Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பெரும் பரபரப்பு…..! மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு… கதிகலங்கும் அதிமுக …!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கு பதிவை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கக்கூடிய அவருடைய வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., நினைவிடத்தில் கண்ணீர்… “மனதிலிருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்”…. சசிகலா உருக்கம்!!

கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது.. இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா…. ஜெயலலிதா நினைவிடத்துக்கு புறப்பட்ட சசிகலா…. அரசியல் பரபரப்பு!!

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்னை மெரினாவுக்கு புறப்பட்டார் சசிகலா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை  நாளை தொடங்க இருக்கிறது.. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து வந்தது.. அதன்படி இன்றைய தினத்தில் சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா மெரினா புறப்பட்டுள்ளார்.. அங்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா அஞ்சலி செலுத்தி விட்டு […]

Categories
அரசியல்

தலைமையிடம் இருந்து தப்பிக்க…. வழி தேடும் மாஜி அமைச்சர்கள்…. அமைச்சர் குற்றசாட்டு…!!!

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வெற்றியானது அதிகாரத்தில் கிடைத்ததாகும் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் இருந்து குருசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சிவகாசி மற்றும் சாத்தூர் இடையே பொதுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி…. என்ன காரணம் தெரியுமா..??

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் ஸ்டாலின் செயல்பாடுகளை அதிமுக ஆதரவாளர் மட்டுமின்றி திமுகவுக்கு எதிராக இருந்தவர்களும் கூட இவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக வானது 50 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெற்றுள்ள இத்தேர்தலில் அதிமுகவானது 10 சதவீத வாக்குகளை […]

Categories
அரசியல்

சசிகலா எங்கே போனா என்ன ? சாகும் வரை… எழுதி வச்சுக்கோங்க….!!

சசிகலா எங்கே போனால் எங்களுக்கென்ன என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற 16ஆம் தேதி திருமதி சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்துவதற்காக கூறியிருக்கிறார்கள், தொண்டர்களை சந்திக்க போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று செய்தியாளர் முன்னாள் அமைச்சர் ஜயகுமாரிடம் கேட்டதற்கு, அவர்கள் 2, 3 கருத்துக் கூறி இருக்கிறார்கள். ஒரு கருத்து புரட்சித்தலைவர்களுடைய தொண்டர்கள் எங்கேயும் போக மாட்டார்கள்.புரட்சித்தலைவர் இரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன், […]

Categories
அரசியல்

சந்தேகம் வேண்டாமே…! நல்லதையே நினைப்போம்…. அமைச்சரின் அதிரடி பதில் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2011 க்கு பிறகு உண்டியலில் வருகின்ற காணிக்கைகளை முறையாக அந்த திருக்கோவில் பதிவேட்டிலே பதியப்படவில்லை. அதற்கு முன்பு திருக்கோயில் வருகின்ற காணிக்கைகளை தெய்வத்திற்கு ஏற்ற நகைகளை வைத்து விட்டு, மற்ற நகைகளை உருக்கி திருக்கோவில் பயன்பாட்டிற்கும் அல்லது gold bar schemeக்கும் எடுத்து சென்றிருந்தார்கள். 10 ஆண்டுகளில் அந்த பணி நடைபெறவில்லை என்பதால் தான் தற்போது மூட்டை மூட்டையாக பல திருக்கோவில்களில் இருக்கின்ற தங்கத்தை திருக்கோவில் உடைய வளர்ச்சிக்கு […]

Categories
அரசியல்

#ElectionBreaking: அதிமுக வென்ற இடங்கள் என்ன ? முழு விவரம் உள்ளே …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக  வெறு 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் மட்டும் வென்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி […]

Categories
அரசியல்

எனக்கு பதவி வேண்டாம்…! இதுவே பெருமை தான்… அதிரடி ஸ்பீச் கொடுத்த ஜெயக்குமார் …!!

