Categories
மாநில செய்திகள்

537 லாட்ஜுகள், மேன்ஷன்களில்…. அதிரடியில் இறங்கிய சென்னை காவல்துறையினர்….!!!!

சென்னை பெரு நகரில் குற்றங்களை குறைக்க, தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய, பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ்,மேன்ஷன்களில் சோதனைகள் நடத்தவும் முக்கியமான இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டதன்படி காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்குழுவினர் சிறப்பு தணிக்கைகளானது மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை பெருநகரிலுள்ள 537 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. நிர்வாணமாக சுற்றி திரியும் சாமியார்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த காவல்துறையினர்….!!!!

கிரிவலம் செல்லும் பாதையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் ஒருவர் மது குடித்துவிட்டு நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார். மேலும் இதே போல் ஒருவர் மது குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டுள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த நபரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட காவல் துறையினர் கிரிவலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியின் வீட்டில் திடீர் சோதனை…. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிரடி….!!!!

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் முக்கிய அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேனி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவேகானந்தனின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த அனைத்து சொத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

தந்தை மற்றும் மகனின் கூட்டுச்செயல்…. அதிரடி சோதனையில் அதிகாரிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட அரசி மூட்டைகள்….!!

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன், துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பாண்டவர்மங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு சோதனை நடத்தியதில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர் மீது எழுந்த புகார்… லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… போலீஸ் தீவிர விசாரணை…!!

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் பட்டாசு ஆலைகளில் லஞ்சம் கேட்டதாக பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறை  காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 29ஆம் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீடிர் சோதனை… ஊழியர்களிடம் விசாரணை… நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் காவல்துறையினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அலுவலகத்தின் நுழைவு வாயிலை இழுத்துப்பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சுப்பையா, சுகாதார […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டப்பட்ட தரமற்ற கட்டிடம்… அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை… லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி…!!

கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வாவிபாளையம் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லிபாளையத்தில் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அரசு ஒப்பந்ததாரராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதாக தென்னரசு மீது புகார் இருந்து வருகிறது. அதனடிப்படையில் அவருடைய வீடு மற்றும் கட்டுமான அலுவலகம் போன்ற இடங்களில் லஞ்ச […]

Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறிய 101 உரை கடைகள்…. வேளாண்மை துறை அதிரடி நடவடிக்கை….!!!!

வேளாண்மை துறை, மாநிலம் முழுவதும் 3391 உரக் கடைகளில் ஆய்வு செய்ததில் உரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 101 உரை கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவு பணிகள் நடந்து வருகிறது. எனவே உரத் தேவை அதிகரித்துள்ளது. அதனால் உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் செயல்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அதிகாரியின் அதிரடி உத்தரவு… மாவட்டம் முழுவதும் சோதனை… 32 பேர் கைது…!!

சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் படி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் மது விற்பனையை தடுக்க மாவட்ட முழுவதிலும் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பாஸ்கரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த ஆயுதங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… 33 பேர் சிறையில் அடைப்பு…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த 33 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பழிக்குபழி சம்பவங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொலை, கொள்ளை போன்ற […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் குற்றங்கள்…. தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில்…. போலீசார் ரெய்டு…..!!!!!

தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க கூடிய வகையில் ரவுடிகளின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணையை மேற்கொண்டனர். இந்தச் சோதனையை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் சோதனை நடத்தி ரவுடிகளின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. அதன்படி காவல்துறை அதிகாரிகள் சென்னை புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் திடீரென இரவில் அதிரடி சோதனை நடத்தி வந்தார்கள். இதனை தொடர்ந்து திண்டுக்கல் ,பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடிகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் நடக்கும் குற்றங்கள்… போலீசார் அதிரடி சோதனை… 6 அழகிகள் மீட்பு…!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் செல்லும் சாலையில் தனியார் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கே சில அழகிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி  சுரேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் மசாஜ் சென்டரில் அதிரடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்… ஒருவர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள வடகாடு பகுதியில் சேகர்(39) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வாழவந்திநாடு சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது சேகர் அவரது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததால் சேகரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய அதிரடி சோதனை… 9 பேரை கைது செய்து… 809 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின் படி அனைத்து பகுதிகளிலும் அந்தந்த காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 809 மதுபாட்டில்களையும் […]

Categories

Tech |