Categories
தேசிய செய்திகள்

போலீசுக்கே இந்த நிலைமையா?…. காவல் நிலையத்தில் குட்கா மென்று துப்பியதால் போலீசார் மீது அதிரடி நடவடிக்கை….!!

காவல் நிலையத்தில் குட்கா மென்று எச்சில் துப்பிய போலீசாருக்கு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் கோக்புரா தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் 4 பேருக்கு குட்கா பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் தினமும் மென்று எச்சிலை காவல் நிலையத்திற்கு உள்ளேயே துப்பி வந்துள்ளனர். இதனால் அந்த காவல் நிலைய மிகவும் அசிங்கமாக காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இவர் ரொம்ப நல்லவர்…. இளவரசரின் அதிரடி நடவடிக்கை…. மகிழ்ச்சியில் பெண்கள்…!!

சவூதியின் இளவரசர் மசூதிகளின் பாதுகாப்பு பணிகளுக்கு முதன்முறையாக ராணுவபடையில் உள்ள பெண்களை நியமனம் செய்துள்ளார். சவூதியின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆவார். இவர் சவூதியிலுள்ள பெண்களுக்கு என பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அதில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பாதுகாவலர் இன்றி பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் அதிக கட்டுப்பாடு வழங்குதல், பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, ராணுவத்தில் பெண்கள் சேர்ப்பு என பலவற்றை அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதன் முறையாக இராணுவ […]

Categories

Tech |