Categories
அரசியல் மாநில செய்திகள்

பேச்சா பேசுறீங்க…! இருக்கட்டு, இருக்கட்டு…. விரைவில் பதில் இருக்கு …!!

அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்றும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை கே.பி முனுசாமி கேள்விக்கு, விரைவில் பதில் கிடைக்கும் என்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, 50 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று முதல்வரிடம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறிய எல்.முருகன், அதிமுக பாஜக கூட்டணி வலிமையாக இருப்பதாக தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

இது ரொம்ப மோசமாம்…! அசால்ட்டா இருக்காதீங்க…. தமிழக அரசு முக்கிய ஆலோசனை …!!

உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா தொற்று முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை குறித்து தமிழக அரசு முக்‍கிய ஆலோசனை நடத்தியது. தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடு டிசம்பர் 31ம் தேதி முடிவடைவதையொட்டி, தளர்வுகள் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு முக்‍கிய ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்கட்டமாக காலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்‍கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரிட்டனில் உருவெடுத்துள்ள புதிய கொரோனாதொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பொது ஊரடங்கு ? கடுமையாகும் கட்டுப்பாடு….. வேற வழியில்லை …!!

மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில், ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடிய நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அது தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா – தமிழக முதல்வர் ஆலோசனை …!!

உருமாறிய கொரோனவை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில், ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில்  உருமாறிய கொரோனாவை தடுப்பது எப்படி […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாவட்டமான மயிலாடுதுறை…. அதிகாரபூர்வ அறிவிப்பு…. முதல்வர் தொடக்கி வைத்தார் ..!!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு, அதற்கான நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து துவங்கி வைத்துள்ளார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்டு இருந்தது. நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என தெரிவித்து, அதற்கான சிறப்பு அதிகாரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை நீங்களும் முதல்வராகலாம்… முதல்வர் பழனிசாமி புகழாரம்…!!!

தமிழகத்தில் இன்று நான் முதல்வராக இருக்கிறேன், நாளை நீங்களும் முதல்வராகலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இரட்டை இலை முடக்கம்”… அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்ன பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் இரட்டை இலையை முடக்க சிலர் சதி செய்துவருவதாக, அமைச்சர்  சி.வி.சண்முகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். விருத்தாசலத்தில் நடை பெற்ற கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பாக ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு பேசிய அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், “எம்ஜி ஆரின் வாரிசு என்றால் அது இரட்டை இலை மட்டுமே. இந்த தேர்தல் நமக்கு இது புதுமையான தேர்தல். எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் சந்திக்க உள்ளோம். இந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இணைய தயார்… டிக்டாக் பிரபலம் அதிரடி…!!!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் எங்க ஆட்சி தான் அமையும்… கடம்பூர் ராஜு அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான்  வெற்றி பெறும் என்று கடம்பூர் ராஜு நம்பிக்கையாக கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. செய்தி மற்றும் விளம்பரத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக என்றால் சும்மா இல்லை… டெல்லிக்கு பதிலடி கொடுத்துளோம்…. மறைமுகமாக சாடிய முக.ஸ்டாலின் …!!

அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில்,  தி.மு.க நடத்தும் கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைப்பது, அ.தி.மு.க அரசின் பயத்தையும் படு பலவீனத்தையுமே காட்டுகிறது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்தி விட முடியுமா? கிராமசபை என்ற பெயரைத்தானே கூட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்? இத்தகைய அடக்குமுறைகளை, எத்தனையோ காலமாகச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை கண்டு பயம்..! அதானே இப்படி செய்யுறீங்க ? சாடிய ஆர்.எஸ்.பாரதி ..!!

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக தடை விதித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எடப்பாடி அரசு சுற்றறிக்கை விடுத்திருந்தது. இதற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி துறை செயலாளர் அவசரமாக அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பல பிரச்சனைகள் தலைவிரித்தாடும் சூழலில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த பயம் இருக்கணும்…! 2 நாளில் எடப்பாடிக்கு காய்ச்சல் வந்துட்டு… மு.க.ஸ்டாலின் சாடல் ..!!

