Categories
Uncategorized

அதிமுகவில் கூடிய விரைவில் உள்கட்சி தேர்தல்…. வெளியான தகவல்….!!!!

அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் அதிமுக கிளை கழக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர், ஒன்றிய கழகம், பேரூர் நகர கழகம், மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். இறுதியாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லி இருக்காருன்னு சொல்லுறாங்க…. சாப்பிடுற மாதிரியா இருக்கு..? அமைச்சருட்ட காட்டுங்க ….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்ம உணவு துறை அமைச்சரிடம் தான் இதை சொல்ல வேண்டும். இந்த அரிசி கொண்டு போய் காமிங்க 5 கிலோ பச்சரிசி கொடுத்தால், புழுங்கல் அரிசி 15 கிலோ தரமாட்டேன் என்று ரேஷன் கடையில் சொல்கிறார்கள், பாமாயில் தர மாட்டேங்குறார்கள்  இது மாதிரி இருக்குனு இங்கே  சத்தியமூர்த்தி நகர் ரேஷன் கடையில் இருக்கின்ற பணியாளர் செய்கிறார் என்று கூறியுள்ளார்கள். பொருட்களையும் கடத்துறாங்க, அரிசி தரமற்றதா இருக்கா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்பில்லையா ? மொதையே சொல்லி இருக்கலாம்ல… செல்லூர் ராஜீ காட்டம் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ,  நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் போய் ஸ்லாப் வைக்குரீங்களே அது தவறில்லையா, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான், அதுவும் ரேஷன் பொருள் வாங்குபவர்களுக்கு தான், இப்படியெல்லாம் அரிசி வாங்குபவர்கள் மட்டும் தான் போய் வைங்க, ஒரு குடும்பத்தில் ஒருவர் நகையை கூட்டுறவு சங்கத்தில் வையுங்க என்று மட்டும் திமுகவினர் சொன்னார்களா, அவர்கள் தலைவர்கள் சொன்னார்களா சொல்லவில்லையே. இவங்க தான் வைங்க வையுங்க என்று சொன்னார்கள். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி சொன்னாரு…. முதலமைச்சர் சொன்னாரு….. கனிமொழி அக்கா சொன்னாங்க… புட்டுப்புட்டு வைத்த செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நகை கடனை கூட்டுறவு வங்கியில் போய் வைங்க வைங்க என்று கூவுனது நாங்களா ? உதயநிதி ஸ்டாலின் சொன்னாரு, முதலமைச்சர் சொன்னாரு, அங்கே கனிமொழி அக்கா சொன்னாங்க, இன்றைக்கு அமைச்சராக இருக்கிறவர்கள் எல்லாம் கூட்டுறவு வங்கியில் நகையை வைங்க என்று சொன்னார்களே ஒழிய, நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் யார் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுங்க. நாங்களே சட்டத்தை வகுத்துள்ளோமே, இவங்க ஒன்றும் புதுசா சட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு இரத்து…. அன்றே சொன்ன ஓபிஎஸ் … திருமாவளவன் அதிர்ச்சி….!!

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. திமுக பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை பிறப்பித்து நடைமுறைக்கு வந்தது. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அவசர அவசரமாக அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும், பாமகவும் எடுத்தேன்,  கவிழ்த்தேன் என்று திடுதிப்பென்று முடிவெடுத்தார்கள், அறிவித்தார்கள். இது சட்டப்படி நாளைக்கு பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அன்றைக்கு விடுதலை சிறுத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேப்பரில் பார்த்தேன்…! நாற்று நடுற மாதிரி இருக்கு…. ரூ.1,000கோடி கேட்ட செல்லூர் ராஜீ …!!

