நேற்று சோளிங்கநல்லுரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். சுமார் மூன்று லட்சத்தி ஐநூறு கோடி தொழில் முதலீட்டை ஈர்த்தோம். 304 தொழில் வருவதற்கு புரிதல் ஒப்பந்தம் போட்டோம். இப்போ இருபத்தி ஏழு சதவீத தொழில் தமிழகத்தில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணி துவங்கி நடைபெற்றிருக்கிறது. அதன் மூலமாக சுமார் ஒன்றேகால் லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய சூழலை உருவாக்கி தந்திருக்கிறோம் . இந்த முன்னூற்றி நான்கு […]