“அ.தி.மு.க. அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் தி.மு.க. கிராம சபைப் பிரச்சாரக் கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; இனி ‘மக்கள் கிராமசபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற கிராமசபைக் கூட்டங்களில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களும், தாய்மார்களும் – அனைத்துத் தரப்பு மக்களும் கூடுவதைப் பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியில் மூழ்கி – அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி போட்ட ஒரே உத்தரவு….! யூ டர்ன் எடுத்த திமுக…. அரசியல் ஆட்டம் ஆரம்பம் …!!

இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் மூலமாக கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் நாம் ஆட்சியர் மூலமாக நடத்தவில்லை. இப்போது இந்த கூட்டத்திற்கு நான்தான் ஆட்சியர். நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்துகின்றோம். வேண்டுமென்றே இந்த கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென காவல்துறை மற்றும் ஆட்சியர் மூலமாக முயற்சித்தனர். அதனால் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்தனர். தடையை மீறி நம்மால் நடத்த முடியும். ஆனால் தேவையற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க தான் ரொம்ப நம்புறீங்க…! திமுக ஆட்சிக்கு வரும்…. நம்பிக்கையூட்டிய ஸ்டாலின் …!!

திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடம் அதிக நம்பிக்கை இருப்பதை நான் பார்க்கிறேன் என ஸ்டாலின் மக்களிடம் பேசினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தை உங்களுக்கு தெரியும். கடந்த பத்து வருடமாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புயல் வந்தாலும் சரி… மழை வந்தாலும் சரி…. அதிமுகவுக்கு அரணாக இருப்பேன்…!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிட்டத்தட்ட 3 1/2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக…  மழை பெய்தாலும் சரி, மழை பெய்யாவிட்டால் சரி, புயல் அடித்தாலும் சரி, ஒரு ஆண்டு புயலே வராமல் போனாலும் சரி,  எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரே முழக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் வைத்துக் கொண்டிருக்கின்றார். இதை தொடர்ச்சியாக சொல்கிறார்கள். ஒரு சாமானியன் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் இன்னும் பலர் இணைவார்கள் – பேராசிரியர் கல்யாண சுந்தரம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, அண்மையில் அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாம் தமிழர் கட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி வேறு அமைப்புகளில் ஏதும் இணையாமல், சமூகப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு கொண்டிருந்தோன். நேற்றையதினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரடியாக அவருடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.2,500 பொங்கல் பரிசு வாங்கணுமா ? சற்று முன் வெளியான அரசின் அறிவிப்பு ..!!

பொங்கலை ஒட்டி பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கலுக்கான பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். பரிசுத்தொகை 2,500 ரூபாய் ஆக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இதை விநியோகிப்பதற்கான முறை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசு பெற வரும் 26-ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெற வருகின்ற 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே..! மறந்துராதீங்க… 26ஆம் தேதி மிக முக்கிய நாள்…!!

பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13ல் வழங்கி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 13ஆம் தேதி – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கமாக வழங்கி வரும் பொங்கல் பரிசை உயர்த்தி ரூபாய் 2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக முழு கருப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13ல் வழங்கி […]

Categories
அரசியல்

அதிமுகவுடன் கூட்டணி..? பாமக தலைவரை சந்திக்க…. விரைந்த அமைச்சர்கள்….!!

பாமக கட்சி தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச அதிமுக அமைச்சர்கள் சென்றுள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாசை சந்திப்பதற்காக அவர் தங்கியிருக்கும் சைலபுரம் தோட்டத்திற்கு மின்சாரத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக நீடிப்பதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மூத்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது தெரிய வருகிறது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

எது உண்மை, எது பொய்… தமிழக மக்களுக்கு புரியும்… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழக மக்களுக்கு எது பொய் எது உண்மை என்பது நன்றாக தெரியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் கொடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை நேற்று தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.200,00,00,000 சொன்னாங்க…! ரூ.425,00,00,000 பில் போட்டாங்க… செக் வைத்த எடப்பாடி ..!!