மதுரையில் இருக்க கூடிய ரோடுகள் குண்டும்குழியுமாக உள்ளது குறித்த கேள்விக்கு பத்திலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இதைத்தான் நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்…. மாநகராட்சியில் ஒரு  மாதத்திற்கு முன்பாகவே நாங்க போய் சொன்னோம். முதலில் கோரிக்கையாக சொன்னோம், அப்புறம் எழுத்துப்பூர்வமாக கூறினோம் ஆணையாளரிடம்…. எங்கள் ஆட்சியில் புதிய சாலைகள் எல்லாம் போடுவதற்கு புதிய டெண்டர் விட்டார்கள், அந்த டெண்டர் எல்லாம் இந்த அரசு ரத்து பண்ணி விட்டது. எனவே மீண்டும் நீங்கள் புதிதாக டெண்டர் விட வேண்டும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையாலாகாத அரசுனு சொல்லி இருப்பீங்க – இதெல்லாம் கேலி கூத்தாக இருக்கு…. செல்லூர் ராஜீ விமர்சனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சுதந்திரம் பெற்ற பிறகு மாநில வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு மாநிலத்தின் உரிமையை இன்னொரு மாநிலத்தினுடைய அமைச்சர் எடுக்கிறார் என்றால், விந்தையிலும் விந்தையாக இருக்கிறது திமுக ஆட்சியிலே… கேரள அமைச்சர் வந்து தமிழகத்திற்கு பாத்தியப்பட்ட பெரியார் அணையை வந்து திறக்கிறார் என்றால், இங்கே எவ்வளவு சட்ட ஒழுங்கு எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. இந்த அரசு பார்த்தும் பாராமல் இருக்கிறது. நீர்வளத்துறை அமைச்சர் ஏதோ சப்பை கட்டு கட்டுகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட கேட்காதீங்க…! ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் கேளுங்க…. சாமர்த்தியமாக நழுவிய செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீயிடம், அதிமுக தோல்விக்கு வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுத்தது தான் காரணம் என கருணாஸ் தெரிவித்த கருத்துக்கு எங்கள் தலைவர்களிடம் கேளுங்கள் என செல்லூர் ராஜீ பதில் அளித்தார். வருகின்ற 9ஆம் தேதி 5 மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த பணியை மதுரை மாநகர் மாவட்ட கழகம், மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்னாரு… உதயநிதியும் சொன்னாரு…. இப்ப இப்படி பண்ணிட்டீங்களே ? செல்லூர் ராஜீ கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, மாண்புமிகு முதலமைச்சரும் சொன்னார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியும் சொன்னார். கூட்டுறவு வங்கியில் போய் கடன் வாங்குங்கள், நாங்கள் வந்து கடனை தள்ளுபடி செய்து விடுவோம், நம்ம அரசு வந்த உடனே கடனை தள்ளுபடி செய்து விடுவோம் என்று கூறினார்கள். இப்ப என்னவென்றால் அதில் பல்வேறு விதிகளை விதிக்கிறார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு தான் தருவோம் மற்றவர்களுக்கெல்லாம் இல்லை. அப்படி என்று பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 சொன்னேன்… 1 கூட செய்யல…. என்னை ஏமாத்திடுச்சு…. இன்னைக்கு தோத்துடுச்சு …!!

12 கோரிக்கையை அதிமுகவிடம் சொல்லி ஒன்னும் செய்யாததால் இன்று தோத்துவிட்டதாக கருணாஸ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அரசியலில் ஒரு ஜாதி கட்சியாக ஏடிஎம்ககே மாறியது, ஒரு சமூகத்தினுடைய கட்சியாக மாறியது, அனைத்து முக்குலத்தோர் சமுதாய மக்களை புறக்கணித்து இந்த அரசியலை அந்த தலைமை சந்தித்தது, இதனுடைய படுதோல்விக்கு காரணம். தலைமையில் சரியாக இல்லை என்று , அந்த கட்சியில் இருப்பவர்கள் கூறிய  ஒரு தகவல். அம்மா இருக்கும்போது அந்த கட்சியின் கூட்டணியில் இருந்த எனக்கு தேர்தலில்  வாய்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசின் மெத்தனத்தை கண்டித்து… நவம்பர் 9ம் தேதி அதிமுக போராட்டம்… ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல், கேரளாவின் நிர்பந்தம் காரணமாக கொண்டு நீர் இருப்பை குறைத்து இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் நாசமா போகணுமா ? அதிமுகவை ரவுண்ட் கட்டி தாக்கிய புலிப்படை …!!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு ரத்து குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், வேறு எந்த சமுதாயத்திற்கும்  இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது  அல்ல எங்களுடைய நோக்கம். எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் பட்சத்தில் அது பொதுவானதாக இருக்கவேண்டும். சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எல்லா மக்களும் பயனடைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் வழங்குவது என்பது நல்ல ஒரு சமூக நீதிக்கான அழகு இல்லை. இவை  எந்த விதத்தில் சமூக நீதியாக இருக்கும். படிதவர்கள் அனைவரும்  பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு எதிரான தீர்ப்பு…. எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. கருணாஸ் அதிரடி பேட்டி …!!

  செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு முடிவை எதிர்த்து வழக்கிலே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டாலும் கூட இந்த தீர்ப்பானது புலிப்படையின் சார்பாக எனது அமைப்பைச் சார்ந்த பால முரளி என்பவர் ஸ்டாலின் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.ஆரம்பத்தில் இருந்து நாங்கள் வலியுறுத்துவது, தமிழ்நாட்டில் இருக்கின்ற சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்து சமுதாய மக்ளையும் ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த மக்கள் தொகை அடிப்படையில் இட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிரச்சாரம்…. வெற்றி கண்ட புலிப்படை…. கெத்து காட்டிய கருணாஸ் …!!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5%இடஒதுக்கீட்டை நீதிமன்றம் இரத்து செய்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், ஒட்டுமொத்த சமூக மக்களுக்கு அநீதி இழைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓபிஎஸ் இபிஎஸ்  தலைமையிலான அரசு அவசர கோலத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வண்ணியருக்கு மட்டும் வழங்கியதை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். ஒட்டுமொத்த மற்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய பிரதிநிதிகளில் ஒருவராக இந்த தீர்ப்பை முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஜாதிக்கான அரசு….! ஓபிஎஸ் – இபிஎஸ்ஸுக்கு தக்க பதிலடி…! கருணாஸ் காட்டம்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நீதிமன்றம் இரத்து செய்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், இந்த தீர்ப்பானது புலிப் படையின் சார்பாக எனது அமைப்பைச் சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மக்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு ஒரு  மகத்துவமான தீர்ப்பு. ஒரு சர்வே எடுத்தால் அதில்  தமிழ்நாடு முழுவதும் மற்ற சமுதாய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் […]

Categories
அரசியல்

அதிமுக சாகா வரம் பெற்றது…  “சோதனை எங்களுக்கு புதுசு கிடையாது”….  முன்னாள் அமைச்சர் பேச்சு…!!!

சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் இரண்டு பணிமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “அதிமுகவிற்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகிறதோ? அப்போதெல்லாம் இருந்தவர்கள்தான் இப்போதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா ஏனோதானமா இருக்காது…! அது ஸ்டாலினுக்கே தெரியும்…. கெத்தாக பேசிய செல்லூர் ராஜீ ..!!

