் என சந்தையில் வலம் வருகிறது. தங்களது போட்டியாளர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும் ஏராளமான ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது இரட்டிப்பு டேட்டா ஆஃபரை வழங்கியுள்ளது. விஐ நெட்வொர்க்கில் பொதுவாக ரூ.299, ரூ.449, ரூ.699க்கு ரீசார்ஜ் செய்யும் போது நாளொன்றிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தூக்கு மேடைக்கு செல்லவும் தயார்… எல்.முருகன் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தூக்கு மேடை வரை செல்ல தயார் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து […]

Categories
மாநில செய்திகள்

CASH, KASH இருக்க வேண்டும்… அப்போதான் படிக்க முடியும்… அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களிடம் CASH இருக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் எடுக்கப்படுகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இணைய தயார்… டிக்டாக் பிரபலம் அதிரடி…!!!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணா இது ஆரம்பம்தான்… இன்னும் நிறைய இருக்கு… வெயிட் பண்ணி பாருங்க… கடம்பூர் ராஜு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்பு தான், இன்னும் போகப்போக பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. அதில் தேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “இந்தப் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் 2500 ரூபாய் குடும்பங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

oppo போன்… இவ்வளவு கம்மியா… அதிரடியாக விலையை குறைத்த நிறுவனம்..!!

ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500-ஐ நிரந்தரமாக குறைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.22,990-க்கு இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1,080 x 2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இவை தற்போது அனைத்துக் கடைகளிலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலையில் மாற்றம்… வெளியான அறிவிப்பு… எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 1,410.50 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில், 19 கிலோ எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு […]

Categories

Tech |