அதிமுக தொண்டன் என்ற பெருமை மட்டும் எனக்கு போதும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதிய அவைத்தலைவர் பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டதற்கு,  உரிய நேரத்தில், ஒரே நாளில் அது குறித்து அறிவிப்புகள் கட்சி வெளியிடும், புதிய அவைத்தலைவர் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு,  இல்லை என்னை பொருத்தவரை சாதாரண தொண்டன் நான், எப்போதுமே பதவி எனக்கு  இரண்டாவது பட்சம் தான். நான் வாழ்க்கையிலே பெருமை கொள்ளுகின்ற ஒரு விஷயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: தமிழகம் முழுவதும்….. பாஜக வென்ற இடங்கள்…. முழு விவரம் இதோ …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெறும் 8 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மட்டும் வென்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: திமுக சார்பில் யாரெல்லாம் வெற்றி – முழு விவரம் உள்ளே …!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது […]

Categories
அரசியல்

ஆட்டவும் முடியாது….. அசைக்கவும் முடியாது…. சீமானுக்கு ஜெயக்குமார் சவால் …!!

அதிமுகவை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் சீமான் உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் தான் அதிமுக கிடையாது என்று ஒரு கருத்தை கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புரட்சி தலைவர் மறைந்த பிறகு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மறைந்த பிறகும் இன்றைக்கு ஒரு கோடி 46 லட்சம் வாக்குகள் இருக்கின்றது. இந்த இயக்கத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாறு காணாத வன்முறை களியாட்டத்தால் திமுக வெற்றி…. இது புறவாசல் வெற்றி…. அறிக்கை வெளியிட்ட அதிமுக!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று முதல் நடைபெற்று வருகின்றது. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு […]

Categories
அரசியல்

ஓபிஎஸ், ஈபிஎஸ் சொல்லுவாங்க…! நான் சொன்னா சரியா இருக்காது- ஜெயக்குமார் பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனையோ சோதனைகளையும், இன்னல்களையும், துன்பங்களையும் தாங்கி வீர நடை போட்டு, வெற்றி நடை போட்டு மாபெரும் வெற்றிகளை பெற்று இருக்கின்றது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை  பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  ஆரம்பிக்கும் போது பலர் ரத்தம் சிந்தி உருவாக்கினார்கள். புலாவரி சுகுமாரன், வத்தலகுண்டு ஆறுமுகம் இது போன்ற எண்ணற்ற சகோதரர்கள் தன்னுடைய ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம். புரட்சித்தலைவர் இயக்கத்தை ஆரம்பிக்கும் போது எள்ளி […]

Categories
அரசியல்

1இல்ல.. 2இல்ல… 5முதல்வர்கள்…. 30வருஷம் நாங்க… கெத்து தான் தெரியுமா ?

தமிழகத்தில் 30வருஷம் ஆட்சியில் இருந்தது அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. உலகத்திலே எந்த ஒரு இயக்கத்திற்கும் இல்லாத ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது. எந்த கட்சிக்கும் அந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பேருந்துகளில் அதிக கட்டணம்…. கண்டும் காணாமல் இருக்கும் அரசு… ஓபிஎஸ் அறிக்கை!!

பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட பண்டிகையை ஆயுதபூஜை அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை […]

Categories
அரசியல்

ஸ்டாலின் ஒரு ஹீரோ…! எங்களுக்கு பெயர் வேண்டாம்… பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை …!!

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை அனைத்து மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டத்தில் பெயர் எல்லாம் எடுக்கல, பெயர் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். அந்த பெயரை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். திட்டத்தை முழுமையாக கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். ஏனென்றால் ஒரு ஒரு திட்டமே கஷ்டப்பட்டு கடைகோடி தமிழன் நன்றாக இருக்கவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திட்டம். அதில் வந்து முறையாக பண்ணவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: 118இல் முன்னிலை… அசால்ட்டாக அள்ளிய திமுக…. திக்கி திணறும் அதிமுக …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#ElectionBreaking: குடும்பத்தில் 6 பேர்: வேட்பாளருக்கு கிடைத்ததோ ஒன்றே ஒன்று …!!

கோவை மாவட்டம் குடும்பத்தில் 6 பேர் இருந்தும் பாஜகவை சேர்ந்த வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஊராட்சியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது. தாய், தந்தை, மனைவி, இரண்டு சகோதரர்கள் என ஐந்து பேர் இருந்தோம் கார்த்திக்கு ஒரே ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது . மொத்தம் 910 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: டாப் கியரில் திமுக…! வெறும் 2இல் அதிமுக… அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல்

மோடி குழந்தைக்கு பெயர்…! போட்டி போடும் தமிழகம்… அண்ணாமலை பரபர பேட்டி …!!

