Categories
அரசியல் மாநில செய்திகள்

100% பாதுகாப்பு இருக்கு…! யாரும் குறை சொல்லல… ரொம்ப தெளிவா இருக்காங்க…!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  மே 2ஆம் தேதி தான் வாக்கு எண்ணப்படும்.  சில மாவட்டங்களில் இருந்து  ஒன்னாம் தேதி தபால் வாக்கு என்னப்படும் என்று தகவல் வந்தது. பொதுவாக என்ன நடைபெறும் என்றால்…. இரண்டாம் தேதி தான் தபால் வாக்கு எண்ணுவார்கள். தபால் வாக்கு எண்ணுவதற்கு முன்னாடி சீப் ஏஜென்ட், வேட்பாளர்கள் முன்னிலையில் வைத்து, அந்த ஸ்டிராங் ரூம் ஓபன் செய்து, அதன் பிறகு டேபிள் போட்டு பிறகுதான் கவுண்ட் செய்வார்கள். ஆனால் ஒன்றாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மே 2ஆம் தேதி செய்யுங்க…! 1ஆம் தேதி தொடக்கூடாது…. அதிமுக பரபரப்பு வேண்டுகோள் ..!!

நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தினுடைய  தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்றைய தினம் ( நேற்று ) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கையில் பொதுவாகவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் கவுண்டிங்டே….. அதாவது  வாக்குகள் எண்ணுகின்ற நாள் மே இரண்டாம் தேதி, அந்த நாளில் மட்டும் தான் தபால் வாக்குகள் குறிப்பாக எண்ணபட வேண்டும். எனவே அதற்கு முன்னதாக எந்த ஒரு சூழ்நிலையிலும் தபால் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள்… கூட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஆவேசம்…. கடுப்பான அதிமுக நிர்வாகிகள் ..!!

உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என்று சுயேச்சை வேட்பாளர் கோஷமிட போது அதிமுக நிர்வாகிகளுடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாசியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் கோட்டாசியர்  ராஜ்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்ற சுயேச்சை  வேட்பாளர் தனசேகரன், தேர்தலில் அதிகப்படியாக பணபட்டுவாடா நடந்ததாகவும், ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழு ஊரடங்கு போடாதீங்க…! இதை செய்யுங்க போதும்…. மக்கள் இயக்கமா மாறிடும்….அழகிரி சொன்ன முக்கிய தகவல் …!!

முழு ஊரடங்கு போடுவதை தவிர்த்து விட்டு கிராமம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முழு ஊரடங்கு என்பது தீர்வாகாது. தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் முழு ஊரடங்கு என்கின்ற சித்தாந்தத்தை தயவு செய்து கைவிட்டுவிடுங்கள். அது தமிழக மக்களுக்கு பயனளிக்காது. ஏன்னென்று சொன்னால சென்ற முறை நாம் பார்த்தோம் ….. முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு வந்த சோதனை…! குவியும் நோயாளிகள்…. திணறும் மருத்துவர்கள்..!!

கொத்து கொத்தாக பாதிப்பு, சாலைகளில் அணி வகுக்கும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள் இவையெல்லாம் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை உணர்த்தும் காட்சிகள். கொரோனா முதல் அலையின் போது தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மருத்துவமனைகளில் சிகிச்சைகளில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 58,000பேர் மட்டுமே. தற்போது இந்த எண்ணிக்கை 80,000தை கடந்துவிட்டது. மாநிலத்தின் தினசரி பாதிப்பு 10,000த்தை கடந்துவிட்ட நிலையில் சென்னையில் இந்த எண்ணிக்கை 3000ஆக உள்ளது. அதனால் இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் […]

Categories
மாநில செய்திகள்

பரபரப்பு புகார்…! அரசின் மீது குற்றசாட்டு…. சிக்கலில் அதிமுக அமைச்சர் …!!

நெல் கொள்முதல் செய்ய தனியார் வங்கிகளில் கடன் பெற்றதன்மூலம் அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் உணவுத் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வீணாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் இத்துறையின் கீழ் ஆட்சியாளர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு மிகப்பெரிய இடி….. ஷாக் கொடுத்து கலங்கடித்த மத்திய அரசு …!!

தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில் தமிழக அரசையே கேட்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்ஸஜன் தேவை உயர்ந்து உள்ள நிலையில் மத்திய அரசு உத்தரவின் படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்பத்தூர் ஆலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்ஸஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் வாக்கு எங்களுக்கு தான்…! அதிமுக வெற்றி பிரகாசமாக இருக்கு.. குஷியாக பேசிய அமைச்சர் …!!

