Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க திவாலாகிட்டு போகல…! கடனை அடைத்த ஒரே அரசு திமுக…. ஜெயக்குமார் சொன்ன புத்திசாலித்தனமான பதில் ….!!

கடனை வாங்கி  கடனை அடைத்த ஒரே அரசு திமுக அரசாங்கம் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார். தமிழக அரசின் பட்ஜெட், அதற்க்கு முன் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடன் வாங்காத நாடே கிடையாது. கடன்  கெப்பாசிட்டி பொருத்தவரை… நான் உங்ககிட்ட கடன் கொடுக்கின்றேன் என்றால்…. அந்தக் கடன் கொடுக்கிறவுங்க நினைக்கணும் உங்களால திருப்பி செலுத்த முடியுமானு….  ஆனா நாங்க திருப்பி செலுத்துகின்ற  கேப்பாசிட்யோடது தான் எங்களுடைய கவர்மெண்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யய்யோ…! கண்டிப்பா நடக்குமாமே… அடித்துச் சொல்லும் மாஜி அமைச்சர் …!!

தமிழகத்தில் விலையேற்றம், வரி உயர்வு கண்டிப்பாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெள்ளை அறிக்கையில் 2006இல் இருந்து இவர்கள் கணக்கெடுக்கின்றார்கள். 2001 எடுங்க, 1996எடுங்க. 1996 – 2001இல் கஜானாவும் காலி. ஒட்டுமொத்தமாக காலி செய்து விட்டு தான் திமுக போச்சு. 2001இல் அம்மா வந்த பிறகு தான் கருவூலத்தை நிரப்பினார்கள். அப்படி நிரப்பி பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க ஆளுங்க சும்மா இல்ல…! கிழி கிழினு கிழிச்சுடுவாங்க…. கெத்து காட்டிய மாஜி அமைச்சர் …!!

வெள்ளை அறிக்கையை வெளியில் வெளிடாமல் சட்டமன்றத்தில் வைத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது உரிமை மீறல், சட்டமன்றத்தின் சட்டத்தை மதிக்காமல்.. பேரவை  விதிகளை மதிக்காமல்….  எல்லாமே இவர்கள் இஷ்டத்துக்கு கையில் எடுத்துக்கொண்டு,  இவர்களே வெளியே சொல்லுறாங்க என்றால்…. சட்டமன்றம் இரண்டு மூணு மாசம் பொறுத்து நடக்குது அந்த சூழ்நிலையில் சொல்லலாம் ஒரு நாலு நாள் நடக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க தலையீட முடியாது…! எங்களுக்கு கவலையில்லை…! எந்த குறையும் வைக்கல…. !!

கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. பாலிசியை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் குறித்து எங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்றாங்க ?  கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. பாலிசியை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். அதுல வந்து நாங்க தலையிட முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதான் நான் அப்படி சொன்னேன்…! ஜெயக்குமார் சொன்ன டிமிக்கி …! விளக்கிய மாஜி அமைச்சர் …!!

தமிழக அரசின் பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிட்டல் டிமிக்கி என விமர்சித்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு முன்பு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர், நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று இது தான் திமுக உடைய  வாடிக்கையான சொற்கள். திமுக ஆட்சியில் டிவி கொடுத்தாங்க….  ரேஷன் கார்டு அடிப்படையில்தான் கொடுத்தாங்க…. உணவு பங்கீட்டு அட்டை மூலமாகத்தான் கொடுத்தாங்க என தெரிவித்தார். மேலும்,  பெண்களுக்கான உரிமை தொகை […]

Categories
மாநில செய்திகள்

“இதற்கு நான் தான் காரணம்”… அதனால் ஸ்டாலினுக்கு என் மேல் கோபம்… எஸ் பி வேலுமணி பேட்டி..!!

இந்த ஆட்சி தொடர உறுதுணையாக இருந்ததற்கு நான் முக்கியமான காரணம் என்பதால் திமுக தலைவருக்கு என் மீது கோபம் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பழிவாங்கும் திமுக… “50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சி”… எஸ்.பி வேலுமணி..!!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் காரணத்தோடு சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக இருந்த எங்களது தலைவர்கள் அருமை அண்ணன் எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீங்க…! ”நாங்க ரூ.6,000”… நீங்க வெறும் ”ரூ.4,000”… ஜெயக்குமார் அட்வைஸ் …!!