திமுக அரசு அணைத்து துறைகளிலும் ஊழல் செய்கிறது என்று, உண்மையான எதிர்க்கட்சி பாஜக தான் என  அண்ணாமலை கூறியதற்கு அதிமுக அமைதி காக்கின்றது என்ற கேள்விக்கு, செல்லூர் ராஜு கூறுகையில், அமைதி காக்கவில்லை. ஜனநாயக முறைப்படி 6 மாதம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். எங்கள் மீது மசாற்றை அன்பு வைத்துள்ள தமிழ் மக்கள் மீது எந்த இடையூறு வரக்கூடாது.எதையெல்லாம் செய்வோம் என்று கூறி உள்ளார்களோ அதை செய்ய வேண்டும். இந்த அரசு  இன்னும் கவனம் செலுத்த வேண்டும். பாஜக  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூடுதல் நிதி தேவை… ஸ்டாலினுட்ட போய் சொல்லுங்க…! செல்லூர் ராஜீ அட்வைஸ் …!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் இன்றைக்கு 5000 கோடி காண பணிகள் நடக்கிறது. 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள் நான் மற்றதெல்லாம் பேச விரும்பவில்லை. ஒன்றே ஒன்றுதான் அவர்களிடம் கேட்டுக் கொள்வது எங்களுடைய காலத்தில் 10 ஆயிரம் கோடிக்கான பணிகள் கடந்த பத்து ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்திருக்கோம். 1296 கோடி ரூபாயில் மதிப்பு திட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள  தண்ணீரை கொண்டு வந்துள்ளோம். 40,50  ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாமால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாரபட்சம் இல்லாமல் செய்யப்பட்டோம்.. எதுக்கு இப்படி பேசுறாருனு தெரியல ? வேதனைபட்ட செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுக ஆச்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது என்று அமைச்சர் மூர்த்தி குற்றசாட்டு எழுபினார் . அதை பற்றி  செல்லூர் ராஜு  பேசுகையில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறுவது  குற்றசாட்டு.  இதுவே  எங்க ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில் தான் இந்த அரசசு செயல்படுகின்றது. இந்த ஆட்சி வந்த பிறகு  நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே அவர் பேசுவதெல்லாம் தவறாக இருக்கிறது. கொஞ்ச நாள் ஒழுங்காக தொழில் செய்து […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப சந்தோசமா இருக்கு…! உங்கள் பாசத்துக்காக உழைப்பேன்… செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மேற்கு தொகுதி துவரிமான் ஊராட்சியில் அமைந்திருக்கின்ற சக்தி மாரியம்மன் திருக்கோவிலினுடைய திடலில் அங்கு வருகிற பக்தகோடிகள் திருமணம், பொங்கல் நிகழ்ச்சி மற்றும் வைபவங்கள் நடத்த வேண்டும் என்ற பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு  பூமி பூஜை போட்டு  தொடங்கி வைத்துள்ளோம். வாஸ்து படி நல்ல நாள் என்பதால் அதன்  அடிப்படையில் பணியை  தொடக்கியுள்ளோம்.  ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்….! கழகத்தினர் கோஷத்தால் பரபரப்பு…!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று தொண்டர்கள் முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸுக்கு புது தலைவலி….! கட்சி பார்த்துகிட்டு இருக்கு…! நான் அப்படி சொல்லல… நீங்களா போட்டுறாதீங்க…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா உணவகம் கொரோனா காலத்தில் எந்தவிதத்தில் உதவியது. இன்றைக்கு மக்களுக்கு உதவி செய்கின்ற வகையிலும் அதே நேரத்தில் குறைந்த விலையில் இட்லி பார்த்தால் விலை குறைவு 1 ரூபாய் இட்லி, இரண்டு சப்பாத்தி 3 ரூபாய் அதுமாதிரி மக்கள் பசியாற கொண்டு வந்த திட்டம் தான். அந்த திட்டத்தை நல்ல பெயர் மக்களிடத்தில் எடுத்து கொண்டிருக்கும் வேளையில் அதற்கு மூடு விழா செய்துவிட வேண்டும் என்பதற்காக பெண்களுக்கு பாதி சம்பளத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே போலி தான்…! மக்களை ஏமாற்றும்…. வஞ்சிக்கின்ற அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளில் என்ன சொன்னாங்க… நகை கடன் தள்ளுபடி, அதே போன்று மாணவர் கடன் தள்ளுபடி, மாதம் 1000 ரூபாய் இல்லத்தரசிகளுக்கு, டீசல் விலையில் 4 ரூபாய் குறைத்துவிடுவோம். அதே போன்று வயதான 70 வயதானவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், நீட் தேர்வை உடனே ரத்து பண்ணிவிடுவோம். இப்படி எல்லாவிதமான வாக்குறுதியையும் கொடுத்துவிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பம்மிட்டு…பயந்துட்டு… கை கட்டி நிற்கும் திமுக…. செம போடு போட்ட ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும், ஆட்சியில் இல்லாத போது ஒன்றும்  பேசுவார்கள். ஆட்சியில் இல்லாதபோது வீரவசனம் பேசுவார்கள். ஆ ஊ என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். இதே எங்களுடைய அம்மாவுடைய அரசில் ஆளுநர் தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டு… அதாவது அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர் சில ஆய்வுகளை மேற்கொண்டார். மேற்கொண்டதற்கு பெரிய அளவிற்கு ஆளுநர் மீதான விமர்சனங்கள்…. அதேபோன்று ஆளுநர் வந்து போகிற இடங்களிலெல்லாம் கருப்புக்கொடி காட்டி அந்த அளவிற்கு ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விவகாரத்தில் OPS சொன்னதில் தவறு என்ன இருக்கு?- செல்லூர் ராஜு