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார் . திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடைசி நேரத்தில் வாக்காளர்கள் ஆராய்ந்து,  சீர் நோக்கி யார் முதலமைச்சர் ஆக வேண்டும் ? என எண்ணி வாக்களித்து உள்ளதாகவும், அதிமுக அமோக வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டார். பெண்களின் வாக்கு இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவனை வண்டியில் தூக்கி போடுங்கடா’ அதிமுக நிர்வாகி மிரட்டல் – வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரியில் ஆவின் நிறுவனம் பணியாளரை அந்த நிறுவனத்தின் தலைவரும், அதிமுக பிரமுகருமான ஒருவர் மிரட்டியதோடு , அடியாட்களை வைத்து தாக்கியதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். நாகர்கோவிலில் உள்ள ஆவின்  நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ராஜன். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வேறு ஒரு பணியாளருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்தின் தலைவரும்,  குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் எதிர்தரப்பு பணியாளருக்கு ஆதரவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் பாஜகவின் அடிமைகள் அல்ல…. பொங்கி எழுந்த அமைச்சர் ….!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என திருமலையில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் சோசியல் மீடியா வில் தான் முதலமைச்சராக பதவி வகிப்பார் எனவும் தெரிவித்தார். மேலும், ஆட்சி மாற்றத்திற்கு எல்லாம் வாய்ப்பு கிடையாது. அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை கைப்பற்றும். மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் கையெழுத்து போடமாட்டேன்…. வாரிசு இருக்கு வாங்கிக்கோங்க…. அதிமுக, திமுகவுக்கு ஷாக்….!

திமுக, அதிமுக வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பல்ல என சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நேற்று முன்தினம் புதிதாக அமையக்கூடிய அரசு… நீங்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி முதல்கட்டமாக எதை  செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு, நான் வந்தால் தம்பி பரோட்டா சூரி சொல்வது மாதிரி….  அழித்து ஆடுபவன். முதலில் இருந்து இதை அழிப்பா….  எல்லாரும் வேடிக்கையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 6 லட்சம் கோடி கடனுக்கு வந்ததும் மஞ்சள் நோட்டீஸ் […]

Categories
அரசியல்

அவங்களுக்கு தோல்வி பயம்…. வன்முறையை தூண்ட ஆரம்பிச்சிட்டாங்க…. அதிமுகவை குற்றம்சாட்டிய திருமா…!!

கொள்கை அரசுகளை அணுக திராணியில்லாமல் அதிமுக கூட்டணி வன்முறையை தூண்டுவதாக திருமாவளவன் குற்றம் சாற்றிடியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த  காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உருவப்படத்திற்கு திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா தடுப்பூசி மருந்து அனைவருக்கும் கிடைக்க மத்திய அரசு ஆவணம்  செய்ய வேண்டும் என்றார். தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக கூட்டணி கட்சியினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருவதாக திருமாவளவன் குற்றம் சாற்றினார். தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

55%மக்கள் போடலையா…. சென்னையில் ஷாக்கிங்…. முதல்வர் அதிரடி உத்தரவு …!!

சென்னையில் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களில் 55 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 20 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகவும், அதில் ஒன்பது லட்சத்து 51 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை கொரோனா  தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும் சென்னை மாநகராட்சி கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு.!

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள வாக்கு என்னும் மையமான ஸ்ரீராம் வித்யாலயா பள்ளியை வேட்பாளர்கள் அனைவரும் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், ரொம்ப அருமையாக உயர் பாதுகாப்போடு இந்த இடம் கண்காணிக்கப்படுகின்றது. மூன்று  லட்சத்திற்கு மேல் முதன் முறையாக ஆவடி தொகுதியில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்னும் போஸ்ட் ஓட்டுகள் வந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலே அதிகமாக போஸ்ட் ஓட்டுகள் இருப்பது ஆவடி தான். கிட்டத்தட்ட 5000 போஸ்ட் ஓட்டுகள் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 லட்சம் […]

