ஈரோடு மாவட்டத்தில் கடையின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டை திருடிச் சென்ற வாலிபரை கையும் களவுமாக பிடிப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் ஈ.பி.பி நகர் ,தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் 30 வயதான தியாகு என்பவர்.இவர் ஈரோடு, மேட்டூர் ரோட்டிலுள்ள ஒரு கடையின் வாசலில் அவருடைய மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார் . அப்போது அவர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் மொபட்டை காணவில்லை .இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார் .உடனே தியாகு தனது நண்பரின் […]
