கடனை வாங்கி கடனை அடைத்த ஒரே அரசு திமுக அரசாங்கம் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார். தமிழக அரசின் பட்ஜெட், அதற்க்கு முன் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடன் வாங்காத நாடே கிடையாது. கடன் கெப்பாசிட்டி பொருத்தவரை… நான் உங்ககிட்ட கடன் கொடுக்கின்றேன் என்றால்…. அந்தக் கடன் கொடுக்கிறவுங்க நினைக்கணும் உங்களால திருப்பி செலுத்த முடியுமானு…. ஆனா நாங்க திருப்பி செலுத்துகின்ற கேப்பாசிட்யோடது தான் எங்களுடைய கவர்மெண்ட் […]