மோடி குழந்தைக்கு பெயர் வைப்பதில் தமிழகத்தில் போட்டி நடைபெற்று வருகின்றது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் செயப்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்கப்படும் குழு தமிழக அரசு சொல்லியுள்ளது, அப்போ இவங்களே ஒத்துக்கொண்டார்கள். இத்தனை நாள் மத்திய அரசு திட்டங்கள் சரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என்று ஒத்துக்கொள்கிறார்கள். இதை தான் பல காலமாக நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதாவது பத்து மாசம் ஒரு குழந்தையை சுமந்து பெத்த மோடிஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஊரக உள்ளாட்சியில் திமுக முன்னிலை…. கதி கலங்கும் அதிமுக…!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தொடக்கம் முதலே…. அடிச்சு தூக்கும் திமுக…. அதிமுக 0 ….!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: 5இடங்களில் திமுக முன்னிலை …!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல்

#BREAKING: திமுக முன்னிலை…. 2மாவட்ட கவுன்சிலர் இடங்கள்…. !!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல்

அதிமுகவில் முக்கிய பதவியை…. தட்டி தூக்கிய முன்னாள் அமைச்சர்…!!

கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். சின்னசாமியை அதிமுகவின் அமைப்பு செயலாளராக அதிமுக தலைமை நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.சின்னசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அவருக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர். தொழில்துறை அமைச்சர் முதல் மக்களவை உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர். இந்நிலையில் இவருக்கு கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் யார்? என்று பரபரப்பு நிலவி […]

Categories
அரசியல்

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…. வெல்லப்போவது யார் ? பரபரப்பில் தமிழகம் …!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.அக்டோபர் 6 9 ல் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட இருக்கின்றது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு என்னும் பணியில் 31ஆயிரத்து 245 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கையை அனைத் தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Categories
அரசியல்

அதையே தாங்கிட்டாரு….! ”இதுல்லாம் ஒண்ணுமேயில்லை” அழிய போகுதா அதிமுக ?

எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு அதிமுக தொண்டர்கள்  ஒத்துழைக்காதீர்கள் என நீக்கப்பட்ட புகழேந்தி வேண்டுகோள்விடுத்துள்ளார். பாமக சொன்ன அதிமுக தலைமை சரியில்ல என்ற கருத்தை நீங்கள் எப்படி பார்க்குறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி,பாமக இதைவிட அசிங்கமா எல்லாம் சொன்னார்கள், டயர் நக்கி என சொன்னார்கள்,  ஜெயலலிதாவிற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் பழனிசாமி என்று சொன்னார்கள், இவருக்கு என்ன பைனான்ஸ் பற்றி தெரியும் ? இவரெல்லாம் முதலமைச்சர் ஆகி என்ன பண்ண போறாருன்னு, பியூனுக்கு கூட லாயக்கில்லை […]

Categories
அரசியல்

நான் போகல…! ”எடப்பாடியே போகட்டும்”… சைலன்ட் மோடில் ஸ்டாலின் …!!

எடப்பாடி பழனிசாமி பார்த்தால் மக்கள் ஓட்டு போட வாக்களிக்க தயாராக இல்லை என புகழேந்தி குற்றம் சாட்டினார். சசிகலா கையை நீட்டி முதலமைச்சர் எடப்பாடி என கூறியதால் தானே காலில் விழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. காலில் விழுந்து ஆட்சியை வாங்கி முதலமைச்சர் ஆனவர். என்ன அவங்களுடன் மனக்கசப்பு ?உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளே சென்றார்கள், வெளியே வந்து விட்டார்கள். அதனால் நான் ஆதரிக்கப் போவதில்லை, நியாயத்தை பேசுகிறேன்.முதலில் மு க ஸ்டாலின் முதலமைச்சர் ஏன் தேர்தல் பிரச்சாரத்திற்கு போகவில்லை […]

Categories
அரசியல்

சின்னம்மாவோடு பேசணும்… கட்சியை காப்பாத்தணும்… எல்லாம் ஓ.பி.எஸ் கையில் ?