Categories
அரசியல்

2ஆம் அலை வந்தாலும் கூட….! நாம் Safeஆ தான் இருக்கோம்…. கூலாக பேசிய அமைச்சர் …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜீ,  நிச்சயமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவித்து வருகின்றது. மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், இன்றைக்கு ஆலயத்தில் திருவிழாக்கள் போன்றவை எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அந்தப் பணிகளை வேகமாக அரசு முடுக்கி விட்டுக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற நிலையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இது மக்களுடைய பிரச்சினை. கோவிட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 140இடம்…. கூட்டணி 60இடம்….. 200இடங்களோடு ஹாட்ரிக் ஆட்சி …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜீ, தேர்தலுக்கு முன்பும் அதிமுக பிரியவில்லை. இன்றைக்கு ஒன்றைணைந்த அதிமுகவாக தான் இருக்கிறது. இதில் இருந்து பிரிந்து சென்று இருந்தார்கள். பிரிந்து சென்றவர் கிட்டத்தட்ட 90% பேர் வந்துவிட்டார்கள். இங்கு இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் அத்தனை பேரும்  ஏற்கனவே வந்து விட்டார்கள். எஞ்சியவர்கள் இருக்கிறார்கள்… எஞ்சியவர்கள் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள். இரண்டு தலைமையும் எங்களுக்கு பழகி போய்  […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக – பாமகவின் பச்சை படுகொலை…! வெகுண்டெழுத்த திருமாவளவன் …!!

அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்த கொலை என்பது திட்டமிட்ட படுகொலை. இது ஏனோ தானோ என்று ஆத்திரப்பட்ட ஒரு கும்பல் தெரியாமல் செய்துவிட்ட ஒரு கொலை அல்ல. ஒரு வேளை முதல் கொலை கூட… ஆத்திரத்தில் பண்ணிவிட்டான் என்று சொல்லலாம். அப்படி போதையில் இருப்பவன் கூட தெளிந்து ஐயையோ தப்பு செய்து விட்டோமே…. நாம் ஏதோ நினைத்து அடித்தோம் இறந்து விட்டானா… அப்படி என்று அவன் பதறுவான்,பதறி விட்டு ஓடுவான். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இரட்டை தலைமை தான்… அமைச்சர் கடம்பூர் ராஜு…!!!

தமிழகத்தில் இனி இரட்டை தலைமைதான் தொடரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நிலைமை தொடர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. விஜய் ஏன் சைக்கிள் வந்தார் ? விளக்கம் சொன்ன குஷ்பு ..!!

நேற்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நான் ஒரு பூத்துக்கு சென்ற போது, 250பெயர் லிஸ்டில் இல்லை. இதுலாம் பாக்க கஷ்டமா இருக்கு. தேர்தல் வர போகுதுனு தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். அப்படினா எல்லாமே ரெடி பண்ணி இருக்கணும். என் வீட்டுலயும் அத்தைக்கு ஓட்டு ஸ்லிப்பே வரல. அதுவும்  கஷ்டமா இருக்குங்க .  மயிலாப்பூர் தொகுதியில் என் அத்தை ஓட்டு போடணும் . அவங்களுக்கு இன்னும் வரல. ஒவ்வொரு இடத்துக்கு போகும்போது நிறைய பேர் வாக்களிக்க  வந்திருக்கிறார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 ஆண்டுகளில் குற்றம் இருந்தால் நிரூபித்திருக்கலாமே?… ஸ்டாலின் அதிரடி கேள்வி…!!!

நாங்கள் குற்றம் செய்திருந்தால் நீங்கள் நிரூபித்து இருக்கலாம் என்று ஸ்டாலின் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக டெபாசிட் இழக்கும்… அதற்கு பிரதமர் மோடி நமக்கு உதவி செய்கிறார்…. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!!

அதிமுக டெபாசிட் இழக்க பிரதமர் மோடி நமக்கு உதவி செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போடியில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பழநி செல்லும் வழியில் திடீரென ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். திமுக வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மெயின்ரோட்டில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர. சக்கரபாணிக்கு நடந்து ஆதரவு திரட்டினார். பகல் 1 மணிக்கு கொளுத்தும்வெயிலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது வேற லெவல்… கூகுள் பே மூலம் பணம் பட்டுவாடா… வசமாக சிக்கிய அதிமுகவினர்…!!!

தமிழகத்தில் கூகுள் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால்… எங்களுக்கு வெற்றி உறுதி…. முதல்வர் பரப்புரை..!!

மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சி மற்றொரு கட்சியை சாடி பேசி வாக்கு சேகரித்து வருகின்றது. தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறது. திமுக அவதூறுகளை சொல்லி வாக்கு கேட்கிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி… தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் ஆட்சியும் பாஜக பங்கெடுக்கும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக 48 இடங்களில் வெற்றி பெறும்… வெளியான கருத்துக்கணிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பழங்குடியின மக்களுடன்… நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!!

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணி நடனமாடி வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அட்டுக்கல் பழங்குடி கிராமத்தில், பழங்குடிமக்களுடன் இணைந்து உள்ளாட்சித் […]

Categories
மாநில செய்திகள்

“தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்”… நடிகர் கார்த்திக் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் நிலையான ஆட்சி தந்துகொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் அரசு அமைந்தால் தான், நமது மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய இயலும். 39 எம். பி. க்களை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தி. மு. க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம்…. இலங்கைக்கு ஆதரவு… “தேர்தல் களத்தில் பழி தீர்ப்போம் பாஜகவை” சீமான் ஆவேசம்…!!

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் வெளிநடப்பு செய்த இந்திய அரசு தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை இந்திய அரசு ஆதரிக்காமல் அங்கிருந்து வெளிநடப்பு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காமல் சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்து ஈழப்படுகொலையை மறைக்க துணை போவது கண்டனத்துக்குரியது. […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தால், பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவர்”…. மு.க.ஸ்டாலின்…!!

அதிமுக வேட்பாளருக்கு  வாக்களித்தால் பாஜக எம்பியாக மாறிவிடுவீர்கள் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மு.க ஸ்டாலின் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றியை தர மாட்டார்கள். அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதில் தெளிவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஒரு செல்லாத நோட்டு… அதிமுக நல்ல நோட்டு… ஓபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

உடுமலையில் ஓபிஎஸ் தேர்தல் பரப்புரை… குவிந்த பொதுமக்கள்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை செய்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் பரப்புரை செய்ய வருவதை ஒட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய பரபரப்பு கருத்து கணிப்பு…. திமுகவை முந்தியது அதிமுக….!!!

தமிழகத்தில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக அதிக இடங்களை வெல்லும் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது… முதல்வர் பழனிசாமி பெருமிதம்…!!!

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கை… தடை செய்ய மனு…!!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் தங்களது வேட்பு மனுதாக்கல் முடித்துவிட்டனர். நேற்று யார் யாரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் பல முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் அதிமுக சார்பில் பல முக்கிய அறிக்கைகள் வெளியிடப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – திமுக இடையே கடும் மோதல்… இரவு 10 மணிக்கு கலவரம்… பரபரப்பு….!!

கரூரில் அதிமுக மற்றும் திமுக இடையே இரவு 10 மணிக்கு கடும் மோதல் ஏற்பட்டு கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சொன்னதை செய்வோம்… செய்வதை தான் சொல்வோம்… எங்கள நம்புங்க… ஓபிஎஸ்…!!!

தமிழகத்தில் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக கட்டாயம் நிறைவேற்றும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடப்பாவிகளா…! ஆட்சியில் இல்லை…! இப்படி பண்ணுறீங்க… திமுகவை தோலுரித்த அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியில் அம்மாவுடைய அரசும்,  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு இருக்கும்போது மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சுண்டல் விற்கிறவுங்க நிம்மதியா இருக்கலாம். ப்யூட்டி பார்லரில் இருக்குறவுங்க நிம்மதியா இருக்கலாம். பிரியாணி கடை நிம்மதியா இருக்கு. நடைபாதை சாலையோர வியாபாரிகள் நிம்மதியா இருந்தாங்க. எந்த வசூலும் இல்ல, எந்த அடாவடிதனம் இல்லை, ரௌடிசம் இல்லை. திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால் வருவதற்கு முன்னாடியே எந்த அளவுக்கு அராஜகம் பண்ணுறாங்க. எதிர்கட்சியா இருக்கும்போதே சுண்டல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கல்லாம் அந்த காலத்துலயே அப்படி…! வரலாற்றை புரட்டி பேசிய அமைச்சர் …!!

