Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி ஆட்சிக்கு காவடி தூக்கி…. கொள்ளை அடிக்கும் எடப்பாடி… பொன்முடி குற்றசாட்டு …!!

“மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இங்கு அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடி இருக்கும் வரை இந்த நாட்டு மக்களை கொள்ளையடிக்க இருக்கின்றனர்” என தி.மு.க துணை பொது செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ சாடியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்களும் பழகி இருக்கோம்…! என்ன தெரியும் கமலுக்கு ? செல்லூர் ராஜீ அதிரடி …!!

எம்ஜிஆரின் பெயரைச் சொல்லி கமலஹாசன் அதிமுகவின் தொண்டர்களை பிரித்து அழைத்துச் சென்றுவிட முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சரை பார்ப்பதில்லை என்று கூறினார். மேலும் கமல் அவர்களுக்கு நிதி, நிர்வாகம், சட்டமன்றத்தில் நடவடிக்கைகள், அரசின் நடவடிக்கைகள் தெரியாது. அவர் சினிமா கதை வசனம் பேசி பேசி பழகி விட்டார். அவர் சினிமாவிலேயே இருந்ததனால் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியல் கட்சிகள் இப்பதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போயும், போயும்… மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே…! கமலுக்கு பாடலில் பதிலடி …!!

அதிமுகவினர் யார் காலையும் பிடிக்கவில்லை, கமலஹாசன் தான் ஓட்டுக்காக அதிமுகவினர் காலை பிடிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எம்ஜிஆரின் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் என்ற எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் காட்டி கமலஹாசன் செய்த ட்விட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, கமல் எங்களுடைய கட்சிக்காரரின் கால்களை எல்லாம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு மானமில்லை…. ஒரு ஈனமில்லை….  அவர் எப்போதும் வால் பிடிப்பார் என்று சொன்னதை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல… 223ஏக்கர் நிலம்…! மத்திய அரசிடம் ஒப்படைப்பு… கடமையை செய்த தமிழக அரசு ….!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையை ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை எனவும், இதற்காக தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய தலைமை சொல்லிட்டாங்க…! முழு டீடைல் வீட்டில் இருக்கு… பாஜகவுக்கு நினைவூட்டிய எடப்பாடியார் ….!!

ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினேன். அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக கட்சியினர், கூட்டணிக்கு தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்தது குறித்த கேள்விக்கு, தேசிய தலைவர்தான் அன்னைக்கு சொல்லிட்டு போய்ட்டாரு. எங்களை பொறுத்தவரை பாஜக எங்களின் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்திந்திய அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடத்தை அரசு தந்துட்டு… அதிமுக வெற்றி தடுக்க முடியாது….  அமைச்சர் உறுதி ..!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இடத்தை தமிழகஅரசு தந்துள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான இடங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. நிலம் வழங்க ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் தவறானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே நிலம் ஒதுக்கி விட்டோம் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி கமல் கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றி தடுக்க முடியாது. பிரைவேட் வேறு கார்ப்பரேட் வேறு என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 மாதங்களில் 33 அரசு அதிகாரிகள் கைது – என்ன காரணம்?

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆர்.டி.ஒ., பத்திரப்பதிவு, வருவாய்த்துறை அலுவலகங்கள் என 127 இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்சம் பெற்ற 33 அரசு அதிகாரிகளை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவர்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 3மாசம் தான் இருக்கு… ஆட்சியை கவிழ்க்க சதி …. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு …!!

தமிழக முதல்வர் பதற்றத்தில் உளறிக்கொண்டு இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மத்திய அரசு கொண்டுவர இருக்கக்கூடிய புதிய மின்சார சட்டத்தில் மின் உற்பத்தியை பெரும்பாலும் தனியாருக்கு கொடுக்க போறாங்க. காலப்போக்கில் மின் இணைப்புகளை தனியார் நிறுவனங்கள் தர கூடிய அளவிற்கு சூழ்நிலை வந்துரும். அப்படி செய்தால் இலவச மின்சாரம் தர மாட்டார்கள். விவசாயிகளுக்கு, கைத்தறி, விசைத்தறிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் பாட்டு பாடி முதல்வர் எடப்பாடியை தாக்கிய ஸ்டாலின் …!!

