சென்னை மாவட்டத்தில் ஒரகடம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரிடம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அம்பத்தூர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தசரதன் கடையை மூடும்படி கூறியுள்ளார். அதற்கு பிரேம்குமார் அரசு 24 மணி நேரமும் கடை மற்றும் வணிக வளாகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டிருக்கும் இந்த நிலையில் நீங்கள் ஏன் கடையை மூட சொல்கிறீர்கள்? என்று தசரதனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சப்-இன்ஸ்பெக்டர் […]