எங்களுக்கு தேர்தல் அறிக்கையில் காப்பி அடிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் வரலாற்றை புரட்டி பேசினார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் அறிக்கை எது சிறப்பு என சொல்வது, யார் யாரை காப்பி அடித்தார்கள் என சொல்லுவதில் நீதிபதியாக இருப்பது மக்கள். நீ காப்பி கட்சியா ? நாங்க காப்பி கட்சியா ?  என்பதை மக்கள் சொல்வார்கள். எங்களை பொருத்தவரை நாங்க யாரையும் காப்பி அடிக்க வேண்டிய எங்களுக்கு அவசியம் இல்லை. ஏன் ஏனென்று சொன்னால்… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 20செலவு செய்யுறான்…! வெறும் 10ரூபாய் கிடைக்கு… பால்டாயில் வாங்கிட்டு போறான்…. சீமான் வேதனை

நேற்று மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் சந்தை அருகில் சீமான் பரப்புரை செய்த போது, இன்றைக்கு விவசாயி தொடர்ச்சியாக வாழமுடியாமல் தற்கொலை செய்து கொண்டு வருவதை பார்க்கின்றோம். ஒரு சிகரெட் பிடிக்காமல் உங்களால் வாழ்ந்து விட முடியும். ஆனால் சிகரெட்டை உற்பத்தி செய்கிற முதலாளி, விக்கிற முதலாளி கோடீஸ்வரன். மது குடிக்காமல் வாழ்ந்து விட முடியும். அதை உற்பத்தி செய்றவன்,  விற்பவரும் மாபெரும் கோடீஸ்வரன். கார் இல்லாமல் வாழ்ந்து விட முடியும், காரை உற்பத்தி செய்வன் விற்பவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் பலமான கட்சி தான்…! திரும்பவும் அதை பத்தி பேசாதீங்க… 2ஆம் தேதி பாப்பீங்க …!!

நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதற்கான தெளிவான விளக்கத்தை நேற்றைய நாங்கள் அளித்து விட்டோம். அதனால் மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்களுடைய இலக்கு மற்றவர்களை குறை சொல்வதை விட, நாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளில் மக்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் அனைத்து நல்ல விஷயங்களையும் செய்து நிச்சயமாக எங்களுடைய தொகுதிகளை முன்னேற்றுவோம். கண்டிப்பாக நாங்கள் பலமாக இருக்கின்றோம் என  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அந்த கேள்வி” கேட்காதீங்க…! அடிச்சுபுடுவேன்…. அமைச்சர் சர்சை பேச்சு …!!

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் மாறி மாறி வேட்பாளர்கள் மீதும் குற்றம் சுமத்தி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையே சர்ச்சையாக பேசுவதில் தொடர்ந்து சிக்கிக்கொள்ளும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தபோது அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன் என்று சர்ச்சையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நினைச்சுப் பார்க்கல இல்ல…! நான் என்ன பல்லியா ? பாம்பா ? – முதல்வர் பதிலடி …!!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  ஸ்டாலின் அம்மா இறந்துவிட்டார்கள், கட்சி உடைந்து போய்விடும் முதலமைச்சர் ஆகி விடலாம் என்று எண்ணி இருந்தார். இப்படி ஒரு விவசாயி வருவார் என்று அவருக்கு தெரியவில்லை. ஆண்டவனா பார்த்து, மக்களுடைய அருள் ஆசியோடு இந்த பதவியில் இருக்கேன் ஸ்டாலின் அவர்களே. ஊர்ந்தும் போகவில்லை… நகர்ந்து போகவில்லை. நடந்து போய் தான் பதவி ஏற்றுக் கொண்டேன். ஊர்ந்து செல்ல நான் என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைவர் இப்படி தான் இருக்கணும்…! உலக பாராட்டை பெற்ற மோடி….. இது ஒன்னு போதாதா ஓட்டு கேட்க …!!

நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று சொன்னால் எந்த மாற்றம் ஆட்சி வரவேண்டும் என்று சொல்கிறீர்கள் ? திராவிட முன்னேற்றக் கழகம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கமல் சார் மாற்று ஆட்சி என்றால் எந்த மாற்று ஆட்சியை சொல்கிறார். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். உலகத்திலே இந்தியா பார்க்கும் போது கொரோனா பிரச்சனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருசமா மக்கள் மகிழ்ச்சி…! அதிமுக ஆட்சி சூப்பர்…. எடப்பாடி கலக்கிட்டாரு…!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, கேரளாவில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து எதிர்த்து போட்டியிடுகின்றார்.  வேறு வேறு வார்த்தையில் பேசுகிறார்கள். மேற்கு வங்கத்தில்  காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். கொள்கை மாறி ஒரு மாநிலத்தில் கூட்டணி வைக்கிறீர்கள். இன்னொரு மாநிலத்தில் எதிர்த்து போட்டி போடுகிறீர்கள்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை. எதிர்க்கட்சியில் இந்த குறை […]