எம்.ஜி.ஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக சார்பாக பொது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில்  நேற்று கடலூர் மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற சிறப்பு பொதுக்கூட்டதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் எம்ஜிஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சித்தார். அப்போது, உங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள…  உங்களை காப்பாற்றிக்கொள்ள….  தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது – தமிழக முதல்வர் காட்டம்

நடிகர் கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரியலூரில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சரிடம் அரசு வழியில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கமல் முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடிபழனிசாமி, சினிமா மூலம் குடும்பங்கள் எடுப்பதே கமலஹாசனின் வேலை என்று காட்டமாக பதில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.5,000,00,00,000 ஊழல்…. பரபரப்பு குற்றசாட்டு…. ஷாக் ஆன தமிழக அரசு …!!

தமிழக போக்குவரத்துத் துறையில் ஐந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாசலம் 5 பேர் கொண்ட இடைத்தரகர்கள் குழு போக்குவரத்து துறை இயக்குவதாகவும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழக போக்குவரத்துத் துறையில் சுமார் 5000 கோடி ரூபாய் ஊழல் சதி செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது தமிழ்நாடு தானே ? ஏன் இப்படி பண்ணுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கெடு….!!

தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மார்ச் 29ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை குறுக்கு பேட்டையில் சேர்ந்த பழனி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழிலும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழிக் கொள்கை பின்பற்றபடுகின்றது. இதில் தொன்மையான தமிழ்மொழி அரசு அதிகாரிகளால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் ஆகியன […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஷாக் ஆன அதிமுக….! ”ஓரிரு நாட்களில் விடுதலை”….. குதூகலத்தில் அமமுக….!!

ஓரிரு நாட்களில் விடுதலையாகிறார் சுதாகரன் விடுதலை ஆக இருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரன் ஓரிரு நாட்களில் விடுதலையாகிறார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய சுதாகரின் கோரிக்கை மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே 92 நாள் சிறைவாசம் அனுபவித்ததால் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முன் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 92 நாட்களை 79 நாட்களாக குறைத்த நீதிமன்ற காலம் கடந்ததால் சுதாகரனை உடனே விடுவிக்க […]

Categories
அரசியல் சற்றுமுன்

ஓரிரு நாட்களில் விடுதலை….! ”சுதாகரனின் மனு ஏற்பு”… வெளியான பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா உயிரிழந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏனையோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் தண்டனை காலம் முடிய ஓரிரு நாட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகம் போல…. அம்மா காய்கறி, மளிகை கடை ? அதிமுகவின் அடுத்த அதிரடி …!!

அம்மா உணவகம் போல் அம்மா காய்கறி மளிகை கடையை ஏற்படுத்தி, கிராமப்புற பெண்களுக்கு நிதி உதவி செய்யுமாறு கரூரில் முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் 781 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்  நாட்டி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனோ நோய் தொற்று குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முதலமைச்சர், மாவட்டத்தில் உள்ள தொழில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

75 நாட்களில் மானம் போச்சு…. இது அரசுக்கு ஏற்பட்ட களங்கம்…. புலம்பும் எடப்பாடி தரப்பு …!!

கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளில் 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 127 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் இதுவரை சுமார் 6 இலிருந்து 7 கோடி ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். 7 கிலோ தங்கம்,  9 கிலோ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.6,96,00,000 லஞ்சம்…! ”33 அரசு ஊழியர்கள் கைது” தமிழகம் முழுவதும் அதிரடி …!!

தமிழகம் முழுவதும் 33 அரசு ஊழியர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவிக்கிறது. 127 அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் 6 கோடியே 96 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  அதேபோல புகாரின் பேரில் […]

Categories
அரசியல்

எல்லாரிடமும் சொல்லுங்க….. அவங்க செஞ்சதையும்….. நாம செய்ய போகிறதையும்….. ஸ்டாலின் வேண்டுகோள்….!!

