வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கு பதிவை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கக்கூடிய அவருடைய வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் […]