திமுக ஆட்சி காலத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர், நிர்வாகிகளுடன் இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து முதல்வர் உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் முக. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல்…. 80வயது முதியோருக்கு – ஆணையம் திடீர் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபை தேர்தலில் முதியோர், மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆலோசனை நடத்தினார். இன்று விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆணைய அதிகாரிகள் விளக்கம் இதில், செய்தியாளர்களை சந்தித்த, தேர்தல் ஆணைய செயலாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களே…! திறந்தாச்சு பயன்படுத்திக்கோங்க… இனி இது உங்களுக்கு தான் …!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நவீன சேமிப்புக் கிடங்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கட்டடத்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே யாரு போகாதீங்க…! அனுமதிக்க மாட்டாங்க….! சற்று அரசு வெளியிட்ட முக்கிய தகவல் ..!!

31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒரு அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி 9-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்… ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக-அதிமுக மோதல்… சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்…!!!

தமிழக அரசிற்கு வரும் பணத்தை கொள்ளையடித்த பணம் என்று கூறுவது அண்ணாமலையின் அறியாமை என்று செம்மலை கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-யை சீண்டிய அண்ணாமலை… கடுமையான விமர்சனம்…!!!

தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் அரசியல்வாதியாக வருவார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு […]

Categories
அரசியல்

‘2000 ரூபாயை நம்பி 5 ஆண்டை அடகு வைப்பதா’?… மக்களே சிந்தியுங்கள்…!!!

தமிழக அரசு தரும் 2000 ரூபாயை நம்பி ஐந்து ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விட கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணா இது ஆரம்பம்தான்… இன்னும் நிறைய இருக்கு… வெயிட் பண்ணி பாருங்க… கடம்பூர் ராஜு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்பு தான், இன்னும் போகப்போக பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. அதில் தேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “இந்தப் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் 2500 ரூபாய் குடும்பங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம்… 10 வருடம் பாழாகிவிட்டது… மக்களே சிந்தியுங்கள்…!!!

அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் மனதில் உருவாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போங்க, கேளுங்க, சொல்வாங்க… அதிமுகவை வீழ்த்த ஸ்டாலினின் பார்முலா ..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் 1500க்கும் அதிகமான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர்,  திமுக மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதேபோன்றுதான் அதிமுகவை  நிராகரிப்போம் என்று   கூட்டம் நடத்த வேண்டும். இது நிச்சயம் எழுச்சியை ஏற்படுத்தும். இது அந்தந்த கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய கழகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து தர வேண்டும் என்று நான் உங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடன்பிறப்புகளே..! முதல இதை செய்யுங்க… அடுத்த என்னனு நான் சொல்லுறேன் ..!!

நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுங்கட்சியிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொள்ளையடித்துள்ளனர், கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பயனடையும் தொழிலதிபர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பணம் கொடுப்பார்கள். பணமா? மக்கள் மனமா? என்று கேட்டால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனதிற்கு இருக்கிறது என்று நான் கூறுவேன். இந்த நிலையில் மக்கள் மனதை நீங்கள் மாற்ற வேண்டும்.. அதற்காக தான் இந்தப் பிரசார வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வியூகம் ரெடியா இருக்கு…! ஒரு அமைச்சரும் ஜெயிக்க கூடாது… ஸ்டாலின் எடுத்த முடிவு ..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், திமுகவை யாரும் வீழ்த்த முடியாது, திமுகவினரால் தான் வீழ்த்த முடியும் என்று அண்ணா அவர்கள் அடிக்கடி கூறினார்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். கலைஞரின்  உடன் பிறப்புகள், கருப்பு சிவப்பின்  காவலர்கள், உதயசூரியனின் ஒளி விளக்குகள். இதுதான் நமக்குள் இருக்கும் ஒற்றுமை. இதுதான் நம்ம இந்த அரங்கத்திற்குள் அமர வைத்துள்ளது. உங்களில் சிலர் எம்எல்ஏவாக மாறலாம். […]

Categories
அரசியல்

ஜெயலலிதா தான் 1st…! அவுங்க மாதிரி யாரும் இல்லை…! கே.எஸ் அழகிரி கருத்து …!!