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பழுத்த மரம்தான் கல்லடி படும் என்று சொல்வார்கள் இல்லையா ?  நாங்கள் எதிர்க்கட்சி தான். நீங்கள் எங்களை இன்னும் ஆளும் கட்சியாகத்தான் நினைக்கிறீர்களா? திமுகவை ஆளும் கட்சியாக நினைக்கவில்லை போல. எங்களை பற்றியே தான் பத்திரிகைகள், ஊடகங்கள் சுற்றிக்கொண்டே இருந்து கேள்வி கேட்டுக்கொண்டு வருகிறீர்கள். இன்றைக்கு மதுரையில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. குண்டும் குழியுமாக இருக்கிறது. மக்கள் மிகவும் துயரபடுகிறார்கள்.அதை பற்றி யாராவது பேசுகிறீர்களா?” என்று பதிலுரைத்தார்.பின்னர் செய்தியாளர்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எவனாலும் முடியாது…. இது இரும்பு கோட்டை… சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரியிடம்,  “சசிகலா இணைப்பு தொடர்பான விவகாரத்தில் பிரதான உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் பேசியது தவறு இல்லை என்று ஜே சி பி பிரபாகர் கூறியுள்ளார். இதே கருத்தை செல்லூர் ராஜுவும் கூறியுள்ளார்”என்று கேள்வி கேட்டனர். அப்போது ஜெயக்குமார், “நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு முடிவு ஏற்றப்பட்டது. பொதுக்குழுவில் சசிகலா சார்ந்தவர்களை நீக்கிவிட்டோம். அதேபோல தலைமை கழகத்தில் கூட்டம் போட்டு மாவட்ட செயலாளர்கள் அதைப்போன்று தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கருத்தால் குழப்பம்….! தனித்தனியாக செல்லும் OPS, EPS ? செல்லூர் ராஜீ விளக்கம் …!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயிடம் செய்தியாளர்களில் ஒருவர், “கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கருத்து அதிமுகவில் சர்ச்சையாகி உள்ளது? எனவே  நாளை நடக்ககூடிய மாலை அணிவிப்பில் இருவரும் ஒன்றாக வருவார்களா? இல்லை தனித்தனியாக வருவார்களா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த  அவர், “எப்பொழுதுமே ஒன்றாகத்தான் மாலை அணிவிப்பது வழக்கமாகும்.  நீங்களாக கற்பனைக்கு சொல்கிறீர்கள். எல்லாரும் பத்திரிகை, ஊடகங்கள் பொதுவாக வந்து ஆளும் கட்சியில் ஏற்படுகின்ற தவறுகள்….  இன்னைக்கு ஆளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரெல்லாம் ஒரு ஆளு…! நான் பதில் சொல்ல மாட்டேன்… புகழேந்தியை நோஸ்கட் செய்த ஜெயக்குமார் …!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய பொன்மனச்செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் இயக்கமாக இருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த அன்பு சகோதரர்கள், மகளிர் அணியை சார்ந்த வீராங்கனைகள் செயல்வீரர்கள், கிளை கழகத்திலிருந்து தலைமை கழகம் வரை எழுச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தென் சென்னை, வடசென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட்டைக்கு வர சொன்னீங்க…! இன்னும் ஏன் டைம் கொடுக்கல… ஜெயக்குமார் விளாசல் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,ராமநாதபுரத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது, அனைத்து மாவட்டத்தினுடைய மீனவர் சங்கங்கள் உடைய பிரதிநிதிகளான கூட்டமைப்பினுடைய அந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. அந்த கூட்டத்தில் என்ன ?  இந்த மாதிரி மீனவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஒன்று, ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும், அதே நேரத்தில் இலங்கை, கடற்படை தன்னுடைய தாக்குதலை நிறுத்துவதற்கு உண்டான தொடர்ந்து இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலே ஒரு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் வாராரு…! லேட் ஆகிட்டுனா எங்களுக்கு கொடுங்க….. அனுமதி கேட்ட செல்லூர் ராஜீ …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேவர் ஐயாவுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிமுக தலைவர்கள் வருகிறார்கள். வழக்கமாக எப்பொழுதுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாலை அணிவிப்பது வழக்கமான ஒன்று.  அதிகாலையிலேயே மாலை அணிவித்துவிட்டு ஐயாவுடைய நினைவிடத்திற்கு மரியாதை செய்வது எங்களின் வழக்கம். அதே போல மதுரையில் இருக்கிற தேவர் ஐயாவுடைய திருவுருவ சிலை பல்லாண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு வானுயர அளவுக்கு இருந்த அந்த ஏணிப் படியேறி மாலை போடுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1கோடி தாறேன்னு சொன்னாரு…. இப்போ 10லட்சம் கொடுக்காரு… ஜெயக்குமார் சரமாரி கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்ன சொன்னாரு ? ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார். இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு இருக்கின்ற மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னார். இப்போ ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதுதானே அதுவும் இன்று கொடுக்காமல் 10 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் 20 லட்ச ரூபாய் நாங்கள் மீனவர்களுக்கு குடும்பத்திற்கு கொடுத்த நிலையில், இன்று 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அப்படி ஆகிட்டுனா…! இறந்து விடுகின்றேன்…. கே.பி முனுசாமி வேதனை …!!

செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கம் மறைந்த இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்கள் செய்த தவற்றின் காரணமாக தனக்கென்று ஒரு கொள்கையை அவர் உருவாக்கிக்கொண்டு தான், தனது குடும்பம், தன் ஆதரவாளர்கள் என்று அந்த இயக்கத்தை கைப்பற்றிய போது உண்மையான அண்ணாவினுடைய சிந்தனைகளை, கொள்கைகளை உண்மையான அண்ணாவுடைய தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முற்றுப்புள்ளி வச்சாச்சு….. ப்ளீஸ் கமா போடாதீங்க…. கே.பி முனுசாமி வேண்டுகோள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய கேபி. முனுசாமி, மரியாதைக்குரிய அண்ணன் ஒபிஸ் அவர்கள், ஒருங்கிணைப்பாளர் அவர்கள் என்ன ஊடகங்களுக்கு கருத்து சொன்னார் என்பது தெரியவில்லை. நீங்கள் என்னை ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள். திருமதி சசிகலா அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துகொள்வதை பற்றி தலைமை கழகம் முடிவெடுக்கும் என்று அவர் சொன்னதாக நீங்கள் என்னிடத்திலே கேட்குறீர்கள். ஒரு தெளிவான முடிவு அனைத்து இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் ஏற்கனவே எடுத்து விட்டது. தலைமை கழகத்தில் கட்சி நிர்வாகிகள், தலைமை கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்-க்கு எதிராக அறிக்கை…. அதிமுகவிலிருந்து பஷீர் நீக்கம்…!!!!

அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம். பஷீர் அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்தால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதால் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் பஷீர் நீக்கப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை…  ஜெயக்குமார் திட்டவட்டம்…!!!

அதிமுகவில் சசிகலாவுக்கு என்றும் இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3விஷயம் சொன்ன ஜெயக்குமார்…! சங்கடத்தில் ஓபிஎஸ்… அதிரும் அதிமுக தலைமை …!!

சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 3 விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் கொடுத்த பேட்டியை பொறுத்தவரையில்  நான் முழுமையாக கேட்டு விட்டு அதற்குரிய பதிலை நான் சொல்கிறேன். ஒரு 3 விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், பொதுவாகவே தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவருமே ஒன்றுகூடி…. திருமதி சசிகலாவை பொறுத்தவரையில் ஆடியோவில் நிறைய பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள், நிறைய பேர் என்னவென்றால் அமமுக கட்சியோடு, அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அச்சுறுத்தும் அண்ணாத்தா… உதயநிதி… ஜெயக்குமார் கோபம்…!!