மக்களிடமும் அதிமுகவின் ஊழல் பற்றியும் திமுகவின் சாதனைகள் பற்றியும் கூறுமாறு ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளை தொடர்ந்து பல மாநிலங்களில் தேர்தல் பணிகளும் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொள்ளைக் கூட்டம்… கோட்டையை விட்டு விரட்டுவோம்… எல்லாரும் சபதமெடுங்க …. அதிமுகவை அதிர வைத்த ஸ்டாலின் பேச்சு

கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு விரட்ட சபதமெடுப்போம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் சூளுரைத்தார். நேற்று தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், செம்மொழிக்கு  அங்கீகாரம் தர வேண்டும் என்பது நூறு வருட கோரிக்கை. ஆட்சியில்  காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்தபோது முதல் நிபந்தனையாக வைத்து பெற்றுக்கொடுத்தார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று அதன் நிலைமை என்ன? இதைவிடவும் தமிழ் துரோகம் இருக்க முடியுமா? செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையாட்டனும் இல்லனா… முதல்வர் பதவி போயிரும்… சுய நலம் சுருண்டு போச்சு …!!

மத்திய அரசுக்கு தலையாட்டனும், இல்லனா முதல்வர் பதவி போயிரும், சுயநலம் சுருண்டு போச்சு என ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். திமுக நடத்திவரும் தேர்தல் பிரச்சார சிறப்பு பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  மத்திய அரசின் புதிய மின்சார சட்டமானது தமிழக விவசாயிகள் இதுவரை பெற்று வரும் இலவச மின்சாரத்தை பறிக்கப் போகிறது. விவசாய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய மாபெரும் கொடை தான் இலவச மின்சாரம். அந்த உரிமையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புதுசு அல்ல பழசு தான்… கல்வி அல்ல காவி…. மோடி அரசை விளாசிய ஸ்டாலின் …!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முக.ஸ்டாலின்,  மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அல்ல, பழைய கொள்கையை புதியது என பொய் கூறினார்கள். அது கல்விக் கொள்கையை இல்லை காவி கொள்கை. 3, 5, 8, 10, 12 என அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைப்பதால் குறைந்தபட்ச […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கமல், ரஜினியை தொடர்ந்து…. பிரபல தமிழ் நடிகர் புதிய கட்சி …!!

தமிழகத்தில் இரு ஆளுமைகளாக விளங்கிய முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி திரைப்பிரபலங்கள் அரசியலை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கிய கமலஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மேலும் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்நிலையில்,  நடிகர் கமலஹாசன் – ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்ஜிஆரின் வாரிசு நான் தான்…. இனிமேல் விஸ்வருப தரிசனம்…. கமல் அதிரடி விளக்கம் …!!

மக்கள் நீதி மைய்யத்தலைவர் எம்ஜிஆருக்கு நீட்சி என்று தெரிவித்து இருந்தார். இதற்க்கு, எம்ஜிஆருக்கு நீட்சி என்கிறீர்களே ?  எம்ஜிஆர் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி இருக்கிறது. அதற்கான கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். பிறகு நீங்கள் எப்படி MGRயை சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்விக்கு கமல்ஹாசன், நான் எம்ஜிஆரின் கட்சிக்கு நீட்சி என்று சொல்லவில்லை. எம்ஜிஆருக்கு நீட்சி என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த ஒரு நடிகனும் சொல்லலாம். மக்கள் திலகம் என்று அவர் கொடுத்தார்களே தவிர திமுக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7.5% இடஒதுக்கீடு கொடுக்காதீங்க…. மாணவி தொடர்ந்த வழக்கு….. நீதிமன்றம் அதிரடி…!!

மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது கடந்த மூன்று முறை நான் நீட் தேர்வில் கலந்துகொண்டு 565 மதிப்பெண் எடுத்து இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கும் அரசாணை மூலம் தனது வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பதாகவும், 135 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட இடம் அளிக்கப்பட்டு இருப்பதால் அரசு […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவிற்கு 60 சீட்டா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் 60 தொகுதிகளில் அதிமுகவிடம் பாஜக கேட்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுப்பதுதான் தொகுதி என்று இருந்த காலம் மலையேறி விட்டது. ஒரு பக்கம் பாமக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமிரு தனமா பேசுறாங்க… எல்லாரும் உடனே வாங்க….. பாஜகவுக்கு எதிராக திமுக அதிரடி …!!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 18ஆம் தேதி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக வரக்கூடிய வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சொல்லியுள்ளார்கள். டெல்லியில் முற்றுகையிட்டு அறவழியில் அமைதியாக போராடிவரும் விவசாயிகள் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அமைதி வழியில் நடைபெறும் விவசாயிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ. 24,528,00,00,000 முதலீடு… 26,650பேருக்கு வேலைவாய்ப்பு…. மாஸ் காட்டிய தமிழக அரசு …!!

தமிழக அரசு சார்பில் இன்று 18 நிறுவனங்களோடு முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதிதாக கையெழுத்திட்டுள்ளார். தமிழகம் வர இருக்கும் புதிய 18 நிறுவனங்களின் மூலமாக சுமார் 26 ஆயிரத்து 508 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற இருக்கிறது. இதில் எரிவாயு, இணையவழிக் கல்வி,  ஜவுளி உள்ளிட்ட பல்வேறு 18 நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளது. ஏற்கனவே புரிந்துணர்வு செய்யப்பட்ட ஐந்து நிறுவனங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. மொத்தமாக இன்றைய தினத்தில் 26 ஆயிரத்து 650 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

காலை 8 மணி முதல்…. இரவு 8 மணி வரை இருக்குமாம்…. கலக்கிய அதிமுக அரசு… சூப்பரான திட்டம் தொடக்கம் …!!

சென்னை ராயபுரத்தில் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகமெங்கும் பல இடங்களில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், […]

Categories
அரசியல்

BREAKING : சிவகங்கை ஊராட்சி தலைவர் தேர்தல் – அதிமுக வெற்றி

இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது  சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று தற்போது யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது . நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில்  8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ரஜினிக்கு போட்டியாக… களமிறங்கும் அதிமுக…!!!

தமிழகத்தில் அதிமுக ஆன்மீக அரசியல் தான் செய்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 4குற்றவாளிகள்… பட்டியலிட்ட திமுக… திணறி போன அதிமுக ..!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, 2ஜி வழக்கு குறித்து முதல்வருக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வீராணம் பற்றிய புகார் குறித்தோ – சர்க்காரியா கமிஷன் குறித்தோ – 2ஜி வழக்கு குறித்தோ தங்களால் ஏதும் ஆதாரத்தோடு பேச முடியாது என்று தெரிந்திருந்தும் உங்கள் ஊழலை மறைக்க அவ்வப்போது நீங்களும் உங்கள் சகாக்களும் விடும் ‘உதாரு’க்கும் உளறலுக்கும் எப்போதும் நீங்கள் வெட்கப்பட்டதில்லை. “விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல்” என்று எந்த இடத்திலும் சர்க்காரியா […]

Categories
அரசியல்

“60 கோடி மதிப்பில் ஸ்மார்ட்சிட்டி” பணத்தையும் காணும்…. சிட்டியும் காணும்… பிரச்சாரத்தில் தெறிக்கவிட்ட கனிமொழி…!!

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி அதிமுகவின் ஸ்மார்ட்சிட்டி திட்டம் குறித்து விமர்சித்துள்ளார் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி கோவை மாவட்டத்தில் இருக்கும் வெள்ளலூர் பகுதிகள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அமைச்சர் வேலுமணி ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின்கீழ் குப்பைகளை பிரித்து எடுத்து மக்க செய்வதற்கான வழி செய்வேன் என 60 கோடி மதிப்பில் திட்டம் ஒன்றை அறிவித்தார். திட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பாஸ் ஆகிட்டு…. திமுக பெயில் ஆகிட்டு…. விரைவில் ஜெயில் இருக்கு …!!