ஓ.பி.எஸ் சசிகலாவோடு பேச வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவில் தலைமை மாறினால் எல்லாம் சரியாகப் போய்விடும். 100% தொண்டர்கள் புரட்சி இந்த கட்சியில் ஏற்படப்போகிறது. எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும். புதிய தலைமை வரும், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தலைமை அஇஅதிமுகவிற்கு வந்திருக்கிறது. இதை ஓபிஎஸ் அண்ணன் முடிவு பண்ணி, அவர் சின்னமாவோடு பேசி அழைத்து வந்து புதிதாக எதாவது செய்தால்தான் இந்தக் […]

Categories
அரசியல்

அதிமுகவில் தொண்டர்கள் புரட்சி…. மாறப்போகும் தலைமை ? பரபரப்பாகும் தமிழக அரசியல் …!!

எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும் என சொல்லி புகழேந்தி பரபரப்பை கிளப்பியுள்ளார்.  மோடியின் கைப்பாவையாக தான் அதிமுக ஆட்சி இருந்தது என்று சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி,  இப்ப கூட அதுதான் நடக்கிறது. வாக்குப்பதிவு போய்க்கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்று கேட்டீர்கள் என்றால், என்ன தெளிவு இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுகவில் மாற்றம் வேண்டும்” புயலை கிளப்பி விட்ட செல்லூர் ராஜு…!!!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு என்னதான் அதிமுக இரும்புக்கோட்டை என்று மூத்த தலைவர்கள் கூறினாலும் கட்சி முன்பு போல இல்லை என்று அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்களுக்கும் கூட தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் அதிமுக வலுவிழந்து இருப்பதை ஒரு போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சசிகலா தினம் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். மேலும் தான் மீண்டும் கட்சியை சரி செய்வேன் என்றும், எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி எப்படி இருந்ததோ அதேபோல தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு […]

Categories
Uncategorized அரசியல்

தெரியாமல் பேசாதீங்க ஓபிஎஸ் …! ரூ.800,00,00,000 வாங்கினோம்… அமைச்சர் முக்கிய தகவல் ..!!

மத்திய அரசிடம் ரூ 800 கோடி வாங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுபராமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசின் சார்பில் நானும், சுகாதாரத்துரையின் செயலாளரும் கொரோனா ரெகவரி பேக்கேஜ் என்கின்ற வகையில் 800 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று வந்திருக்கிறோம். மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து இந்த ஆண்டுக்கு கொரோனா ரெக்கவர் பேக்கேஜ் என்கின்ற வகையில் ஒரு 800 கோடி. இதையெல்லாம் எப்போது இந்த நிதிநிலை […]

Categories
அரசியல்

10வருஷம் இருந்தீங்க…! இதுலாம் நியாயமா ? ஓபிஎஸ்ஸை நினைத்து கவலை…!!

ஓபிஎஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வருத்தமாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்திக்கையில், ஊடகத்திலிருந்து வருகிற ஒரிரு செய்திகளை மட்டுமே நம்பி ஒரு முன்னாள் துணை முதலமைச்சரே…   10 ஆண்டுகாலம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தவரே இதற்காக ஒரு அறிக்கை விடுவது எந்த வகையில் நியாயம் என்றும் தெரியவில்லை. அவரும் கூறியிருக்கிறார்… நிதிச்சுமையின்  காரணமாகத்தான் பிலிம் நெகடிவ் எடுப்பதில்லை என்கின்ற வகையில் புகார் கூறியிருக்கிறார். அதோடு […]

Categories
அரசியல்

தலைமையை நம்பி அதிமுக இல்லை…. நிச்சயம் மாற்றம் தேவை… திடீர் குண்டை போட்ட மாஜி அமைச்சர் …!!

அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது . அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும்.தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ கூறியுள்ளார்.சசிகலா நிச்சயமாக அதிமுகவுக்கும் வருவேன் என கூறிய நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூயின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
அரசியல்

“உண்மையை பேசுங்க.. விவாதிக்கத் தயாரா?” OPS-க்கு மா சுப்பிரமணியன் சவால்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எதுவுமே தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், இல்லாத செவிலியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நாங்கள் ஏன் 144 கோடி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைப்புகளையாவது படித்து தெரிந்து கொண்டு  நிதிநிலை அறிக்கை சம்மந்தமான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கலாம். அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்…. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொடுத்த 502 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.. முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகின்றது.. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.. அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனை எதிர்கட்சிகள் விமர்சித்து […]

