Categories
மாநில செய்திகள்

அதிமுக உறுப்பினர் தொடர்ந்த வழக்கு… “ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி செல்லும்”… ஐகோர்ட் அதிரடி!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொது குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.  அதன்பின் அதிமுகவின் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள். இது அதிமுக விதிகளுக்கு முரணானது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அண்ணா தொழிற்சங்க தேர்தல்… “அதிமுகவினர் இடையே மோதல்”…. பெரும் பரபரப்பு..!!

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க தேர்தலில் மோதல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு என்பது இன்று நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நிர்வாகிகளுக்குமே போட்டியின்றி தேர்வு என்பது நடைபெற்றிருக்கிறது.. இந்த நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 16 போக்குவரத்து பணி மனைகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றிருக்கிறது. இதில் செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கான கிளை செயலாளராக முருகன் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த கூடாது… ஐகோர்ட்டில் அதிமுக மனு!!

ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது அதிமுக. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஜனநாயகம் இல்லை…. ”ஸ்டாலின் போலீசார்” பாசிச முறை என அதிமுக பரபரப்பு அறிக்கை…!!

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையை அதிமுக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம், வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள் வன விலங்குகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களை திசை திருப்ப…. “தேர்தல் பணிகளை ஒடுக்க ரெய்டு”… திமுகவை குற்றஞ்சாட்டிய மாஜி அமைச்சர்!!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் தேர்தல் பணிகளை ஒடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை கையில் எடுத்துள்ளது திமுக அரசு என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.. இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழிவாங்கும் நடவடிக்கை… “காவல்துறையை வைத்து”… கட்சியை உடைக்க நினைக்கும் திமுக… மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபர பேட்டி !!

திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.. இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.. அதிமுக அரசில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெச் போட்டு தூக்கிய திமுக… ரெய்டில் சிக்கிய 3 மாஜி…. என்ன செய்ய போகுது அதிமுக ?

அதிமுக அரசின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் அடிப்படையில் எஸ்.பி வேலுமணி,  எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம் ஆர் விஜயபாஸ்கர் மீதும், அரசு திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எஸ்.பி வேலுமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது, விசாரணை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல.. 2இல்ல… 28இடங்களில்…. அதிமுகவை திணறடிக்கும் IT…. அடுத்தடுத்து சிக்கும் மாஜி அமைச்சர்கள் …!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரப்போர் இயக்கம் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2011 – 2021 காலகட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகிய கே.சி வீரமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் […]

Categories
அரசியல் சற்றுமுன்

காலையே களமிறங்கிய IT…. சிக்கி தவிக்கும் அதிமுக… ரூ.76,65,00,000 சொத்து….மாஜி அமைச்சர் வீட்டில் பரபரப்பு …!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு  சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 காலகட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி வீரமணி. இவர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 2011 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 76.65 கோடி ரூபாய் சொத்துக்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…. கவலையில் EPS – OPS…!!!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை சந்தித்தது.  இதில் அதிமுக கூட்டணியானது தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது.  தற்போது தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் விருப்ப மனு பெறலாம்…. அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு…!!!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அதிமுக அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் ரூபாய் 5000, ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூபாய் 3000, அதிமுக சார்பில் ஏற்கனவே விருப்பமனு தந்தவர்கள் அசல் ரசீது, நகலினை சமர்ப்பித்தால் போதுமானது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி… எப்படி நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும்?… ஈபிஎஸ் கேள்வி!!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பேரவை கூடியதும் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட […]

Categories
மாவட்ட செய்திகள்

BREAKING : நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்… ஒத்துழைப்பு தாங்க… சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!!

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய பின், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.  சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றைய அலுவல்கள் தொடங்கியது. அப்போது முதல்வர் முக ஸ்டாலின், ஜெயலலிதா இருக்கும்போது கூட நீட் தேர்வு வரவில்லை.. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட உள்ளது.. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கி, சட்டத்தை இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும்.. என்றார்.. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்… எதற்கு தெரியுமா?

முதல்வர் ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்..  தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.. அதன்படி நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின், பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.. மேலும் அவர், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு மர்மம் நீங்கவில்லை… “இங்கு பேசுவது முறையல்ல”… நீக்க சொன்ன ஈபிஎஸ்… அதிரடியாக பதிலளித்த ஸ்டாலின்!!

ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈபிஎஸ் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழகத்தில் கோடநாடு விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தேர்தல் அறிக்கையில் திமுக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.. அதை தான் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு!!

