Categories
அரசியல்

எஸ்.பி வேலுமணி ராசியானவர்…! அறிகுறி உங்க முகத்தில் தெரியுது…. எனர்ஜிட்டிக்க்காக பேசிய  ஓபிஎஸ்…!!

உங்கள் முகத்தில் தெரியும் வெற்றி புன்னகை உள்ளாட்சி தேர்தலில்நாம் வெற்றி பெறுவோம் என்பதை உணர்த்துகின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடைபெற இருக்கின்ற  ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலையில் இருந்து நான் பல்வேறு  கழகத்தினுடைய  நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் சந்திக்கின்ற பொழுது… அவர்கள் சிறப்பாக இந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று  என்னிடம் […]

Categories
அரசியல்

வெறும் 1%ஓட்டில் தோற்றோம்…! மக்கள் நம் பக்கம்னு புரூப் பண்ணுங்க…!! ஓ.பி.எஸ் மாஸ் ஸ்பீச் ..!!

சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு சதவீதம் ஓட்டில் வெற்றி  வாய்ப்பை இழந்துவிட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களிடையே பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.அபன்னீர்செல்வம், நடைபெற்று முடிந்த  சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு சதவீதம் ஓட்டில் வெற்றி  வாய்ப்பை இழந்துவிட்டோம். வெற்றி  வாய்ப்பை இழந்துவிட்டோம்  என்ற ஆதங்கமும், உணர்வும் மிகப் பெரிய உத்வேகத்தை நம்முடைய கட்சிக்காரர்களுக்கு ஏற்படுத்தி, அவர்களின் எண்ணங்களில்  மிகப்பெரிய அளவில் பெரிய தாக்கத்தை உருவாக்கி, ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகத்தான […]

Categories
அரசியல்

மன்னிப்பு கேட்க போயிருக்காரு…! PTR-யை மீண்டும் சீண்டும் ஜெயக்குமார் …!!

மன்னிப்பு கடிதம் கொடுப்பதற்காக தான் மத்திய நிதி அமைச்சரை தமிழக நிதி அமைச்சர் சந்தித்து இருப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு தமிழக நிதி அமைச்சர் செல்லாதது குறித்த விமர்சனங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு மாநிலத்தினுடைய நிதியமைச்சர் மத்திய நிதி அமைச்சரை பார்ப்பது என்பது ஒரு நல்ல விஷயம். போன ஜிஎஸ்டி கூட்டத்திற்கு போகவில்லை. அதற்கு பல்வேறு விவகாரங்கள்…  வளைகாப்பிற்கு போனார் என்றார், அது முக்கியம் என்கிறார்கள். […]

Categories
அரசியல்

ஆல் இன் ஆல் அழகு ராஜா ”ஸ்டாலின்” – நெருப்போடு விளையாடாதீங்க… ஜெயக்குமார் எச்சரிக்கை …!!

எம்.ஜி.ஆரை சீண்டினால் நெருப்போடு விளையாடுவது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு பேருந்து நிலையத்தில் எல்லாம் பார்த்தால் யாருடைய முகமும் கிடையாது. ஒரே ஒரு முகம் பார்க்கலாம் அது திமுக தலைவர் முதலமைச்சர் திரு ஸ்டாலின் முகம் தான். எங்க பார்த்தாலும் சரி, இந்த அரசு செய்கின்ற சாதனை என்பதே பஸ் பேருந்து நிலையத்தில் விளம்பர பலகையில் வைத்து தான் அரசு செய்த சாதனையாக  இருக்கிறது. நானே ஆல் […]

Categories
அரசியல்

அமைச்சரே…! வரலாறு முக்கியம்… எம்.ஜி.ஆர். நம்பிக்கை துரோகியா…? ஜெயக்குமார் கடும் தாக்கு …!!