Categories
அரசியல்

எடப்பாடி பாக்கெட்டிலும் இருக்கும்…! ஸ்டாலின் உடனே சரி செய்யுங்க… புகழேந்தி பரபரப்பு கோரிக்கை …!!

fir போட்ட கொலை செய்தவர்கள், கொள்ளையர்களை கைது செய்தால் திருப்தியாக இருக்கும் என புகழேந்தி ஸ்டாலிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தியிடம் திமுக ஆட்சியை எப்படி பாக்குறீங்க என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர், மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று பேரறிஞ்சர் அண்ணா சொல்வார்கள். குறை இருந்தால் குறையை சொல்லலாம், நிறை இருந்தால் நிறையை சொல்லாம். அதிமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்திருந்தால் எடப்பாடி பாக்கெட்டிலும், தங்கமணி, […]

Categories
அரசியல்

பாஜகவை ஆதரிக்கும் எடப்பாடி.. அழிய போகும் அதிமுக… உச்சகட்ட மோதலால் பரபரப்பு …!!

அதிமுக தலைமையில் உள்ள  எடப்பாடி பழனிசாமி மாறாவிட்டால் அதிமுக அழிந்து விடும் என புகழேந்தி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  இன்றைய தினம் தந்தை பெரியார் நாளை சமூக நீதி நாளாகவும் நாவலருக்கு சிலையும் இப்படி பல நல்ல செய்திகளை இந்த அரசிடம் பார்க்க முடிகிறது. திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களான  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா, கலைஞர் என்றெல்லாம் உச்சரிக்க முடிகிறது. ஆகவே அந்த வியூகம் அப்படியே […]

Categories
அரசியல்

யப்பா… அதிமுக ஜெயிக்கல… இல்லனா மோடி போட்டோ வச்சு இருப்பாங்க…!

அதிமுக வெற்றிபெற்று இருந்தால் அமைச்சர்களில் சட்டைப் பையில் மோடி போட்டோவை வைத்து இருப்பார்கள் என புகழேந்தி தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, எந்த காலகட்டத்திலும் அதிமுக தொண்டர்கள் வேறு கட்சி கொடியை பிடிக்க வேண்டாம். தேர்தலில் வியூகம் சரியாக அமைக்கப்படாததால் தேர்தலில் தோல்வியை தழுவினோம் என ஓ.பி.எஸ் சொன்னார். வியூகம் அமைத்த போது இவர் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் தானே…  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சொன்னதை வரவேற்பதாகவும் சொன்னார், அந்த மேடையில். சின்னமா […]

Categories
அரசியல்

ஓட்டு போட 5000 பேரை களத்தில் இறக்கிய அதிமுக…. கொந்தளிக்கும் திமுக…!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் தற்பொழுது தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்களிக்க காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் தற்காலத் […]

Categories
Uncategorized அரசியல்

தேர்தல் தில்லுமுல்லு – திமுக மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் தில்லுமுல்லு என திமுக அரசின் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் ஒரு சார்புத் தன்மை எடுக்கின்ற நிலையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்தை அணுகி, ஒரு தெளிவான உத்தரவை பெற்றோம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட வேண்டும்.  வாக்குப்பதிவை முழுமையான அந்த கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை, அதேபோன்று பூத் சிலிப் கொடுப்பது இதுபோன்ற […]

Categories
அரசியல்

காற்றில் பறக்கவிட்ட திமுக…! இது ஜனநாயக விரோத செயல்… ஜெயக்குமார் தாக்கு ..!!

திமுக ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது முதல்கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முதற்கட்ட தேர்தலில்  12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் நிரப்புவதற்கும் 9 மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் ஒரு ஜனநாயக விரோத செயலை திமுக அரசு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் முழுமையாக திமுக அரசின் ஜனநாயக விரோத செயலை […]

Categories
அரசியல்

மோடி சாதாரண மனுஷன்…. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்…. காயத்ரி ரகுராம்

மோடி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த, சாதாரண மனுஷன் என காயத்ரி ரகுராம் பிரச்சாரத்தில் பேசினார்  பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த காயத்ரி ரகுராம், தயவு செய்து இந்த திருட்டு கும்பலை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களுக்கு திட்டங்கள் கண்டிப்பா வந்து சேர வேண்டும் என்றால் எங்களின் வேட்பாளர் மகாலிங்கம் அவர்களுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதே போல மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் என்ன கொடுத்தார்கள் ? […]

Categories
அரசியல்

எங்குதான் இவ்ளோ பேர் இருந்தார்களோ… இதை சாதனையா சொல்லுறாரு… திமுகவை சீண்டும் ஓபிஎஸ் …!!

தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை நடக்கின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு என்ன  நிலைமை…. காலையில் செய்தி தாளை திறந்தால் எல்லா பக்கத்திலும் கொலை, கொள்ளை, கொலை, கொள்ளை. தேர்தல் முடிந்த இந்த நான்கரை ஐந்து  மாத காலங்களில் தினந்தோறும் இது நடக்கின்றது. எங்குதான் இவ்ளோ ரவுடிகள் இருந்தார்களோ….  ஈஸியா வழி பறிப்பு பண்ணலாம், பட்டப்பகலில் கொலை செய்யலாம் என பூரா ரவுடியும் […]

Categories
அரசியல்

நம்மை தடுக்கும் சக்தி தமிழகத்தில் யாருக்கும் இல்லை – ஓ.பி.எஸ் அதிரடி பேச்சு …!!

தொண்டர்கள் தேர்தல் களத்தில்  எழுச்சியோடு நின்று பணியாற்றினால் நம்முடைய வெற்றியை தடுக்கின்ற சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடக்கின்ற மாவட்டங்களில் உறுதியாக நம்முடைய ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை மாவட்டமாக வெற்றிபெறும் மாவட்டமாக… அனைத்து வேட்பாளர்கள் வெற்றிபெற்று வெற்றி மாவட்டமாக அமையும். டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக […]

Categories
அரசியல்

வீடு வீடா போங்க…! இப்படியெல்லாம் சொல்லுங்க…. பட்டியல் போட்டு கொடுத்த ஓ.பி.எஸ் …!!!

அதிமுக அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று சொல்லுங்கள் என அதிமுக திட்டங்களை  ஓ.பன்னீர்செல்வம்  பட்டியல் போட்டு சொன்னார். உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவுடைய  பொற்கால ஆட்சியில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதியை பெரும் பகுதியை ஒதுக்கி…. ஒரு மனிதனுக்கு உண்ண  உணவு, உடுக்க  உடை, இருக்க இருப்பிடம் இதை நல்ஆட்சியாளர்கள் நிறைவாக நாட்டு மக்களுக்குத் தரவேண்டும்.  நல்ல ஆட்சியாளராக மாண்புமிகு அம்மா இருந்த காரணத்தினால் உண்ண உணவாக 20 கிலோ […]

Categories
அரசியல்

அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் – ஓ.பி.எஸ் தாக்கு

அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் என ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 505 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள்.இன்றைக்கு எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விட்டாச்சு,  ஸ்டாலின் சொன்னார்… அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாகூட்டத்திலும் சென்று பொய் பொய்யாக  பேசி வருகிறார் . அண்டப் புளுகு ஆகாசப் புளுகு அதுசொல்கின்ற தகுதியும் திறமையும் திமுகவிற்கே இருக்கிறது, வேறு எவருக்கும் இல்லை. […]

Categories
Uncategorized அரசியல்

சின்னச் சின்ன பிரச்சினைகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் – ஓபிஎஸ் வேதனை

சின்னச் சின்ன பிரச்சினைகளால் நாம்  தேர்தலில்வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என ஓ.பி.எஸ் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு புரட்சி தலைவர் மறைகின்ற பொழுது 16லட்சம் உறுப்பினர்களை கொண்டஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் 30 ஆண்டு காலம் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம், தியாக வாழ்க்கையை மேற்கொண்டு, தவ வாழ்க்கையை மேற்கொண்டு  அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகத்தை […]

Categories
அரசியல்

எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது – கெத்து காட்டிய ஓபிஎஸ் …!!

அதிமுகவை கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியது அம்மா என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.அபன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்ற கழகத்தை 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்க வீரவரலாற்றில் அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகாலம் தன்னுடைய வெற்றி நடையை நிறைவு செய்து,  50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நல்ல தருணத்தில் நாம் இந்த […]

Categories

Tech |