கடந்த ஆட்சியில் திட்டங்கள் முடக்கப்பட்டதாக கூறி பேசுவதற்கு பேரவையில் அனுமதி மறுப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். வருகின்ற 13ஆம் தேதி சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிவடைகின்றன.. இன்று காலை, மாலை என இருவேளைகளில் சட்டப்பேரவை நடைபெறுகிறது.. சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்னுமே செய்யல… “மக்களுக்கு மொட்டை மட்டும் தான் இலவசம்”…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

தமிழகத்தில் இலவசமாக மொட்டை தான் கிடைத்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப். 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. வாக்குப்பதிவு காலை 7 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… “எந்தெந்த மாவட்டங்களில் யார் யார்”… தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக.. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.. தேர்தல் நடத்தபடாத 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் […]

Categories
மாநில செய்திகள்

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்…. அதிமுக, பாஜக வெளிநடப்பு….!!!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முதல்வர் முன்மொழிந்தார். அதில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை… ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!!

ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த பல்கலை.யை அண்ணாமலை பல்கலை., உடன் இணைக்கிறார்கள் என்று ஈபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.. தமிழக சட்ட பேரவையில் இன்று  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை உடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த அறிவிப்புக்கு அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்… திமுக அமைச்சர் பொன்முடி, நாகையில் உள்ள மீன்வளப் பல்கலை., சென்னையில் உள்ள இசைப் […]

Categories
மாநில செய்திகள்

காழ்ப்புணர்ச்சி இல்லை… அப்டின்னா “அம்மா ஹோட்டல்” இருந்திருக்குமா… ஸ்டாலின் அதிரடி பதில்..!!

காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை, அப்படியிருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை உடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் அரசு காழ்புணர்ச்சியுடன் செயல்படுவதாக கூறினார்.. மேலும் அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்… திமுக அமைச்சர் பொன்முடி, நாகையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதா…. அதிமுக ஆதரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேருவது குறைந்து வருவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகளை பாதிக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை,கால்நடை உட்பட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் கிராமப்புற மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்தி… அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. 7.5% இடஒதுக்கீடு மசோதா… சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேறியது. தமிழக சட்டமன்றத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில், இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதன் பின் அவர் பேசியதாவது, கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களின் 10.5% இட ஒதுக்கீடு… தற்காலிக தடையில்லை… உயர்நீதிமன்றம்..!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது  1983 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின் படி வன்னியர்களுக்கு 10.5 ஒதுக்கீடு கடந்த தமிழக  அரசால் வழங்கப்பட்டது.. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிசி பிரிவில் இருக்கக்கூடியவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள்.. மிகவும் பிற்படுத்தப் பிரிவில் மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது, எனவே வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பென்னி குவிக் இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம்…. ஆதாரம் இருந்தா சொல்லுங்க… முதல்வர் ஸ்டாலின் பதில்!!

மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகத்தை கட்டவில்லை என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார் தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த விவாதத்திற்கு இடையே மதுரையில் “பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக செல்லூர் ராஜு தெரிவித்தார்.. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, மதுரையில் பென்னிகுயிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகத்தை கட்டவில்லை.. […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட…. முக்கிய அறிவிப்பு…!!!

கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தை ‘கடலூர் கிழக்கு’ , ‘கடலூர் வடக்கு’, ‘கடலூர் தெற்கு’ மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. கடலூர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் வடக்கு மாவட்டமாகவும் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் தெற்கு மாவட்டமாகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு நன்றி… முழுமனதோடு வரவேற்கிறோம்… கலைஞரை புகழ்ந்த ஓபிஎஸ்..!!

கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்கிறோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் உரையாற்றினார்.. அப்போது அவர், என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை.. 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.. தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை.. இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு சம்பவம் : ராஜேஷ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளது – எம்.எல்.ஏ செல்வபெருந்தகை..!!

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் ராஜேஷ்குமார் நாவலை விட மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.. கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் ராஜேஷ்குமார் நாவலை விட மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது. கொடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

புளியந்தோப்பு கட்டுமான விவகாரம்… மூவர் கூட்டணியின் முக்கோண ஊழல்… ம.நீ.ம அறிக்கை..!!

ஊழலின் முக்கோணங்களான அமைச்சர், அதிகாரி, ஒப்பந்ததாரர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது..  சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கங்களில் செய்தி வெளியானது.. இதனையடுத்து இந்த தகவல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை உறுதி செய்தனர்.. இது தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசின் 100 நாள் சாதனை… மக்கள் வேதனை… ஈபிஎஸ் பேட்டி..!!