மக்கள் பணத்தை பார்ப்பதில்லை ஜெயலலிதா அவர்களே தோற்றுள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.   அதிமுக 2500 ரூபாய் பொங்கல் பொங்கல் பரிசாக அறிவித்திருப்பது கவரக்கூடிய ஒன்றாக இருக்கும் நிலையில் மக்கள் ஆதரவை அவர்களுக்கு கொடுத்து விடுவார்களோ என்ற நெருக்கடி திமுக கூட்டணிக்கு இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எல் அழகிரி கூறும் போது, பொதுவாகவே பொங்கலுக்கு பணம் கொடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதையெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் பல நேரங்களில் செய்திருக்கிறார்கள். […]

Categories
அரசியல்

யாரையும் தாக்கல..!”பிரச்சனையை சொல்றோம்”…. மக்கள் முடிவெடுப்பாங்க… கேஎ.ஸ்.அழகிரி நம்பிக்கை ..!!

நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் மக்களின் பிரச்னையை தான் எடுத்து கூறுகின்றோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் மூலமாக தனது இரண்டாம் கட்ட பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கருத்து அவர்களுடைய முகத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கூறும் கருத்தாக இருக்கும். இந்தத் தேர்தலை பொறுத்தவரை எங்களின் மதசார்பற்ற கூட்டணி என்பது மிகவும் பலமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக….! வரும் போகும் தெரியாது…. அதிமுக…! பேச்சிக்கே இடமில்லை … சுட்டிக்காட்டிய முதல்வர்

திமுக ஆட்சியில் கரண்ட் எப்போது வரும், போகுமென தெரியாது, அதிமுக ஆட்சியில் அந்த பேச்சிக்கே இடமில்லை என முதல்வர் தெரிவித்தார். நேற்று சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், துறைவாரியாக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இன்று தேசிய அளவில் விருதை குவித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் துறையை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை நாம் பெற்றுள்ளோம். நீர் வேளாண்மை ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டு ஏரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! எந்த பக்கம் பாத்தாலும் சூப்பர்…! சாலைகள், பாலங்கள் அற்புதம்… முதல்வர் பெருமை

நல்ல சாலை, நல்ல பாலம் கட்டி கொடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டார். நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக முதலவர்,  ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவன் திறமையானவராக இருந்தபோதும் பொருளாதார சூழ்நிலையால் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த ஏழை எளிய மாணவனுக்கு அரசு இருக்கிறது அம்மா இருக்கிறார் என்று சொல்லி பொது வரை அனைத்து பகுதியிலும் அரசு கலைக்கல்லூரியில் இடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா முதல்வரையும் வச்சு…! தமிழகத்தை பாராட்டிய மோடி… நெகிழ்ந்து போன எடப்பாடி ..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டியதை தமிழக முதல்வர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார். சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர், நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் அங்கே அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் இரண்டு நாட்களாக எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார்கள் .அது நாம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன். ஒவ்வொரு மாவட்டமாக தொற்று குறைக்கப்பட்டு தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் சூப்பரா ஆகிடுச்சு…! நான் சொன்ன ஆலோசனை தான்… காலரை தூக்கி விடும் எடப்பாடி ..!!

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழக முதல்வர் நேற்று தொடங்கினார். அதில் பேசிய அவர்,  சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியோடு பெரும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தொடக்கிவைத்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். சுமார் 31 ஆண்டுகள் ஆட்சி நடத்தி அதிகம் ஆட்சி புரிந்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]

Categories
மாநில செய்திகள்

என்ன நோய் இருக்கும்னு தெரியாது? எல்லாமே ஏழைகளுக்காக… திட்டங்களால் கலக்கும் அம்மா அரசு ..!!

அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழை எளிய மக்களுக்கு அவர்களது பகுதியிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா மினி கிளினிக் நாங்கள் தொடங்கினோம். தமிழகம் முழுவதிலும் 2000 அம்மா மினி கிளினிக் துவக்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தது மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இன்று தொடக்கப்பட்ட நிகழ்ச்சி அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி பகுதியிலும் இன்றைய தினம் முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிடம் இல்லை…! முடிவு எடுப்பது நாங்கள் தான் – நடுங்க வைத்த பாஜக …!!

அரியலூர் மாவட்டத்திற்கு இன்று பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் எல். முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாநில தலைவர் எல்.முருகனிடம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருடைய தலைமையில் கூட்டணி ? முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விக்கு அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். அதனால் நான் அவரை சந்தித்து சால்வை அணிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கலுக்கு ரூ.2500 பரிசு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக முழுவதும் உள்ள 2.06கோடி அரிசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு 2, 500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இவற்றோடு 1கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை பழங்கள் மற்றும் கரும்புகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த தொகையினை வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் கேள்வி கேட்கக் கூடாது… ‘ஷோ’ நடத்திட்டு இருக்கீங்க.. என்னோட வேலையே இது தான்…!!

முதல்வர் கொரோனா ஆய்வு என்ற பெயரில் ‘ஷோ’ நடத்தி கொண்டு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று திமுக கூட்டணி நடத்திய போராட்டத்தில் பேசிய ஸ்டாலின்,  தொடர்ந்து இப்படி போராட்டங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் – சகித்துக்கொள்ள முடியாமல் – தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆத்திரத்தோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து அவர் பேசக்கூடிய பேச்சுகளைப் பார்க்கிறோம். ஊர் ஊராகச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினியும் கமலும் இணைந்தால் ரசிகர் மன்றங்கள் வேண்டுமானல் உயரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜீ

நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த் இணைந்தால் ரசிகர் மன்றங்கள் வேண்டுமானால்உயரலாமே தவிர அரசியலில் வெற்றி பெற முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு கிடங்கை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ரஜினி-கமல் ரசிகர்கள் படம் பார்க்க தான் விருப்பப்படுவார்களே தவிர அரசியலில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள். மக்கள் விரும்பினால் தான் அது அரசியல் ஆக முடியும். ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் ரசிகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்…. தமிழக முதல்வர் தொடக்கம் …!!

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியிலிருந்து இன்று தொடங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஓமலூரில் செய்தியாளர்களை சென்ற முதலமைச்சர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று நங்கவள்ளி அருகே பெரியசுரகையில் உள்ள சென்றாய பெருமாள் ஆலயத்தில் நாளை சாமி தரிசனம் செய்த […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பமில்லையா?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பம் இல்லையா ? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய செய்தி …!!

மருத்துவ படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது என்று கூறி மாணவர்களின் கல்விநிலை பாதுகாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டது அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு. இந்த ஏழு சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும். இந்நிலையில் மருத்துவக் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏற்க முடியல்… சகிக்க முடியல…. தாங்க முடியல…. விளாசி தள்ளிய ஸ்டாலின் …!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் நிறைவுரை ஆற்றிய ஸ்டாலின், வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை ஆனால் ஒன்று இந்தப் போராட்டம் என்பது திடீரென நாங்கள் நடத்தவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு முடிவு செய்து நடத்திய போராட்டம் இது. ஆனால் எப்போதோ நாடாளுமன்றத்தில் இந்த அரசு கடுமையான சட்டத்தை மூன்று வேளாண் சட்டத்தை நிறைவேற்றி முடித்த மறுநாளே நமது தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அண்ணா அறிவாலயத்தில் கூட்டத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசுக்கு கூஜா தூக்கும் எடப்பாடி…! ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரமிது…! எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் மாநில அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ள நிலையில், […]

Categories

Tech |