Categories
அரசியல் மாநில செய்திகள்

10,50,000பேருக்கு புதிய வேலைவாய்ப்பு…. கலக்கிய அதிமுக அரசு… காலரை தூக்கி விட்ட எடப்பாடி …!!

நேற்று சோளிங்கநல்லுரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். சுமார் மூன்று லட்சத்தி ஐநூறு கோடி தொழில் முதலீட்டை ஈர்த்தோம்.  304 தொழில் வருவதற்கு புரிதல் ஒப்பந்தம் போட்டோம். இப்போ இருபத்தி ஏழு சதவீத தொழில் தமிழகத்தில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணி துவங்கி நடைபெற்றிருக்கிறது. அதன் மூலமாக சுமார் ஒன்றேகால் லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய சூழலை உருவாக்கி தந்திருக்கிறோம் . இந்த முன்னூற்றி நான்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திரு.ஸ்டாலின் அவர்களே… நாங்க விருது வாங்கி இருக்கோம்…. கெத்தாக பேசிய எடப்பாடி …!!

நேற்று சோளிங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின் போது, கிராமங்கள்ல தடையில்லா மின்சாரம் கொடுக்கின்றோம். 2006 -2011இல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில பார்த்தீங்கன்னா… கடுமையான மின்வெட்டு. எப்ப கரண்டு வரும், எப்போ போகும்னு  தெரியாது. உங்க ஊர்ல இருக்குற ஆற்காடு வீராசாமி அவர்கள் தான் மின் துறை அமைச்சரா இருந்தாரு. அப்போ இந்த மாவட்டம் பிரிக்காமல் இருந்தது, வேலூர் மாவட்டத்தில் இருந்தாரு. அப்போ அவரிடம் நிருபர் கேக்குறாங்க… ஏங்க அடிக்கடி கரண்ட் போயிட்டு இதுக்கு என்ன பதில் சொல்லுங்கன்னு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிண்டல் அடிச்சு பேசுறாரு…! என்கூட வாங்க நான் காட்டுறேன்…. எரிச்சலடைந்த முதல்வர் …!!

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சோழிங்கநல்லூர் தொகுதியில முப்பது ஆண்டுகால கோரிக்கை…  மாண்புமிகு அம்மாவுடைய அரசு நிறைவேற்றி தந்திருக்கிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்திருக்கிறோம். சோழிங்கநல்லூரில் மருத்துவ சிகிச்சை பெற 8 அம்மா மினி கிளினிக் இருக்கு. தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்துளோம். ஏழை மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதியில் அம்மா மினிகிளினிக் திறந்து அங்கே ஒரு டாக்டர், செவிலியர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இம்புட்டு பேரா ? கூட்டம் கூட்டமாக இளைஞர்கள்… நெகிழ்ந்து போன எடப்பாடி …!!

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதை சொல்கிறதோ, அதை சாதிக்கும். சொல்லாததையும் சாதிக்க கூடிய ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம் தான். இன்றைக்கு கல்வில் சிறக்கின்றது அரசு மாண்புமிகு அம்மாவுடைய அரசு. இந்த பகுதியில் கூட அரசு கலைக்கல்லூரியை கொடுத்து ஏழை எளிய, ஒடுக்கப்பட் , நசுக்கப்பட்ட, விவசாய, தொழிலாளி உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்கும் நாங்கள் தான் வித்திட்டுள்ளோம். அதிகமா அரசு கலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சசிகலா, டிடிவி.தினகரன் அதிமுகவில் இணைப்பா… முதல்வர் ஈபிஎஸ் பரபரப்பு…!!!

ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என சசிகலா மற்றும் தினகரன் பற்றி முதல்வர் பழனிசாமி மறைமுகமாக பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களுக்கு ரூ.4,500 தந்தது அதிமுக அரசுதான்… முதல்வர் ஈபிஎஸ் பெருமிதம்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கு 100 ரூபாய் கூட தந்ததில்லை, ஆனால் அதிமுக 4,500 கொடுத்துள்ளது என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா வருகை… திடீரென்று மொட்டை அடித்த அதிமுக அமைச்சர்… என்ன வேண்டுதல்?…!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தினார். தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க சொல்லுறத செய்யுங்க… இல்லேனா தேர்தலே வேண்டாம்… முதல்வர் பரபரப்பு பேட்டி …!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல் அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த 35 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து போராடி வருகின்றனர். எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றும், ஆனால் கட்சித் தலைமை என்ன முடிவு சொல்கிறதோ அதுவே செயல்படுத்தப்படும் என்றும் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னைக்கு முளைச்சு இருக்க…! ரொம்ப வாய் பேசுற…. உதயநிதிக்கு எச்சரிக்கை …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பதை அவரே ஒத்துக்கொண்டார். ஏற்கனவே கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இப்போ உதயநிதி. இன்னைக்கு முளைச்ச  உதயாநிதி நம்ம அமைச்சரை எல்லாம் கிண்டல் அடிச்சி பேசுறது. நீ யாருன்னு தெரியும். கருணாநிதி பேரன், ஸ்டாலினுடைய மகன் என்பதால் உன்னைய பேச்சை கேட்குறாங்க. எங்களை போல் சாதாரண கிளைக்கழகத்தில் கிளை கலைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்கள் சிப்பாய்களே…! எதிரிகளை ஓட ஓட விரட்டுங்கள்… தமிழக முதல்வர் அழைப்பு …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கறில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கலந்து கொண்டு இருக்கின்ற இளைஞர் பட்டங்களை பார்க்கின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சியில் அமைவது உறுதி. இங்கே காண்கின்ற காட்சி அதையே பிரதிபலிக்கிறது. இன்றைக்கு இளைஞர் பட்டாளங்கள் நிறைந்த கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். தேர்தல் என்ற போர் நெருங்கி வருகின்றது. அந்த தேர்தல் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களுக்கு அள்ளி கொடுக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி… முதல்வர் ஈபிஎஸ் பெருமிதம்…!!!

தமிழகத்தில் மக்களுக்கு எப்போதும் கொடுக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 10த்தில்… ரூ.20,00,00,000 செலவு…. செமையா செய்யுறோம் தெரியுமா ? பட்டியலிட்ட எடப்பாடி …!!

திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, தமிழகத்தில் அம்மாவுடைய அரசு பல்வேறு வகையிலே விவசாயிகள் உதவி செய்த காரணத்தால் இன்றைக்கு தொடர்ந்து உணவு தானிய உற்பத்திலே அதிக விளைச்சலை கொடுத்து, கிஸ்கருமான் விருதை தொடர்ந்து நம்முடைய மாநிலம் பெற்று கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் பத்து மாவட்டங்களிளே வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள் எல்லாம் சரியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அவர்களே…! நாங்க கெத்து… உங்களை போல அல்ல…. காலரை தூக்கி விட்ட எடப்பாடி …!!

திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, கிராமப்புறத்தில் இருக்கின்ற வேளாண் பெரு மக்கள் வேளாண்மையை மேற்கொள்வதற்காக அங்கே இருக்கின்ற கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடனை பெறுகின்றார்கள். இதுதான் எதார்த்த உண்மை. வேளாண் பெரு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் கொடுக்கின்றோம். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டாலும் பயிர் சேதத்திற்கு கணக்கிட்டு நிவாரணம் அளிக்கின்றோம். வறட்சி ஏற்பட்டாலும் நிவாரணம் கொடுத்த ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ப்பே இல்லை..! ”கணக்கு கேட்பாங்க”… பதட்டமா இருக்கும்… கெத்து காட்டிய அமைச்சர் ஜெயக்குமார் …!!

அதிமுகவில் ஸ்லீப்பர் செல் கிடையாது, ஆனால் சில எட்டப்பர்கள் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், யார் நினைத்தாலும் அதிமுகவின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது என்று கூறினார். சசிகலாவின் வருகையால் டி.டி.வி தினகரனுக்கு தான் பதற்றம் எனவும், அதிமுகவுக்கு பதற்றம் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று குறிப்பிட்ட அவர்,திமுகவின் பி-டீம் தான் சசிகலா, டிடிவி தினகரன் எனக் குற்றம் சாட்டினார். […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா”…? சசிகலா அதிரடி பதில்..!!