அதிமுக அரசில் ரேஷன் கார்ட் மூலமாக 6000 கொடுத்து இருக்கோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு முழுமையான அளவுக்கு நிறைவேற்றல.. இன்றைக்கு கடன் என்று சொன்னால் ஏறக்குறைய 5 லட்சம் கோடி என்று சொல்கிறார்கள்… 5லட்சம் கோடி கடன் எப்போ ?2022ஆம் ஆண்டு  தான் அந்த கடன் வரும் என பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருந்தோம். இப்போ 2021ல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குறைஞ்சு போச்சு..! இந்த ஆண்டில் இது…. அடுத்த ஆண்டில் அது…. குழப்பி விட்ட திமுக …!!

நீட் குறித்து மாணவர்களை குழப்பி விட்டதால் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.   தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவாகவே ஒரு நிதிநிலை அறிக்கையில் சொல்கிறார்கள் ஒரு வருஷத்தில் நிறைவேற்ற முடியாததை 5வருஷத்தில் நிறைவேற்றுவோம் என்று. ஆனால் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் இதே போல எங்கயாவது சொல்லி இருக்கீங்களா ? நாங்கள் ஆட்சிக்கு வந்தால்….  நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மூச்சிக்கு 300 தடவை பேசிட்டு…….! ஸ்டாலின் இப்படி செய்யலாமா ? இது நியாயமா ?

தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. பட்ஜெட் தாக்குதலுக்கு முன்பு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால்  பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும் மக்கள் சார்ந்த பிரச்சனை குறித்து பேச அனுமதி கோரி எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்பட்டார். அவருக்கு அனுமதி வழங்கப்படாததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உரிய நேரத்தில்…. உரிய பதிலடி கொடுப்பேன்…. மாஸ் காட்டிய ஓ.பி.எஸ் …..!!

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலடி கொடுப்பேன் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நேற்றை சட்டப்பேரவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பேசியதாவது, வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வெள்ளை அறிக்கையில்  ஒவ்வொரு காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் உரிமையான உள்ள விளக்கத்தை நான் சட்டமன்றத்தில் என்னுடைய வாதத்தில் அத்தனைக்கும் பதில் வரும். ஏற்கனவே 10 ஆண்டுகாலம் நான் சொன்ன பதில்…. அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கப்சிப்…! வாயை திறக்கவில்லை….. பட்டை நாமம் போட்டாச்சு… சாடிய ஜெயக்குமார் ..!!

யானை பசிக்கு சோள பொறி போல என தமிழக பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் யானை பசிக்கு சோள பொறி போல பெட்ரோல் விலை குறைப்பு பெட்ரோல் – டீசலுக்கு 5 ரூபாய், 4 ரூபாய் குறைக்கணும், அதுதான் வாக்குறுதி. உண்மையில் ஒரு ஜென்டில்மேனாக இருந்தால் மக்களை ஏமாற்றக்கூடாது. பெட்ரோலுக்கு ஐந்து ரூபாய் குறைப்போம் என்று சொன்னாங்க, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒண்ணுமே செய்ய மாட்டோம்….. மக்களே தயாரா இருங்க…. மாஜி அமைச்சர் பரபரப்பு பேட்டி ..!!

திமுக அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசு நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது குறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நகைக்கடன் கூட்டுறவு வங்கியில் வைத்திருந்தாலும், தேசிய வங்கியில் வைத்திருந்தாலும் நாங்கள் தள்ளுபடி செய்வோம். கல்வி கடன் அனைத்துமே ரத்து செய்வோம். பெட்ரோல், டீசல் மீதான  விலை சுமையை, விலை ஏற்றத்தை மக்களுக்கு குறைக்கின்ற வகையில் பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஏன் டீசல் விலை குறைக்கப்படவில்லை…. அதிமுக விமர்சனம்….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு புதிய ஆபத்து…. அடுத்த பரபரப்பு…..!!!!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்தினர். இந்நிலையில் எஸ் பி வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.வேலு மணியைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

பச்சை பொய் அறிக்கையை அமைச்சர் வெளியிட்டுள்ளார்… வைகைச்செல்வன் ஆவேசம்…!!