திமுக அரசின் 100 நாட்களில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மனு அளித்தனர்.. மனு அளித்த பின் ஈபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், மீண்டும் திமுக அரசு அந்த வழக்கை விசாரணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொட்டால் சிணுங்கி கட்டடம்… “ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை”… திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்..!!

ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை என்று திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் கூறியுள்ளார். தமிழக சட்ட பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. அப்போது அவர், தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி.. புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டிருக்கிறது.. 10 ஆண்டுகளில் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் : கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எம்.எல்.ஏ பரந்தாமன்..!!

புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எழும்பூர் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்.. தமிழக சட்ட பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் போது, எழும்பூர் தொகுதி திமுக உறுப்பினர் பரந்தாமன் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி.. 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை – சபாநாயகர் விளக்கம்..!!

அதிமுக உறுப்பினர்கள் நேற்று தாமாகவே சட்ட பேரவையிலிருந்து வெளியேறினர் என்று சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான உரை தொடங்கிய போது,  நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தன்னையும், கழகப் பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.. இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட சபையில் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன ஆச்சு ? என்ன ஆச்சுன்னு சொன்ன அதிமுக…. நச்சுன்னு செஞ்சி காட்டிய ஸ்டாலின் ….!!

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்த உடனேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக பேச முற்பட்டு கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக கொடநாடு விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டு பல்வேறு விதமான தகவல்களையும் அவர் தெரிவித்தார். ஆனால் சபாநாயகர் உரிய அனுமதி பெறாமல் பேச முடியாது என்று தொடர்ச்சியாக அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க முயற்சியை மேற்கொண்டார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது” – முதல்வர் ஸ்டாலின்

இன்றைக்கு தமிழக சட்டமன்றம் கூடியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் ஒரு பிரச்சனையை கொண்டு வந்தார்கள். ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு கொலை வழக்கை  தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று பேசினார். இதற்கு சபாநாயகர் உடனடியாக பேச அனுமதி மறுத்தநிலையில் உடனடியாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதில் சொன்னார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நசுக்க முயற்சி… எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்… ஓபிஎஸ் பேட்டி..!!

எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்.. சட்டப்படி எதிர்கொள்வோம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. இதனையடித்து  மேலும் பேசுவதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை.. இதனால் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு விவகாரம்… மீண்டும் விசாரணை … பேரவைக்கு வெளியே அதிமுக தர்ணா..!!

கொடநாடு கொலை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்க தொடங்கியதற்கு  அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளது. தமிழக சட்ட பேரவையில் 3ஆம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குதற்கு முன்பதாக நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு விவகாரத்தில் பொய் வழக்குகளை தொடர்ச்சியாக கொண்டு வருவதாக கூறி, அதிமுக சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.. இதனையடித்து  மேலும் பேசுவதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை.. இதனையடுத்து  தமிழக அரசை […]

Categories
மாநில செய்திகள்

அனைவரும் ஆல்-பாஸ்…. கல்லூரிகளில் அதிக இடங்கள் தேவை… அமைச்சர் பொன்முடி பதில்..!!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.. அதனை தொடர்ந்து இன்றைய விவாதத்தில்,  அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, “12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

புத்தகங்களும் இருக்கும்… டிஜிட்டலாகவும் புத்தகங்கள் இடம்பெறும்… நிதியமைச்சர்!!

புத்தகங்களும் இருக்கும், அதே நேரத்தில் டிஜிட்டலாகவும் புத்தகங்கள் இடம்பெறும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, காகிதமில்லா பட்ஜெட்டிற்கு பாராட்டுகள். இதே போல அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்க வேண்டும்; மதுரையில் திறக்கப்படவுள்ள நூலகத்தில் புத்தகங்கள் தான் இருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துங்க… 2020 ல வந்துச்சு… அமைச்சர் சொன்ன பதில்..!!

மாவுப்பூச்சி கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலம் ஈரோடு,கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க தகுந்த நிதி ஒதுக்கி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அறிவித்த திட்டங்களின் நிலை வெளியிடப்படும்…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…..!!!!

பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், நிதிநிலை அறிக்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்றைய நிலையில் உள்ள ஒரு ரூபாய்க்கான மதிப்பையும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு ரூபாய்க்கான மதிப்பையும் ஒப்பிட்டு கணக்கிடக் கூடாது எனத் தெரிவித்தார். மேலும், திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காததாலும், செயல்திறன் குறைந்ததாலும் உற்பத்தி கடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 800 சொல்லுறாங்க …! கேட்டா ”பல்லை இளிக்கிறீங்க”…. தலைய தொங்க போடுறீங்க….!!

தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். அதில், வருவாயை பெருக்குவதற்கு உட்கார்ந்து சிந்திக்கலாம். நான் சொல்வது போல நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை தொடரலாம். நான் சொல்லும் போது கிண்டல் அடிக்கிறீங்க, சிரிக்கிறீங்க… தமிழ்நாட்டுக்கு பால் எங்க இருந்து வருது ன்னு கேட்டா பல்லை இளிக்கிறீங்க… கறி எங்கிருந்து வருதுன்னு கேட்டா தலைய தொங்க போடுறீங்க… ஒரு கிலோ கறி 800 ரூபாய் நான் வாங்குகிறேன்  ஆட்டுக்கறி… 100 க்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சார்பட்டா படம்… ஜெயக்குமாரின் கருத்து இழிவுபடுத்தும் செயல் -எம்.பி கனிமொழி!!

சார்பட்டா படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள், கலைத்துறையினரை இழிவுபடுத்தும் செயல் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.. இப்படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“சார்பட்டா பரம்பரை”… பா. ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக..!!

உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்புவதாகக் கூறி சார்பட்டா இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரிய பட்டியலே இருக்கு… ஒரு இடம் காட்டுங்க பாப்போம்… அதிமுகவை வெளுத்த முதல்வர் …!!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள், உறுதிமொழிகளை  நாங்களும்…  நாட்டு மக்களும் மறக்கவில்லை.  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நீங்கள் நிறைவேற்றியதில்லை, அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள், ஒருவருக்க்காவது கொடுத்தீர்களா ? ஆவின் பால் பாக்கெட்டுக்கு 25 ரூபாய்க்கு விற்கப்படும் என்று சொன்னீர்கள்… செய்தீர்களா ? ஏழை மக்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தள்ளுபடி – முதல்வர் சொன்ன சூப்பர் செய்தி …!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில் திமுக வழங்கி இருக்கக்கூடிய உறுதி மொழிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே பின் வாங்குவதற்காக முயற்சி என்று பொருள்பட கருத்தை எடுத்து பேசியுள்ளார்கள். நான் நேற்று முன்தினம் நூறாவது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்கு பாராட்டு ஏற்புரையிலே சொன்னேன். எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்து இருக்கக்கூடிய வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம் விவசாய கடனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருக்கும் 1,000 ரூபாய்னு சொன்னீங்க… இப்போ இப்டி சொல்றீங்க… எடப்பாடி கேள்வி..!!

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1,000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் இப்போ ஏழை  இல்லத்தரசிகளுக்கு  மட்டும் என சொல்றீங்க” என்று ஈ.பி.எஸ் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதமில்லாத டிஜிட்டல் முறையில் இ-பட்ஜெட் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.. இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆதாரத்தோடு பேசுறேன்…! நடுங்கிய அதிமுக… ஸ்டாலினின் அடுத்த செக் …!!

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் தாக்களுக்கு முன்னதாக திமுக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக அரசு பல்வேறு வகைகளில் நிதிநிலை நிதியை சீரழித்து உள்ளதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் விவாதப் பொருளானது. இதனை அதிமுக திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் விமர்சித்து வந்தாலும் கூட  திமுக தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையை அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் முந்தைய அதிமுக அரசில்  முறைகேடு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஒருவருக்காவது கொடுத்தீர்களா ? அதிமுகவுக்கு மாஸ் பதிலடி கொடுத்த ஸ்டாலின் ..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தேர்தல் வாக்குறுதி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அதிமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதா ? என்ற கேள்வியை எழுப்பிய முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி நாலாயிரத்து கொடுத்துள்ள திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத 14 வகையான மளிகைப் […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க மக்களே…! ஷாக் கொடுத்த மாஜி அமைச்சர்… அப்படி என்ன சொன்னாரு …!!

தமிழகத்தில் வரி, மின்சாரக்கட்டணம் உயர போகுது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது உரிமை மீறல், சட்டமன்றத்தின் சட்டத்தை மதிக்காமல்.. பேரவை  விதிகளை மதிக்காமல்….  எல்லாமே இவர்கள் இஷ்டத்துக்கு கையில் எடுத்துக்கொண்டு,  இவர்களே வெளியே சொல்லுறாங்க என்றால்…. சட்டமன்றம் இரண்டு மூணு மாசம் பொறுத்து நடக்குது அந்த சூழ்நிலையில் சொல்லலாம் ஒரு நாலு நாள் நடக்கும் […]

Categories

Tech |