தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானாவில் கவர்னராக பதவி அமர்ந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இவர் தற்போது 4-வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதால் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடம் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அவர் கூறியதாவது, என்னுடைய பணி சில நேரங்களில் இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். என்னை குடியரசு தின விழா அன்று கொடியேற்ற விடாததால் ராஜ் பவனுக்குள் மட்டுமே கொடியேற்றினேன். அந்த சமயத்தில் கவர்னர் உரையை கூட […]