திமுக தான் துரோக கட்சி, துரோக கும்பல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். எம்.ஜி.ஆரை அமைச்சர் துரைமுருகன் துரோகி என விமர்சித்தது குறித்து கண்டனம் தெரிவித்த முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார்,  இன்றைக்கு உண்மையிலேயே அமைச்சரே வரலாற்றை மாற்றி எழுதப்பட கூடாது. திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் அடையாளம் காட்டியது. அன்றைக்கு அடையாளம் காட்டவில்லை என்றால் இன்றைக்கு துரைமுருகன் வந்து […]

Categories
Uncategorized அரசியல்

யாரடி நீ மோகினி… பாட்டு பாடி அசத்திய ஜெயக்குமார்..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தாலும் அதிமுக சார்பில் மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  94-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அண்ணன் செவாலியர் சிவாஜி சார் அவர்களைப்பற்றி நாம் சொல்லவேண்டும் என்று சொன்னால், அவருடைய நடிப்பு, அவருடைய முகபாவங்கள், அதுமட்டுமல்லாமல் கதாபாத்திரங்களோடு அவர் வாழ்ந்து அந்த கதாபாத்திரத்தை நம் […]

Categories
அரசியல்

சும்மா இல்ல….! நாங்க எல்லாம் வேற லெவல்… 5 வருசத்துல 2முறை…! கெத்து காட்டி பேசிய எடப்பாடி …!!

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் நேரத்தில் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, எல்லா இடத்திலும் பேசினார், திமுக நிர்வாகிகளும் பேசினார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ஐந்து சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்திருந்தால் அரசாங்கம் அந்த பணத்தை செலுத்தும் என்று சொன்னார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கு இந்த ஆட்சிக்கு வந்தபிறகு செலுத்தும் என்று சொன்னார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இல்லை, கூட்டுறவு வங்கிகளிலும் […]

Categories
அரசியல்

விழிப்போடு இருங்க…! கஷ்டப்பட்டு இருக்கோம்…. எல்லாம் வீணாகிவிடும் … எடப்பாடி முக்கிய அட்வைஸ் ..!!

உள்ளாட்சி தேர்தலில் சரியான ஏஜென்ட்டை அமர்த்தி விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலை பொறுத்த வரைக்கும்  முக்கியமான தேர்தல்…  மக்களோடு நெருங்கி பழக கூடிய ஒரு அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. அந்த உள்ளாட்சி அமைப்பில் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், வேட்பாளர்களும் கவனமாக இருந்து செயல்பட வேண்டும். இது மிகவும் முக்கியம். ஒவ்வொரு வாக்கையும் நமக்கு விழக்கூடிய வாக்குகளாக பதிவு […]

Categories
அரசியல்

அதிமுக செஞ்சது வேற…. திமுக செஞ்சது வேற…. வேறுபாட்டை குறிப்பிட்ட திருமா …!!

அதிமுக தீர்மானம் தான் நிறைவேற்றியதே தவிர மசோதாவை நிறைவேற்றவில்லை,  திமுக சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது என திருமாவளவன் தெரிவித்தார். நீட் தேர்வு நிலைப்பாடு குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  இரட்டை நிலைப்பாடு இல்லை. ஒரு நம்பிக்கை மக்களுக்கு வந்து நீட் தேர்வால் இருக்கின்ற அச்சத்தைப் போக்குவதற்காக சொல்லப்பட்ட கருத்து. விடுதலைசிறுத்தைகளும் தான் சொல்லியிருக்கிறது நீட் கூடாது என்று ஆனால் எல்லாவற்றிலும் ஒரு முறை இருக்கிறது. சட்டத்தை நாம் மசோதாவை நிறைவேற்ற முடியும், […]

Categories
அரசியல்

வெறும் 8பேரை 435ஆக மாற்றிய… சாதனையை சொல்லி….. எடப்பாடி வாக்கு சேகரிப்பு ….!!

அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு வாழ்வளித்த அரசாங்கம் மாண்புமிகு அம்மாவினுடைய அரசாங்கம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு நீட் தேர்வில் யாரு பாதிக்கிறார்கள் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலே இருக்கின்ற இந்த மாவட்டத்தை போல….  தமிழ்நாட்டில் இருக்கின்ற பல மாவட்டங்களில் இருக்கின்ற கிராமப்புற மாணவர்கள்,  ஏழை குடும்பத்திலேயே பிறந்த மாணவர்கள்,  அவர்கள் நீட் தேர்வில் தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களோடு போட்டிபோட்டு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர் ஊராக சொல்லி ஏமாத்திட்டீங்களே….! நாங்களும் இதை தான செஞ்சோம்…. திமுக மீது ஈபிஎஸ் தாக்கு …!!