2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருப்பதால் விரைவில் ஜெயில் செல்ல வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கின்ற நிலையில் அதிமுக – திமுக குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை வைத்து மோதிக்கொள்ள ஆரம்பித்த்து விட்டன. 2ஜி ஊழல் குறித்து மாறி மாறி விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில் இன்று  மீன்வளத் துறை அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 100% மதிப்பெண் எடுத்த ஆட்சி என்றால் அதிமுக அரசு, அம்மாவின்  அரசு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலைல பேசிட்டேன்…. என்னோட செலவு… டைம் சொல்லுங்க… திமுகவுக்கு சவால் …!!

2ஜி வழக்கு குறித்து திமுக – அதிமுக இடையே உச்சகட்ட மோதல் நடந்து கொண்டு இருக்கின்றது. அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுக மக்களைவை உறுப்பினர் ராஜா அம்மா வழக்கை கோடிட்டு காட்டுகின்றார். உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இறந்தவர்கள் பற்றி நாம் எந்த நிலையிலும் பேசக் கூடாது, அது பண்பாடு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் திமுகவிற்கு பண்பாடு கிடையாதா ? ராஜாவிற்கு பண்பாடு கிடையாதா ? அவர் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஷாக் கொடுத்த திமுக…. மிரண்ட ஆளும் தரப்பு…. எடப்பாடிக்கு சென்ற மடல் …!!

தமிழக முதலமைச்சருக்கு, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., நேற்று (9.12.2020), செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல். அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் – மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவிற்கு சகுனம் சரியில்லை… அது எதற்கும் உதவாது… கேலி செய்த அமைச்சர்… கடுப்பான ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் திமுகவிற்கு சகுனம் சரி இல்லை அதுதான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை கேலி செய்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் கை படாத ரோஜா… திமுக அழுகிப்போன தக்காளி… ஸ்டாலினை கடுப்பேத்திய அமைச்சர்…!!!

திமுக ஒரு அழுகிப்போன தக்காளி, அது கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கம் களம் இறங்கிடுச்சு… இனி சேதாரம் தான்… திமுக தயாரா?..!!!

திமுக விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வரவேண்டும் நான் வருகிறேன் திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஆ.ராசா மேல்முறையீடு பற்றி விவாதிக்க கோட்டையில் வரத் தயாரா? என்று சவால் விடுத்தார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் அதற்கு இன்னும் வாய் திறக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வர வேண்டும், நான் வருகிறேன். திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது…. முதல்வர் தெளிவாக இருக்கார்…. அமைச்சர் அதிரடி பேட்டி …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியலுக்கு வருவேன், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வாழ்க்கையை உறுதி செய்துள்ளார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு என்றும், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் கட்சியை ஒருங்கிணைக்க நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இந்த நிலையில் ரஜினி யாருடன் கூட்டணி வைப்பார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை கண்டு நடுங்கிய புயல்…. யூ-டர்ன் அடித்து சென்றது…. பெருமை கொள்ளும் அதிமுக ….!!

இந்த மாதம் தொடங்குவதற்கு முன்பாகவும்,  சரி தொடங்கிய பிறகும் சரி அடுத்தடுத்து புயல் பற்றிய விவாதம் தமிழகத்தில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. நிவர் புயல், புரெவி புயல் என அடுத்தடுத்து தமிழகத்துக்கு மழையை கொடுத்து வருகின்றது. புயல் வரும்போது தமிழக அரசு எடுத்த பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக இருந்தது, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் புயல் குறித்தான மீட்பு நடவடிக்கைகளை அதிமுக அரசு கொண்டாட ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் ஐந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி…! நீங்க எப்போ வர்றீங்க ? மாஸ் காட்டிய அமைச்சர்…. சிக்கி கொண்ட திமுக …!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம் தற்போதைய களைகட்டியுள்ளது. ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து அரியணையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடும்,  10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்மையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நடந்த 2ஜி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எங்களோட இடம்…. நீங்க தொடக் கூடாது…. மல்லுக்கட்டிய கழகத்தினர் …!!

