Categories
மாநில செய்திகள்

உங்க டோக்கன்ல இது இருந்தா… பொங்கல் பரிசு கிடையாது… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலையுடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்களை பெற்றவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைவருக்கும் இன்டர்நெட்… கமல் அதிரடி அறிவிப்பு…!!!

எமது டிஜிட்டல் இல்லங்கள் திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க கிரெடிட், டெபிட் கார்டு வச்சிருக்கீங்களா… நாளை முதல் செம அறிவிப்பு…!!!

செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் பணம் செலுத்தும் வரம்பு நாளை முதல் அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டு. இது நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து விதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?… வாய்ப்பே இல்லை… அமைச்சர் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள்… பொருள் வாங்கினா 50% தள்ளுபடி… அதிரடி அறிவிப்பு…!!!

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்யும் lifestylesstore.com என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி lifestylesstore.com என்ற ஆன்லைன் தளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி Credit, Debit கார்டு இருக்கா… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்யும் lifestylesstore.com என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி lifestylesstore.com என்ற ஆன்லைன் தளத்தில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

2021 ஜனவரி 1 முதல்… வாட்ஸ்அப் புதிய அம்சங்கள்… போடு செம…!!!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்களை அப்டேட் செய்ய போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக மக்களின் அன்றாட வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன் முக்கிய அங்கமாக உள்ளது. மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை செய்து வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில் நுட்பங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே இது இல்லனா வாகனம் ஓட்ட முடியாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக்  கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகள் அனைவருக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகம் முழுவதும் பொது அறிவிப்பு… இதை பண்ணா அவ்வளவுதான்… உடனே சிறை… அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதனை செய்தால் உடனே கைது செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அனைவரும் புத்தாண்டை நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை கூறியுள்ளது. அதன்படி கடற்கரைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் தான்… போன்பே நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு அதனை பயன்படுத்துகிறார்கள். பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் காலம் ஓடிப்போய் தற்போது வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை, வணிகர்களின் இனி […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 1 முதல் கட்டாயம்… வாகன ஓட்டிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடப்பதால், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அறிவிப்பு தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிசம்பர் 22 வரை… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிராதீங்க…!!!

ஃப்லிப்கார்டு நிறுவனத்தின் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனை இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கிக் கொள்கிறார்கள். எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருள் வீடு தேடி வருகிறது. அவ்வாறு பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தி… செம உத்தரவு… உடனே போங்க…!!!

தமிழகத்தில் கல்லூரிகளில் சேர்ந்து பிறகு விலகிய மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தரவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி […]

Categories
பல்சுவை

நீங்க இந்த சிம் யூஸ் பண்றீங்களா…? அப்போ செம அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வோடாபோன் ஐடியா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் ஃபேமிலி போஸ்ட்பெய்டு என்ற சலுகையில் மாறுபட்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு முன்னேற்றங்கள் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வருகின்றன. உலக மக்கள் அனைவரும் தற்போது செல்போன் உபயோகித்து வருகிறார்கள். செல்போன் பயனாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சிம் இருக்கின்றது. இந்நிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ.948 விலையில் ஃபேமிலி […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31-ஆம் தேதி வரை… அதிரடி ஆஃபர்… செம அறிவிப்பு…!!!

அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31 வரை அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சில மக்கள் ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான பொருள்களை அனைத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாகவே பல பொருட்களை வாங்குகிறார்கள். இந்நிலையில் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆப்பிள் ஐபோன் […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… 1முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டிசம்பர் 14 முதல் வங்கிகளில்… இனி 24 மணி நேரமும்… அதிரடி அறிவிப்பு…!!!

வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் சேவை பற்றி ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கியில் சேமித்து வைக்கின்றனர். தங்களின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இம் மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக் பண்றீங்களா… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள். நேரில் சென்று செய்வதற்கு சிரமப்படுவதால் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் rs.500 கேஷ்பேக் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் கேஷ்பேக் பெறலாம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: முதல்வர் ஈபிஎஸ் அதிரடி… யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் ஜாதிவாரி புள்ளி விவரங்களை சேகரித்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ஜாதிவாரி புள்ளி விவரங்களை உடனடியாக சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 12ல் தயாராக இருங்க… செம அறிவிப்பு…!!!

சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் அமேசான் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி அதிரடி விற்பனையை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாக பல்வேறு பொருள்களை வாங்குகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அமேசான் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அமேசான் நிறுவனம், டிசம்பர் 12ம் தேதி தள்ளுபடி உடன் கூடிய சிறுதொழில் தின விற்பனையை அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு அடுத்த ஆப்பு… உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

அரியர் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் பட்டப் படிப்பில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் அரிய தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனடியாக… அதிரடி அறிவிப்பு… !!!

நாட்டிலுள்ள அனைத்து  காவல் நிலையங்களிலும் உடனடியாக சிசிடிவி அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… கட்டாயம் தேர்வு எழுதனும்…? அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கே வரும் ஐயப்ப பிரசாதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில், பக்தர்கள் குறைந்த அளவு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் […]

Categories

Tech |