திருப்பத்தூர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்போது தொண்டர்களுக்காக  தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், எம்ஜிஆர் வழிவந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை என்றும், ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்று கூறினார். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்ல பெயரு கிடைக்க கூடாது…! வேணும்னு பண்ணுறாங்க…. வேதனைப்பட்ட அமைச்சர் …!!

அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் தன்னுடைய வீட்டை முற்றுகையிட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு நிவாரண தொகை வழங்கக்கோரி விவசாயிகள் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி திட்டமிட்டு இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடன் வாங்கி கொள்ளை அடிக்காங்க…! டெபாசிட்கூட வாங்க மாட்டீங்க… அமைச்சர் தொகுதியில் சீறிய அமைச்சர் …!!

அதிமுக அரசு கடைசி நேரக் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இது மக்களுக்கான ஆட்சி அல்ல, டெண்டர்களுக்கான  ஆட்சி எனவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் வட்டம் புதூர் பகுதியில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், விருதுநகர் மாவட்ட அமைச்சர் பெயர் சொல்வது தமக்கு இழுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லுறத செய்யுறாரு….! எடப்பாடி தானாக செய்ய மாட்டார்… அதிரடி காட்டிய கே.எஸ் அழகிரி …!!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்வதைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை வளாகத்தை அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிப்பிங் டெல்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை கே.ஸ் அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் அசந்தால்… நாட்டையே பட்டா போட்டுருவாங்க…. எடப்பாடி கடும் தாக்கு …!!

இந்தியாவிலேயே அதிகமாக போய் பேசுகிற ஒரே தலைவர் திமுக தலைவர் தான் என முதலமைச்சர் பழனிச்சாமி விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் முதலமைச்சர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முக ஸ்டாலின் தந்திரமாக, கவர்ச்சியாக பேசி ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக தெரிவித்தார். திமுக என்றாலே அராஜக கட்சி , ரவுடி கட்சி என குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிச்சாமி, கொஞ்சம் ஏமாற்றத்தால் திமுகவினர் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் எனவும் விமர்சித்தார். இதனைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா செய்த மிகப் பெரிய தவறு… கட்டாயம் நடவடிக்கை எடுக்கணும்… அமைச்சர் ஜெயக்குமார்… !!!

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு தமிழக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.  உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவர், இன்று தமிழகம் வந்துள்ளார். அவருக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லையிலே செக் வைக்கும் எடப்பாடி…! தயாராக இருக்கும் போலீஸ்… நடவடிக்கை உறுதி ….!!

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார். சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராஜமாதாவே வருக வருக…! கெத்து காட்டும் சசிகலா… இந்தியளவில் டிரெண்டிங் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் தமிழக எல்லைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று அமைச்சர்கள் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் பல்வேறு கட்டுப்பாடுகளும் நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக கொடி கட்டிய வாகனத்தில்….! கம்பிரமாக கிளப்பிய சசிகலா…. தமிழக அரசியலில் திக் திக் …..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கிளம்பியுள்ளார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு சென்னை புறப்பட்ட சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அடுத்தடுத்து அதிமுக சார்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் துணிச்சலுடன் அதிமுக கொடி கட்டி சசிகலா வாகனம் புறப்பட்டுள்ளது. அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்க பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் தமிழகத்திற்கு நுழைவார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அதிமுக…. இது திமுக…. இது காங்கிரஸ்…. இது கம்யூனிஸ்ட்…. ஸ்டாலினுக்கு தக்க பதிலடி …!!

விவசாய கடன் ரத்து செய்தது தொடர்பாக முக.ஸ்டாலின் கூறி வந்ததற்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்  திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக.ஸ்டாலின் சங்கரன்கோவில் பேசுகின்ற போது… விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். அதற்கு ஸ்டாலின்… விவசாயிகள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படியா பேசுவீங்க…! தலைவருக்கு தெரில… ரவுடின்னு சொல்லலாமா ? வேதனைப்பட்ட முதல்வர் …!!

திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டிற்கு உணவளிக்கின்றவர்கள் விவசாயிகள். விவசாயிகள் வெயிலில் – மழையிலும், இரவு என்றும்,  பகல் என்றும் பாராமல் நாட்டுக்காக உழைத்து ,உணவு உற்பத்தியை பெருக்கி, இன்றைக்கு தமிழ்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுகின்ற அளவிற்கு விளைச்சலை கொடுக்கின்றவர்கள் வேளாண் பெரு மக்கள். உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என  […]

Categories
மாநில செய்திகள்

கவலைப்படாதீங்க…! இது அம்மாவின் அரசு…. மகிழ்ச்சியாக இருங்க… முக்கிய செய்தி சொன்ன எடப்பாடி …!!

திருவள்ளூர்அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, இன்றைய தினம்  வேளாண் பெருமக்கள், நெசவாளர் என இரு பிரதிநிதிகளும் இங்கே அவர்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்தார். வேளாண் பெருமக்களை  பொறுத்த வரைக்கும், இங்கே நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். அதை அம்மாவுடைய அரசு ஏற்படுத்தி கொடுக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த ஆண்டு தமிழகத்திலே இதுநாள் வரை இல்லாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை வரவேற்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் வீட்டருகே போஸ்டர்… பரபரப்பு…!!!

சென்னையில் சசிகலாவை வரவேற்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வீட்டருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: தமிழக அமைச்சர்களுக்கு ஆபத்து… பீதியை கிளப்பும் RULES…!!!

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்தால் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

போட்றா வெடிய…! இந்தாங்க ஸ்வீட் எடுங்க… கொண்டாடும் அதிமுக நிர்வாகிகள் ..!!

தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை ஜல கண்ட புரம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் நூற்றி பத்தாவது விதியின் கீழ் பன்னிரெண்டாயிரத்தி நூற்றி பத்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பிணை வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் பதினாறு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலாவுக்கு அனுமதி இல்லை – சென்னை போலீஸ் அதிரடி …!!

சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்திருந்த மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிராகரித்தார். சொத்துக் குவிப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடந்து முடிந்த ஆலோசனை… ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை…!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி சொன்ன ”அந்த” வார்த்தை…! கடுப்பான அதிமுக தலைமை… வச்சு செய்யப்போவது உறுதி …!!

அதிமுக சார்பில் தமிழக டிஜிபியிடம் மீண்டும் புகார் கொடுப்பதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் கூறுகையில், சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியுடன் பொதுச் செயலாளர் என்ற முறையில் சென்னைக்கு வருவார் என்று பேட்டி டிடிவி தினகரன் பேட்டி கொடுக்கிறார். டிஜிபியிடம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் மீண்டும் புகார்….! சசிகலாவுக்கு வசமான செக்… டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் …!!

அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா தமிழ்நாடு வரக்கூடாது என்று அமைச்சர் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தியதற்ககு எதிர்ப்பு தெரிவித்தும் டிஜிபியிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தலைமையில் புகார் அளித்திருந்தார்கள். இந்தநிலையில் தற்போது, அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா உள்ளே வரக்கூடாது என்றும், தமிழகத்திற்கு வரக்கூடிய சசிகலா அதிமுக கொடியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்ல இதை செய்வோம்…! பிறகு அதை பாத்துக்கலாம்… அதிமுக கொடுத்த உறுதி…! முதல்வர் வீட்டுக்கு போகும் ராமதாஸ் …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை கையிலெடுத்து, ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணியில் தொடர முடியும் என்று பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார், பின்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இறங்கி வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. இந்த நிலையில் 15 சதவீதம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சாதித்த மருத்துவர் ஐயா…! சரண்டர் ஆன அதிமுக… இடஒதுக்கீட்டில் வெற்றி …!!

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையானது பாமக மற்றும் அதிமுக குழுவோடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் இல்லத்தில் நடைபெறுகின்றது. இதில் பாமக நிறுவனர் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் – ராமதாஸ் சந்திப்பு…. ஓகே ஆன பேச்சுவாரத்தை… பரபரப்பாகும் அரசியல் களம் ….!!

இன்று மாலை தமிழக முதல்வரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பசுமைவழிச் சாலை இருக்கக்கூடிய முதலமைச்சரின் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  தொடர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப நன்றி முதல்வர் ஐயா…! அதிரடி முடிவெடுக்கும் தமிழக அரசு… அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு …!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சட்டப் பேரவையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படும் என்று கூறினார். கடந்த 2013ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டில் பல்வேறு பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுபூர்வமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழல்…. ஊழல்…. ஊழலோ ஊழல்…. அரை டஜன் அமைச்சர்கள்… ஸ்டாலின் கடும் தாக்கு …!!

தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசு மீதும், தமிழக அமைச்சரவை மீதும் முக.ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கலந்துகொண்டு தூத்துக்குடியில் பேசிய திமுக தலைவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதில் டாலர் கணக்கில் ஊழல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது எல்.இ.டி பல்ப் ஊழல், கோவை மாநகராட்சி முறைகேடுகள், மின்துறை அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி ஊழல், மின் கொள்முதல் ஊழல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷமா அமைச்சரா இருக்கீங்க…! எதுக்கு ஒண்ணுமே செய்யல ? பட்டியலிட்டு பேசிய ஸ்டாலின் …!!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர், கோவில்பட்டியை பொருத்தவரை செய்தி துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் கடந்த பத்து வருடமாக கோவில்பட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் நான் கேட்கிற கேள்வி…  கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு கொண்டிருக்கிறாரா? பத்து வருஷமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராகவும் இருக்கிறார், ஏதாவது கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சினைக்கு முழுமையாக…. நிரந்தரமாக…. தீர்வு கண்டுள்ளாரா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 3மாசம் தான்..! புழல் சிறையில் இருப்பீங்க… முக.ஸ்டாலின் எச்சரிக்கை …!!

தமிழக அமைச்சர்கள் புழல் சிறையில் இருப்பார்கள் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், தூத்துக்குடியில் உங்கள்  தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடையில் குறைகளை கேட்டறிந்து, அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக பெற்று அங்கு இருக்கக்கூடிய பெட்டியில் வைத்து அதனை சீல் வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா செய்திருக்கலாம்…! நல்ல வாய்ப்பு நழுவி… இப்போ சிக்கல் வந்துட்டு…. புதுக்குண்டை போட்ட திருமா …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை காலதாமதம் ஆக ஜெயலலிதா நழுவவிட்டது காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், 2014 பிப்ரவரி 18ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை சதாசிவம் பேரறிவாளன், முருகன் சார்ந்த 18 பேரின் மரண தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக குறைக்கின்றார்கள். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள்  அடுத்த நாளே  […]

Categories
மாநில செய்திகள்

வாடகை ஹெலிகாப்டரில்….. சின்னமாவுக்கு வரவேற்பு ? கெத்து காட்டும் தொண்டர்கள் …!!

வேலூர் மாவட்ட எல்லையில் சசிகலாவை வரவேற்கும் விதமாக வாடகை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து வரும் 8ஆம் தேதி தமிழகம் திரும்பும் சசிகலா கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் வழியாக சென்னை சென்றடைகிறார். இந்த நிலையில் அமமுக கழக அமைப்புச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்வுமான ஜெயந்தி பத்மநாதன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் மனுதாரர் மாதனூர் அருகே வாடகை ஹெலிகாப்டர் மூலம் சசிகலாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ப்பில்லை…. வாய்ப்பில்லை… வாய்ப்பில்லை…. டிடிவி – சசிகலாவுக்கு அதிர்ச்சி…!!

சசிகலா தமிழகம் வர இருக்கும் நிலையில், இது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,  ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் அளவிற்கு வாய்ப்பே இல்லை. இதை எத்தனை தடவை சொல்லுகிறது. 100 சதவீதம் வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை என்பதை சொல்லியாச்சு. எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அவுங்க அமமுக ஆரம்பிச்சி அதனுடைய சக்தியை சொல்லிவிட்டார்கள். மொத்தம்  3% மட்டும்தான் வாக்கு வாங்கினார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்காக இல்லை…! தடை போட இதான் காரணம்…. உண்மையை உடைத்த அமைச்சர் …!!

சசிகலா 8ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் ஜெயலலிதா நினைவகம் அடைக்கப்பட்டதாகவும், அங்கு யாருக்கும் செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு, சசிகலாவின் வருகையை தடுக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மறைந்து இன்றும் எல்லோருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மறைந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள். அம்மாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணம். இந்த கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் தமிழகம் வாரார்…! எல்லாமே எப்படி இருக்கு ? இந்த இடம் OK வா ? அரசு அதிகாரிகள் ஆலோசனை …!!

தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரத முதல்வர் மோடி வருகின்ற 14ஆம் தேதி சென்னை வரை இருக்கிறார். இதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை வெங்கோ நகருக்கு இடையில் மெட்ரோ திட்டத்தினையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேபோல. காவிரி குண்டாறு அணை கட்ட அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதுபோல பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் சென்னை வர இருக்கின்றார். அப்பொழுது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் பாத்துட்டு இருக்காங்க…! உங்களுக்கு உரிமையே இல்லை… ”டிடிவி”யை ஆஃப் செய்த அமைச்சர் …!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி தினகரன் அமமுக எனும் கட்சி ஆரம்பித்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் யாரை எதிர்த்து  போட்டி போட்டார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம், புரட்சித்தலைவி அம்மா உடைய சின்னம்… அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துதான் போட்டி போட்டார்கள். யாரை எதிர்த்து போட்டி போட்டார்கள் அண்ணா திமுகவை எதிர்த்துதான் போட்டியிட்டார்கள். இரட்டை இலையும் எதிர்த்து போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்துப் போட்டியிட்டு, அண்ணா திமுகவையும் எதிர்த்து போட்டியிட்டு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மினிஸ்டர்…! நான் தான் கவர்மெண்ட்… முதல்வரிடம் பேசுறேன்…!!

போராடி வரும் அரசு ஊழியர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இப்பொழுது அவர்களை அழைத்துப் பேசியதும் அரசு பேச்சுவார்த்தை தானே. மினிஸ்டர் என்றால் என்ன ? கவர்மெண்ட் தான மினிஸ்டர். நான் கூப்பிட்டு பேசினால் அரசு கூப்பிட்டு பேசின மாதிரி தானே. அவர்கள் எல்லாரையும் அழைத்து உட்காரவைத்து பேசி, அவர்கள்  கருத்துக்களை எல்லாம் கேட்டு அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் கேட்டு, அதனடிப்படையில் அவர்களிடத்தில் தெளிவாகவே சொல்லி இருக்கிறோம். யாரைக் காட்டிலும் […]

Categories
மாநில செய்திகள்

கேளுங்கள் தரப்படும்…. தட்டுங்கள் திறக்கப்படும்…. இது தாய் உள்ளம் கொண்ட அரசு …!!

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவுடைய அரசைப் பொறுத்த வகையில் ஒரு தாயுடன் கொண்ட அரசு. எனவேதான் தாயுள்ளத்தோடு செயல்படுகின்றது. அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டவர். எந்த ஒரு அரசாங்கத்தை காட்டிலும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கூட அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கொடுத்தது கிடையாது. ஆனால் அரசு ஊழியர்களை பொறுத்த வகையில் அதிக சலுகைகள் கொடுத்த வகையில் ஒரே அரசாங்கம் நம்முடைய இதயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரும் அதிமுக தலைமை…! அடங்காத கழகத்தினர்…. அதிகரிக்கும் சசிகலா போஸ்டர் …!!

சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஒட்டி தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் V.R. வெண்மதி சார்பில், சின்னம்மாவை வரவேற்று வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், காவல் தெய்வமே – அனைவருக்கும் முகவரி தந்த சின்னம்மாவே வருக வருக வருக என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தஞ்சை வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியம், முள்ளங்குடி முன்னாள் ஊராட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எனும் தீய சக்தி…! ராணுவ கட்டுப்பாடோடு இருங்க…. டிடிவி வேண்டுகோள் …!!

தியாகத்தலைவி சின்னம்மா வரும் 7ம் தேதி தமிழகம் வருகிறார் என்றும், அம்மாவின் தொண்டர்கள் அவருக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍க காத்திருப்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7ம் தேதி தமிழகம் வரும் சின்னம்மாவின் வருகைக்‍காக அமமுகவினர், அம்மாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். கழகத் தொண்டர்கள் ஓசூரிலிருந்து வரவேற்பு அளிக்‍க தயாராகி வருவதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார். சின்னம்மா தமிழகம் வந்தபின், அம்மாவின் […]

Categories

Tech |