ஊர் ஊராக சென்று பொய் சொல்லி வெற்றிபெற்றது தான் திமுக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் அறிவிக்கப்பட ஒரு சில அறிவிப்பை மட்டும் நான் சொல்கின்றேன். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்காக முதல் கையெழுத்து போடப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் […]

Categories
அரசியல்

ஓரங்கட்டபடுகிறாரா ஓபிஎஸ்… எடப்பாடி பழனிசாமியின் அரசியல் திட்டம் என்ன…? தொடரும் அதிகார மோதல்…!!!

அதிமுகவில் அதிகார மொதலானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸிற்கு இடையே வலுப்பெற்று வருகின்றது என்ற தகவல் வந்துள்ளது. அதிமுகவானது மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க் கட்சியாக உள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எடப்பாடியின் கையே உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவியில் இருந்தாலும் கழக செயல்களில் அவர் தனித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஓபிஎஸ் […]

Categories
அரசியல்

எதிர்க்க தெம்பில்லாத…. திராணி இல்லாத திமுக… வெளுத்த எடப்பாடி பழனிசாமி …!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  எதிர்க்க தெம்பில்லாத,  திராணி இல்லாத நீங்கள் வேட்பு மனுக்களை நிராகரிக்கிறீர்களே என எடப்பாடி குற்றம் சாட்டிள்ளார். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இருக்கின்றது. நாங்களும் உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம்…. நான் முதலமைச்சராக இருந்தபொழுது உள்ளாட்சித்தேர்தல் நடத்தினேன்….  இந்த ஒன்பது மாவட்டத்தை தவிர்த்து மீதி மாவட்டங்களில் எல்லாம் உள்ளாட்சி தேர்தல் […]

Categories
அரசியல்

திமுக அரசை காப்பாத்துறாங்க …! 4மாசமா இதான் நடக்குது…. எடப்பாடி சொன்ன முக்கிய தகவல் …!!

திமுக அரசையும், திமுக கட்சியை  காப்பாற்றுவது பத்திரிக்கையும், ஊடகங்களும் தான் காப்பாற்றி கொண்டு இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி விமர்சித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்கள். சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது முதல் கட்டமாக 505 வாக்குறுதிகளை அறிவிப்பின் மூலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் […]

Categories
அரசியல்

இவர் ஒரு ஓட்டு தானே…! அப்படி நினைக்காதீங்க…. ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியம்…. ஈபிஎஸ் தேர்தல் அட்வைஸ் …!!

ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலிலே போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு துணை நிற்கின்ற ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமையாக அவர்களுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும். இதே தலைமை கழகம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது, அவர் வெற்றி பெறுவார் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு […]

Categories
அரசியல்

முதியோரையும் விட்டு வைக்கல…! மெளனம் சாதிக்கும் ஸ்டாலின்…. பச்சை பொய் சொல்லுறாரு …!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற்றிய சரித்திரம் திமுகவுக்கு கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டார். இதில் பேசிய அவர், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தேர்தல் நேரத்திலேயே வாக்குறுதி கொடுத்தார் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று ? என்று திராவிட முன்னேற்ற கழக […]

Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதாவைப் போல் செயல்படும் முதல்வர் ஸ்டாலின்”… வரவேற்கும் செல்லூர் ராஜூ!!

ஜெயலலிதாவைப் போல முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் என இவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்தது.. இந்த ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5ஆண்டு சிறை தண்டனை …. இந்திரகுமாரிக்கு திடீர் நெஞ்சுவலி ….!!

5ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டுள்ளது. 1991 – 1996ஆம் காலகட்டத்தில் அதிமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி கணவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. இதில் அரசின் பணம் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பெற்றிருப்பதாகவும்,  பள்ளியை நடத்தாமல் நடத்துவதாக கூறி அரசிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சமூக நலத்துறை 1997ஆம் ஆண்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: முன்னாள் அதிமுக அமைச்சருக்கு 5ஆண்டு சிறை – நீதிமன்றம் அதிரடி …!!

அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 – 1996ஆம் காலகட்டத்தில் அதிமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி கணவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. இதில் அரசின் பணம் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பெற்றிருப்பதாகவும்,  பள்ளியை நடத்தாமல் நடத்துவதாக கூறி அரசிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG NEWS: அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி குற்றவாளி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபு, சண்முகம் குற்றவாளி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பேருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அலிசியா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில் வெங்கட கிருஷ்ணன் என்பவர் விடுவிப்பு.மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்துவதாக கூறி இந்திரா குமாரியின் கணவர் பாபு […]

Categories
அரசியல்

முதல் இடத்தில் தமிழ்நாடு…! அறிக்கை வெளியிட்டேன்…. பதில் இல்லை என எடப்பாடி குமுறல் …!!

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து, இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறினார். விழுப்புரம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அம்மா இருக்கின்ற போதும் சரி… அம்மாவின் மறைவிற்குப் பிறகும் சரி சிறப்பான நடவடிக்கை எடுத்த காரணத்தினாலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து. இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றோம். அதேபோல இன்றைக்கு இந்த மாவட்டத்திலேயே […]

Categories
அரசியல்

செந்தில் பாலாஜியாவது… அணில் பாலாஜியாவது..! ஜெயக்குமார் கலாய்..!

நியாயமான தேர்தல் நடத்தி வெற்றி பெறலாம் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். சேகர் ரெட்டியின் டைரியில்  பெயருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவரே தெளிவுபடுத்திவிட்டார். ஊடகங்கள் தான் இதைப் பெரிதுபடுத்துகிறது. பொதுவாகவே இந்த மாதிரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. ஊடகங்கள் தான் எதோ நோட்டீஸ் கொடுத்த மாதிரி சொல்கிறார்கள். இதை அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மறுத்து விட்டார்கள். […]

Categories
அரசியல்

இதுலாம் நியாயமா…! ரூ.2,500 சொல்லிட்டு ரூ.30 தாறீங்க..  சொன்னதை கொடுங்க முதல்வரே… !!

தமிழக அரசு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது என்ன அறிவித்து இருக்கிறார் என்று சொன்னால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு 30 ரூபாய் அறிவித்திருக்கிறார், பொது ரகத்திற்கு 50 ரூபாய் அறிவித்திருக்கிறார். இதுதான் இப்பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு குவிண்டாலுக்கு 2500. […]

Categories
அரசியல்

ஸ்டாலின் என்ன ? எந்த கொம்ப வந்தாலும் முடியாது – சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு …!!

மக்கள் யாருக்கு வாக்களிப்போம் என முடிவெடுத்து விட்டாலும் யாரும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.சி சண்முகம், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் முடிந்து தேர்தல் பிரச்சாரத்தை நாம் தொடங்கி இருக்கின்றோம். 10 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்து இன்றைக்கு எதிர்க்கட்சியாக நாம் தேர்தல் களத்தை சந்திக்கிறோம். தேர்தல் என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல, நாம் ஆளுங்கட்சியிலும் தேர்தலை சந்தித்து இருக்கின்றோம். […]

Categories
அரசியல்

அந்தோ கோவிந்தா….!  ”குழு போட்டா அவ்வளவு தான்” – நகை கடன் தள்ளுபடி ஷாக் …!!

நகைக்கடனுக்கு குழு போட்டது  கண்துடைப்பு வேலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள நகை கடன் தள்ளுபடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகைகடன் அதற்கு ஒரு குழு…. இந்த அரசை  பொருத்தவரையில் ஒட்டுமொத்தமாக ஒரு குழு போட்டு கண்துடைப்பு வேலை, எல்லாத்துக்குமே. கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி குழு போட்டால் அந்தோ கோவிந்தா…. குழு போட்டா அவ்வளவு தான் அது,  அது  சுத்த விடுகின்ற கதைதான், அது அதோட […]

Categories
அரசியல்

420 அரசாக இருக்குது…. !  ”120நாளில் தெரியுது”….  இது ஸ்டாலினுக்கு அழகா ?  மாஜி அமைச்சர் கடும் தாக்கு …!!

இது 420 அரசு என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு அரசு பொறுப்பேற்றால் அந்த அரசின் ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கு ஒரு ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் ஆகும். அவர்களது நடவடிக்கையிலும், செய்திருக்கின்ற திட்டங்கள் மக்களிடையே சென்றடைந்து, அதனால் மக்களுடைய மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஓராண்டு காலம் ஆகும். ஆனால் […]

Categories
அரசியல்

பாத்தீங்களா ? எவ்ளோ செஞ்சி இருக்கோம்…. பட்டியலிட்டு பேசிய ஈபிஸ் …!!