மொரப்பூர் அருகே அ.ம.மு.க.-அ.தி.மு.க. க்கு  சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக  போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில்  தம்பி செட்டிபட்டியில் உள்ள தனியாருக்கு உரிமையான சுவர் ஒன்றில் அ.ம.மு.க நிர்வாகிகள் விளம்பரம் செய்தனர். அதே நேரத்தில் தம்பி செட்டிப்பட்டி பகுதி அ.தி.மு.க கிளை செயலாளர்   ஆறுமுகம்,  60 வயதுடைய இவர் இந்த இடத்தில் ஏற்கனவே விளம்பரம் நாங்கல் எழுவதற்கு அனுமதி பெற்று உள்ளோம் என்றும், நீங்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்….. இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல… ரஜினி அதிரடி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கின்றார். ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு – டிசம்பர் 15வரை தடை – அதிரடி உத்தரவு …!!

கொரோனா பெருமூச்சு பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி,  மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டமாக மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்திலும் கூட வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்கள் தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: புரெவி புயல் எதிரொலி – முதல்வர் முக்கிய தகவல் ….!!

புரெவி புயல் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கின்றார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். புரெவி புயல் எதிரொலியால் தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தலைமை செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நாளை மதியம் 12 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் பேருந்து சேவை, நிவாரண முகாம், மக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதை செய்த எடப்பாடி…. திமுக வேஸ்ட், அதிமுக சூப்பர்…. அங்கீகாரம் கொடுத்த சீமான்…!!

எங்க பிள்ளைகள் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என சீமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எங்க பிள்ளைங்கள பத்தி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இந்திய நாட்டின் ஆட்சியில், ஒரு மாநில அரசு கட்சி தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பங்கு வைத்து ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுகதான். அன்னைக்கு எங்களுடைய பிள்ளைகள் விடுதலைக்கு, வெளியே எடுத்து வருவதற்கு எந்த வேலையும் செய்யாமல், தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: கட்டண விலை குறைப்பு – தமிழக முதல்வர் ”மாஸ்”

சிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரியிலிருந்து விலக்கு அளித்து பதிவு கட்டணத்தை குறைத்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் சலுகை 30 – 3 – 2021 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தப் பதிவு கட்டணக் குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் சிறு – குறு – நடுத்தர தொழில் செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொடுக்க கூடாது… NO சொல்லி தடுத்த மத்திய அரசு…. ஏமாந்து போன தமிழக அரசு …!!

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்க கூடாது என மத்திய அரசு வாதிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு முக்கியமான நடைமுறை என்பது கடந்த 1996ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படிக்க கூடிய அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பினால், அதாவது அரசு செலவிலேயே படிக்க விரும்பினால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் அல்லது மலைப் பகுதிகளில்,  மக்கள் அதிகமாக செல்ல முடியாத கடுமையான பகுதிகளில் பணியாற்றினால் அவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது..! எடப்பாடி ஏரில நிக்குறாரா?… கிளப்பிய ஸ்டாலின்…!!

தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்தே முக. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வந்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக கவசம் அணிந்து, மிகப்பெரிய பாதுகாப்பு கவசத்துடன் ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிக்கு வந்தார். வெள்ளத்தில் பார்வையிட யாரு வந்தாலும் பாராட்டத்தான் செய்வோம். எடப்பாடியார் களத்துக்கு போயிட்டார் என்று சொன்னவுடனே…  அமைச்சர் எல்லாம் பேரிடர் நிவாரண பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்த உடனே வேற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சேவை செய்ய வேண்டும் என்று வரவில்லை”,தேர்தலுக்காக வருகிறார் ஸ்டாலின் – ராஜேந்திர பாலாஜி

சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் பார்வையிடுவது இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று தெரிவித்தார். சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் […]

Categories

Tech |