Categories
மாநில செய்திகள்

இப்போ பேசக்கூடாது…! மக்கள் கேள்வி கேட்பாங்க…. அமைச்சர் எடுத்த முடிவு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ராஜபாளையத்தில் புறவழிச்சாலையில் திட்டத்தோடு மாம்பழக்கூழ் தொழிற்சாலை வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசினால்… இப்ப வரைக்கும் என்ன செய்தார் ? என்று கேட்பார்கள். எப்பொழுதும் ஒரு உறவு முறையோடு ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகுதான் அந்த தொகுதி நம்முடைய செல்ல  குழந்தையாக, செல்லப்பிள்ளையாக நாம் பாவிக்க வேண்டியதிருக்கும். என்னதான் இதற்கு முன்னாடி ஆயிரம் கோடி ரூபாயக்கு  திட்டங்களை கொண்டு வந்தாலும், இனிமேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயிரை பற்றி கவலையில்லை…! மக்கள் பணியில் கலக்கும் அதிமுக…!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை பொறுத்தவரை இந்த தொகுதிக்கு எந்தவித உதவியும் செய்ய வில்லை. கொரோனா காலத்தில் திமுக கட்சிக்காரர்கள் எட்டி கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை உயிருக்கு பயந்து கூட திமுகவினர் வெளியே வராத நிலையில் இந்த தொகுதியை சார்ந்த…  தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலே கொரோனா காலத்தில் மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வேண்டிய உதவிகள் செய்தேன். குறிப்பாக ரேஷன் கடை மூலமாக கொடுக்கப்பட்ட நிவாரணத்தை நானே […]

Categories
மாநில செய்திகள்

தாமிரபரணி நீரை தடுத்து ராஜபாளையத்திற்கு திரும்புவோம்.! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி ..!!

 நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நம்மளுடைய தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கிறது. நம்முடைய மாநிலத்தில் உற்பத்தியாகி மாநிலத்தில் ஓடி கடலில் கலக்கக்கூடிய ஒரே நதி தாமிரபரணி நதி தான். ஆகவே தாமிரபரணி கடலில் கலக்க கூடிய அந்த தண்ணியை தடுத்து அதை நம் பகுதிக்கு வைப்பார் நோக்கி திருப்பி விட்ட வேண்டும். அப்படி திருப்பி விட்டால், ராஜபாளையம் பகுதி பிரச்சனை, சிவகாசி பகுதி பிரச்சனை, சாத்தூர் பகுதி பிரச்சனை, விருதுநகர் பகுதி பிரச்சனை, சிலுத்தூர் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

ஆதார் அட்டை இருந்தால் உடனே ரூ.500…. போடு தகிட தகிட…!!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஆதார் அட்டை ஆதாரத்துடன் வரும் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் வினியோகம் செய்யும் வீடியோ வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாழ்நாள் முழுவதும்… ஒரே நோக்கம் ”இதான்”… கூட்டணிக்குள் குழப்பம் … போட்டு உடைத்த அமைச்சர் …!!

திமுக கூட்டணியில் உள்ள முரண் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு என்று சொன்னால், திமுகவை போல ஒரு அடாவடித்தனம் கூட்டணி கட்சிகளிடையே செய்வது கிடையாது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அழுது விட்டார். அழ வைத்து விட்டார்கள். அந்த அளவுக்கு கண்ணீர் விட்டார். வேறு  வழி இல்லாமல் மன கசப்போடு தான் அங்க இருக்குறாங்க. மனப்பூர்வமாக திமுக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்…. நெஞ்சுல, இதயத்துல ஆழமா பதிச்சுருக்கு…! நம்பிக்கையோடு அதிமுக …!!

அதிமுக கூட்டணி, தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அலை, அம்மாவின் அலை வீசுது. கண்டிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமயிலான கூட்டணியில் இருக்கின்ற வேட்பாளர்கள் மிக பிரகாசமான வெற்றி,  மகத்தான வெற்றி, அமோக வெற்றி பெறுவார்கள். இரட்டை இலை என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னம், அம்மாவுடைய சின்னம். அதுதான் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் சரி, ஒவ்வொரு கட்சிக்காரர்களும் சரி… ஒவ்வொரு […]

Categories

Tech |