கடந்த அதிமுக ஆட்சியில் செய்த விஷயங்களை எடப்பாடி பட்டியலிட்டு பேசி வாக்கு சேகரித்தார். நம்மை பொருத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும், அண்ணா திமுக அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும் மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டே இருந்தது. அது மட்டுமல்ல இந்த விழுப்புரம் மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் என்ற காரணத்தினாலே இங்கே இருக்கின்ற மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக சட்டக்கல்லூரியை கொண்டு வந்ததும் அம்மாவுடைய அரசு. மரியாதைக்குரிய சிவி சண்முகம் […]

Categories
அரசியல்

‘ஆசை, தோசை, அப்பளம், வடை…’- திமுக தேர்தல் வாக்குறுதி பற்றி ஜெயக்குமார் கிண்டல் …!!

திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிய விஷயங்களை நிறைவேற்றாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அது சின்ன பசங்க சொப்பு வைத்து விளையாடும்போது என்ன பண்ணுவார்கள் என்றால் ஆசை, தோசை, அப்பளம், வடை என்று சொல்வார்கள். அதே மாதிரி இன்று தேர்தல் வாக்குறுதிகள் ஆகிவிட்டது. ஆசை, தோசை, அப்பளம், வடை மாதிரி எதிர்பார்த்தது கிட்டத்தட்ட பெண்கள். இல்லத்தரசி ஆயிரம் ரூபாய், அது கொடுக்கவில்லை, மாதந்தோறும் முதியவர்களுக்கு […]

Categories
அரசியல்

ஓடுங்க..! ஓடுங்க..!… என சொன்ன….”ஸ்டாலின் கொடுக்கு” உதயநிதி ….  வீடியோ இருக்குனு சொல்லி பேசிய சிவி சண்முகம் ….!!

நகைக்கடன் தள்ளுபடி  திட்டம் 99% செயல்படாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்தார். விழுப்புரம் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கின்றார் நாங்கள் கொடுத்த 525 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று மக்களிடம் பச்சை பொய்யை கூறி கொண்டிருக்கிறார். எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்… மக்களுக்குத் தெரியாதா ?  சொல்லியிருக்கின்ற 2, 3 வாக்குறுதிகளும் முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதிகள். தேர்தல் […]

Categories
அரசியல்

அமைச்சருக்கு இந்த மாவட்டம் தான் … ரொம்ப வேதனையா இருக்கு…. புலம்பிய எடப்பாடி பழனிசாமி…!!

மக்களுடைய எண்ணங்களை புரிந்து அதற்கு ஏற்றவாறு நாங்கள் சேவை செய்தோம் என தமிழக முன்னாள் முதல்வர் விமர்சித்துள்ளார். விழுப்புரம் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உணவு தானிய உற்பத்தி இந்தியாவிலேயே 100 லட்சம் மெட்ரிக் டன் மேலாக தொடர்ந்து தேசிய விருதை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. கிருஷ்கர்மா என்ற விருதை நம் தொடர்ந்து பெற்றோம். இதெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கப்பட்ட நன்மைகள். நந்தன் கால்வாய் திட்டம் நம்முடைய அமைச்சர் சகோதரர் சிவி […]

Categories
அரசியல்

ஸ்டாலினை நேரடியாக கேட்குறேன்…! தைரியம் இருந்தால்…. 1,2என சொல்லுங்கள் பாப்போம்….!!

அடுத்து வருகின்ற தேர்தலில் மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைவதற்கு அடித்தளமாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என சிவி சண்முகம் தெரிவித்தார்.  விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நான் கேட்கிறேன்…  ஸ்டாலினை நேரடியாக கேட்கிறேன், தைரியம் இருந்தால்… உங்களுக்கு தைரியம் இருந்தால் 202 அறிக்கைகளை உங்களுடைய தேர்தல் அறிக்கை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  1, 2 என்று சொல்லுங்கள் இந்த அறிக்கை ஒன்றாவது தேர்தல்அறிக்கை நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது […]

Categories
அரசியல்

ரூ.17,000,00,00,000 சொன்ன அதிமுக…. ரூ.7,000,00,00,000 சொன்ன திமுக… எல்லாமே ஏமாற்று வேலை ..!!

திமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு ஜிகினா வேலை செய்து கொண்டிருக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அம்மாவுடைய அரசின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,  6 பவுன் நகை கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அன்றைக்கு உத்தரவிட்டார். சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வந்த ஸ்டாலின் 5 பவுன் என்று சொன்னார்…  அதை […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில்…! அதிமுக ”மண்ணை கவ்வும்”…. மக்களை ”குழப்பாதீங்க” …!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்தார். தமிழக அரசின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்ளாட்சித் தேர்தலுக்கான வரக்கூடியவர்களை உற்சாகப்படுத்துங்க. அங்க போயிட்டுதிமுக யாரையும் வேட்புமனு தாக்கல் செய்யவிடல, எங்களுடைய வேட்புமனுவை எல்லாம் திரும்பப் பெற்று இருக்கிறார்கள் என்று காஞ்சிபுரத்தில் அவர் பேசுகிறார். காஞ்சிபுரத்தில் அதிமுகவின் வேட்பு […]

Categories
அரசியல்

இதோட நிறுத்திக்கோங்க…. இல்லனா முகத்திரையை கிழிப்போம்…! அமைச்சர் பரபரப்பு பேட்டி …!!

திமுக மீது எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புவதை நிறுத்தவில்லை என்றால் அவரின் முகத்திரை கிழிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை விமர்சித்து வருவதை கண்டிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி ஒன்றை சொல்கிறார். நாங்களெல்லாம் மடிக்கணினி கொடுத்தோம், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கிறார்.  மாணவச் செல்வங்களுக்கு டேப்லெட் கொடுப்பதாக சொன்னீங்களே… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செலவு கம்மியாகும்…! அப்படி தான் வைக்கணும்…. எடப்பாடிக்கு நன்றி சொன்ன ஹெச்.ராஜா …!!

பாராளுமன்ற தேர்தளோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே சமயத்தில் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் 1967 வரை  நடந்துள்ளது. நாடு முழுக்க. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு செலவு, சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு செலவு, உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு செலவு தேவையில்லை. அதனால் அந்த மாதிரி நடத்துறது பாரதிய ஜனதா கட்சியின் உடைய கொள்கை. நடத்தனும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் நன்றி.

Categories
அரசியல்

நீங்க பாடம் எடுக்காதீங்க…! சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கு… எடப்பாடியை வெளுத்த அமைச்சர் …!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜனநாயகத்தைப் பற்றி பாடம் நடத்துவது  கேலிக்கூத்து என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் சொல்கிறார்… உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும்  என்று புலம்புகிறார். உள்ளாட்சித் தேர்தல் அதிமுக ஆட்சி காலத்தில் எந்த அளவு நடந்தது. 2001இல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேயராக இருந்தபோது என்னென்ன அராஜகம் எல்லாம் செய்தார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதறும் எடப்பாடி…! ”500 பவுன் மோசடி” எல்லாமே அதிமுகவினர்…! ஷாக் கொடுத்த அமைச்சர் …!!

தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கியில் 500பவுன் நகைக்கடன் மோசடி நடந்துள்ளது என அமைச்சர் சொல்லியது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்து இருக்க கூடிய  கூட்டுறவு சங்கங்க முறைகேடுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தான் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யை சொல்லி இருக்கிறார். என்ன வேடிக்கை என்றால் ? கூட்டுறவு சங்கங்களில் அவர்கள் முறைகேடாக தேர்தலை நடத்தி, அந்த முறைகேடான தேர்தல் வாயிலாக […]

Categories
அரசியல்

“வாய் புளித்ததோ… மாங்காய் புளித்ததோ!” -ஸ்கோர் செய்த திமுக … கோட்டைவிட்ட அதிமுக!

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை என விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சி என்றாலே 110 விதியில் எல்லாம் வரிசையாக அறிவிப்பாக செய்து கொண்டு வந்தார்கள். அவர்களே அறிவித்த  537 அறிவிப்புகளுக்கு  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் போட்டுள்ளவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் அதிமுக அரசில் 110விதியின் கீழ் சொன்ன […]

Categories
அரசியல்

STOP பண்ணிக்கோங்க…! திரும்ப திரும்ப சொல்லாதீங்க…. நாங்க பதிலடி கொடுப்போம் ….!!