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளையறிக்கை தொடக்க புள்ளியா…? முற்றுப்புள்ளியா…? ஆர் பி உதயகுமார் கேள்வி…!!!

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து நீக்கம்… அதிமுக தலைமை அதிரடி…!!!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக முன்னாள் எம்பி பரசுராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழகத்தின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காரணத்தினால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு… ஓ.பி.எஸ் கண்டனம்…!!!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்  சாட்டியிருக்கிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: அதிமுக அவைத்தலைவர் மிகவும் கவலைக்கிடம்… அதிர்ச்சி….!!!!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பதால், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அதிமுக முக்கிய தலைவர்…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
அரசியல்

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது…. எடப்பாடி பழனிசாமி…..!!!!

சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அவர் இன்று வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு ஊசிகள் பிடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிய குற்றச்சாட்டை முற்றிலும் பொய்யானது. தடுப்பூசிகள் எதுவும் பின் அடைக்கப்படவில்லை. அப்போது பொது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

SHOCKING: அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு….. திடீர் விலகல்….!!!!

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக ஜான் பாண்டியன் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்கள். தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன். இதனால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

பாஜக-அதிமுகவுக்கு ஐகோர்ட் நெத்தியடி தீர்ப்பு… மு க ஸ்டாலின்…!!!

நீட் ஆய்வு குழு அமைத்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கானது விளம்பரத்தை தேடும் நோக்கில் தொடரப்பட்டது என தெரிவித்த உயர் நீதிமன்றம்,  கமிட்டி அமைப்பதற்கு அரசுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதை வரவேற்ற முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அரசின் அலட்சியமே அணைக்கட்ட காரணம்…. எம்.பி.செல்லகுமார்….!!!

மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டியதற்கு முந்தைய அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி.செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மார்கண்டேய நதி அணையால் அதிகம் பாதிக்கப்படுவது கிருஷ்ணகிரி மாவட்டம். அதிமுகவின் அலட்சியதால் தன் கையை கொண்டு தானே தனது கண்களை குத்திக்கொண்ட நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அந்த அம்மாவுக்கும்… அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஈபிஎஸ் அதிரடி…!!!

சசிகலா அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் சசிகலா அம்மாவிடம் பேசிய காரணத்திற்காக அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆளும் கட்சியான திமுக அணியில் சேர்ந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பியபோது, அந்த அம்மாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். அந்த அம்மா பத்து பேரிடம் அல்ல ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

“துரோகத்தை வீழ்த்த வரும் தியாகமே சின்னம்மா”…. சசிகலாவிற்கு அதிமுகவினர் போஸ்டர்…. பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கே. லட்சுமிபதி ராஜன் சசிகலாவிற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் முழுவதிலும் போஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக, அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்… கே.எஸ். அழகிரி கருத்து..!!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவை மக்கள் எப்பொழுதும் அனுப்ப மாட்டார்கள் என்ற கே எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு முதன் முதலாக நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பிருந்து திமுகவும் காங்கிரஸ் கட்சியினரும் நீட் தேர்வு வரக்கூடாது என மிக உறுதியாக இருந்தனர். மேலும் 2014இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு  திணிக்கப்படவில்லை என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு- அதிமுக துணை நிற்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், நீட் தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என எதிர்க்கட்சி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக எதிர்கட்சியாக செயல்படும்….முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்….!!!!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது முக்கியமாக பார்க்கிறேன். அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும். பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா தாய் அல்ல பேய்”…. அதிமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்….!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் சசிகலா பேசிய ஆடியோ ஒன்றில், தாயிடம் இருந்து குழந்தைகளை எப்படி பிரிக்க முடியாதோ அதனைப்போலவே தொண்டர்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கம்…. ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி…..!!!!

அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட 15 பெயரை நீக்கி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தி இன்று முதல் கழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக சசிகலாவின் கைக்கு சென்று விடும்…. கார்த்தி சிதம்பரம் ஆருடம்….!!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பேசும் பொருளாக மாறியவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சசிகலா, அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் சிலருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அதிமுகவை சேர்ந்த அனைவரும் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கட்சி முழுவதுமாக சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி மீதுகூடத்தான் ஊழல் புகார் இருக்கு…. முன்னாள் அமைச்சர் பரபரப்பு…. அதிமுகவில் பெரும் சலசலப்பு …..!!

எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளதாகவும், தன்மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனவும்  முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தன்னை […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி… சாப்பிடனுமா ? எல்லாரும் வாங்க…. அழைக்கிறது அம்மா மெஸ்….!!

சென்னையில் இருக்கும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இன்று செயல்படுகின்றது. அம்மா உணவகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உணவு உட்கொண்டு வருகின்றனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கத்தை விட உணவகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக உணவக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணங்களைச் செலுத்தி உணவுகளை பெற்றுக் […]

Categories
மாநில செய்திகள்

எம்.பி பதவி திடீர் ராஜினாமா…. அதிமுகவில் பரபரப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் போட்ட உத்தரவு…. பாராட்டி தள்ளிய ஓ.பி.எஸ்…. மக்களுக்கு அட்வைஸ்…!!

கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இருவார முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஓ.பன்னிர்செல்வம் கூறியுள்ளார். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதிருப்பதற்கும், டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதற்கும் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ADMK எம்எல்ஏக்கள் கூட்டத்தில்… ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் கூறியதாவது: ஈபிஎஸ்: தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: EPS – OPS மோதல்… அதிமுகவில் பெரும் பரபரப்பு..!!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த எதிர்கட்சித் தலைவர் யார்?…. இன்று மாலை முடிவு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சர்ச்சை…. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் தொடரும் போட்டி…!!

எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பதில் தொடர்ந்து அதிமுகவில் போட்டி நிலவி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை மாலை 4.30 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக சட்டப்பேரவை கலைப்பு… காபந்து அரசு… புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிய அரசு அமையும் வரை காபந்து அரசு செயல்படும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பழனிசாமியின் ராஜினாமாவை ஆண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சோளிங்க நல்லூர் தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக தான் வெற்றி, டெல்லியில் இருந்து உறுதி…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

தலா ரூ.1 லட்சம்… ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!

மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையில் உறுப்பினராக உள்ள நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று இபிஎஸ் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. உழைப்பாளர் தினமான இன்று அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாடு சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

17 சி படிவத்திற்கு அனுமதி வேண்டும்… அதிமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை…!!

17 சி படிவத்திற்கு அனுமதி வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரங்களை செய்தனர். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல கருத்துக் கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து மே 2ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிந்திருந்தது. இதை அடுத்து வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திக்… திக்…! தமிழகமே ”இன்று முதல் அதிரடி” எவை எவை இயங்காது….!!

கொரோனா பரவலை அடுத்து இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவலை அடுத்து இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை என்றும், பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசு தப்பா சொல்லுது..! இது நியாயம் அல்ல… மத்திய அரசை கண்டித்த எடப்பாடி …!!

ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்புவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் திருப்பி விடப்பட்ட விவகாரத்தின் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க கடும் முயற்சிகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அளவான 400 மெட்ரிக் டன் என்ற அளவை கூடுதலாக 450 மெட்ரிக் டன் தேவைப்படுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தேர்தல் இரத்து….. 1ஆண்டுக்கு ஜனதிபதி ஆட்சி…. பரபரப்பை கிளப்பிய அரசியல் கட்சி …!!

தமிழகத்தில் 6மாதத்திற்க்கோ அல்லது ஒரு வருடத்திற்க்கோ ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு எங்கும், இந்தியா எங்கும் கொரோனா இந்திய மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது தப்பு…. ”குறைக்காதீங்க”…. என்ன விதியோ ? அதை ”செய்யுங்க” – அதிமுக சொன்ன முக்கிய விஷயம் …!!

நேற்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வாக்கு எண்ணிக்கையில் எந்த காரணத்தைக் கொண்டும் மேஜைகள் குறைக்க கூடாது. எப்படி பழைய நிலையில் பின்பற்றப்பட்டதோ அந்த நிலையில்தான் கடைபிடிக்க வேண்டும். எனவே இப்பொழுது தான் தெளிவாக தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. கவுண்டிங் ஏஜென்ட் வருபவர்கள் கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும், ஊசி போட்டுக் கொள்ள வேண்டும், இப்படி இருக்கும் […]

Categories

Tech |