Categories
சினிமா தமிழ் சினிமா

“என் படத்தை எந்த ஓடிடி நிறுவனத்துக்கும் விற்பதில்லை” காரணம் இதுதான்?…. லெஜண்ட் சரவணன் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தன் கடையின் விளம்பரங்களில் நடித்து அதிகம் பாப்புலரான லெஜண்ட் சரவணன் சோலோ ஹிரோவாக அறிமுகமாகிய திரைப்படம் “தி லெஜண்ட்”. பாலிவுட் ஹீரோயின், ஹரிஷ் ஜெயராஜ் இசை, விவேக் உள்ளிட்ட பல்வேறு பெரிய நடிகர்கள் இருக்கும் நட்சத்திர பட்டாளம் வைத்து அவரே அப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன போதே அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. அத்துடன் படம் ஓடிடியில் வெளியானால் இன்னும் அதிகம் ட்ரோல்க்ளை சந்திக்கலாம் என்பதால், இப்போது லெஜண்ட் சரவணன் ஒரு அதிரடி முடிவெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! நஷ்டத்தில் பைஜூஸ் நிறுவனம்….. திடீரென எடுத்த அதிரடி முடிவு…. பெரும் அதிர்ச்சி…..!!!!

இந்தியாவில் பைஜூஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவதற்காக 2500 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் லாபம் 231.69 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ரூ. 4,588 கொடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் செலவுகள் ரூ. 2,874.34 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் ரூ. 7,027.47 கோடியாக செலவுகள் அதிகரித்துள்ளது. […]

Categories
சினிமா

இனி இதெல்லாம் கிடையாது!…. நடிகர், நடிகைகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் தயாரிப்புச் செலவுகள் உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்துவது, நடிகர்களின் சம்பளம், திரையரங்க டிக்கெட் கட்டணம், விபிஎப் கட்டணம், ஓடிடி-யில் படங்களை வெளியிடுவது ஆகிய பிரச்சனைகள் பற்றி பேசி முடிவு செய்த பிறகு, படப்பிடிப்புகளைத் தொடர முடிவு செய்தது. இந்நிலையில் தெலுங்கு திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கமானது சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவற்றில் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் கிடையாது எனவும் நடிகர்களின் […]

Categories
மாநில செய்திகள்

கட்சியிலிருந்தே OPS நீக்கம்?….. EPS எடுத்த அதிரடி முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அக்கட்சியிலிருந்து ஒ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமை கனவுக்கு ஓ பன்னீர்செல்வம் தடையாக இருப்பதால் விரைவில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சர் உடன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்ள காதலனை கரம்பிடிக்க…. “வங்க தேசத்திலிருந்து நீந்தியே வந்த காதலி”…. கடைசில நடந்தது என்னன்னா?….!!!!

வங்கதேசத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவர் இந்தியாவை சேர்ந்த அபிக் மந்தல் என்பவரை முகநூல் மூலமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கிருஷ்ணா மந்தல் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் இல்லை. இருப்பினும் தனது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால் தனது காதலனை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லையைத் தாண்ட முடிவு செய்த அவர் முதலில் சுந்தரவனகாட்டை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரெட் கார்டு கொடுக்க முயற்சி”…. நான் டீக்கடை வச்சி பொழச்சிக்கிறேன்…. அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகர்….!!!!!

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெக்கார்டு கொடுக்கும் முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஜே. சூர்யா. மேலும் இவர் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றி படங்களாக்கியுள்ளார். அண்மையில் வெளியான இவரின் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மாநாடு திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் சென்ற 2014ஆம் வருடம் தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்து விஷ்ணு விஷால் எடுத்துள்ள அதிரடி முடிவு…. வெளியான தகவல்…!!!

விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரும் பிரபல விளையாட்டு வீராங்கனையான கட்டா ஜுவாலாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி தனது திருமணத்தை அனைவரையும் அழைத்து நடத்த போவதில்லையாம். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

 நான் மீண்டும் செல்கிறேன்… உங்களால் என்ன செய்ய முடியும்?… ராகுல் காந்தி அதிரடி முடிவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி மீண்டும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று […]

Categories

Tech |