சென்னையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அபோது, தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக அரசு நிறைவேற்றவில்லை என  தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி பரப்பி வருகின்றார். திமுக சொன்ன 505 வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை  திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில்  அதிமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன ? தன்னுடைய தவறை மறைப்பதற்காக திமுக அரசு […]

Categories
அரசியல்

இன்னும் 1 மாதத்தில்…! ”ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை”…. புத்தகம் படிக்க செல்லும் ஜெயக்குமார்..!!

தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு வார்த்தை போர் நீடிக்கின்றது. பழனிவேல் தியாகராஜன் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக முதல்வர், மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை என்பது, தியாகராஜன் பேச்சில் தெரிகிறது. நான் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். என் பேச்சுக்களை அவரை, படிக்கச் சொல்லுங்கள். இன்னும் ஒரு மாதத்தில், GST […]

Categories
அரசியல்

ரவுடிகள் ராஜ்யம் பண்ணுறாங்க…! பண்பாடு இல்லாம பேசாதீங்க… வேதனைப்பட்ட மாஜி அமைச்சர் …!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இருக்கிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், அதிமுக ஆட்சியின் GST-க்காக எந்தவித போராட்டமும் தாங்கள் நடத்தவில்லை என்றும் மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்தியிலிருந்து வலியுறுத்தி பெற்றதாகவும் கூறியுள்ளார். எந்த விவரமும் அறியாமல், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவரை வளைகாப்பு அமைச்சர் என்றும் விமர்சித்தார். தற்போது, தமிழ்நாடு, போதை மாநிலமாக மாறிவிட்டதாகவும், ரவுடிகளின் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கே.சி வீரமணியுடன் தொடர்பா?… வேலழகனின் ஆவின் அலுவலகத்தில்… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது வேலூர் – திருவண்ணாமலை இரு மாவட்டங்களை ஒருங்கிணைந்த ஆவின் தலைமையகம்.. அதிமுகவின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளரான வேலழகன் ஆவின் தலைவராக இருக்கிறார்.. இந்நிலையில் இந்த ஆவின் அலுவலகத்தில் கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 16ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

 சாத்தூர் அருகே பரபரப்பு…. ஈ.பி.எஸ் முன்னிலையில் சண்டை போட்ட அதிமுகவினர்… போலீசார் குவிப்பு..!!

 சாத்தூர் அருகே ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்காக தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. விருதுநகர் மாவட்ட செயலாளராக உள்ள ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் கே.டி ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.. வரவேற்பு முடிந்து எடப்பாடி பழனிசாமி கார் […]

Categories
அரசியல்

இல்லவே இல்லை….! அவர்கள் யாரும்….”அதிமுக கிடையாது”… எடப்பாடி பரபரப்பு பேட்டி …!!

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் யாரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேட்டி அளித்த அவர், கூட்டுறவு சங்கங்களில் நடந்துள்ள நகைக்கடன் மோசடி தொடர்பாக தெளிவான விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார்.கூட்டுறவு சங்கத்தில் இருப்பவர்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி… உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமா?… ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் விருவிருப்பாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூரில் அதிமுகவினரின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, உண்மையான உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என அச்சமாக […]

Categories
மாநில செய்திகள்

“மின் வாரியத்தை சீரழித்த அதிமுக”… ஆனா நாங்க 4 மாதத்தில் 1 லட்சம் இணைப்புகள் வழங்குகிறோம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

கடந்த அதிமுக ஆட்சியில் மின் வாரியத்தை சீரழித்துள்ளனர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாதத்திற்கு 25,000 இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட வேண்டும்… எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வாக்குறுதிய நிறைவேற்றல… நாங்க செஞ்சது நல்ல திட்டம்… அதையே செய்யுறாங்க… ஈபிஎஸ் பேட்டி!!

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 1000 பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று கூறினார்.. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 2024ல் சட்டமன்றத்திற்கு தேர்தல்?.. ஈபிஎஸ் பேட்டி!!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 1000 பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக தீர்மானம்” சட்ட விரோதம் இல்லை…. உயர்நீதிமன்றம் கருத்து…!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றியதில் சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த […]

Categories

Tech |