திரைத்துறையில் திமுகவின் ஆதிக்கம் காலம்காலமாகவே தொடர்கின்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் அண்ணாத்த திரைப்படத்தை திரையிட வேண்டும் என திமுக அரசு அழுத்தம் கொடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவர்களைப் பொறுத்தவரையில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலமாக திமுக ஆட்சி வரும் போதெல்லாம்  தாக்குதல்  திரைப்பட துறை மேலே இருக்கும். அவர்கள் நினைத்தால் திரையிடலாம், நினைத்தால் திரையிடக்கூடாது. தியேட்டரில் நீ படம் எடுத்தியா, இந்த விலைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி மட்டும் பேசாதீங்க…! அமைச்சர்களுக்கு வாய் பூட்டு…. ஸ்டாலின் செம உத்தரவு …!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வார்த்தைகளை  கூட கடுமையாக பேசக் கூடாது என்று அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒருவர் மீது ஒருவர் கை வைப்பது அன்பால் கூட வைக்கலாம். அல்லது ஒருவரால் சரியாக அவர் நிலை தடுமாறி நின்ற போது கை கொடுத்து அந்த தடுமாற்றத்தை கூட தடுக்க முற்படலாம். எங்களைப் பொறுத்த அளவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தல், வார்த்தைகளை  கூட கடுமையாக பேசக் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறார், அதோடு மட்டுமல்லாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு டைம் கொடுத்தாச்சு….! இனிமேல் போராட்டம் தான்… அதிரடி காட்டும் ஓபிஎஸ் ….!!

திமுகவுக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்தோம், இனி அதிமுக போராட்டம் நடத்தும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸிடம், தமிழகத்தில் திமுக அரசை எதிர்த்து பாஜக மட்டுமே தனித்து போராட்டம் நடத்துகின்றது, எதிர்க்கட்சி அதிமுக எதுவும் செய்யல என்ற கேள்விக்கு, நீங்கள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அரசினுடைய மெத்தனப் போக்கை, அரசு செய்ய முடியாத செயல்களை, நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை, நான் தினந்தோறும் அறிக்கையின் வாயிலாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற அரசுக்கு ஒரு ஆறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அழிக்க நினைக்குது…! ஒருபோதும் நடக்காது… சட்டபூர்வ நடவடிக்கை எடுப்போம்…!!

திமுக எதிர்க்கட்சியை அழிக்க வேண்டும் என காழ்புணர்சியோடு செயல்படுவதாக ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  பொறுப்பேற்று இருக்கின்ற திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள், எதிர்கட்சியை கார்புனர்ச்சியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள், அது நடக்காது. என்னை பொறுத்தவரையில் அரசியல் கட்சி இயக்கங்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்கின்ற போது…. பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போன்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அந்த கண்ணியத்தோடு தான்,  அரசியல் நாகரிகத்தோடு தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருக்குமே தெரியுமே…! எந்த குறையும் இல்லை… மக்கள் மகிழ்ச்சியா இருந்தாங்க …!!

கடந்த 10ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த குறையும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்க கூடியது மக்களுடைய மனநிலையைப் பொருத்தது. ஏற்கனவே நான் கூறி இருக்கின்றேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்தார். தொண்டர்கள் இயக்கமாக தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். தொண்டர்கள்  இயக்கமாக இன்றைக்கு வளர்ந்துள்ளது. இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா சேர்ப்பு… கழகத்தின் முடிவு… ஓபிஎஸ் சொன்னது சரி… ஜேசிடி பிரபாகர்!!

சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பது என ஓபிஎஸ் கூறியது சரியே என்றுசெய்தி தொடர்பாளர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா?… “ஓபிஎஸ் சொன்னது சரி தான்”…. டிடிவி தினகரன் பேட்டி!!

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தை கூறியிருப்பதாக  டிடிவி தினகரன் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித் தலைவர் […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் சொன்ன விஷயம்….! எகிறி அடிக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள்…!! கடும் குழப்பத்தில் அதிமுக…!!

சசிகலா விவகாரம் குறித்து ஓபிஎஸ் சொன்ன கருத்துக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு இபிஎஸ் ஆதரவாளர்களான ஜெயக்குமார், கேபி. முனுசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா , அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து […]

Categories
அரசியல்

உரிமையில்லை ”யுவரானர் ”…. சசி மேல பைன் போடுங்க…. OPS, EPS வழக்கில் பரபரப்பு …!!

அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டதையடுத்து பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது சட்டப்படி செல்லாது என்று தேர்தல் ஆணையத்தை பன்னீர்செல்வம் நாடினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை உறுதி ஆகி சிறைக்கு சென்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஆதரவு… அதிமுகவில் இருந்து தூக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ்!!

முத்துராமலிங்கதேவரின் குரு பூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதி தரக் கோரி மனு கொடுத்த அதிமுகவினரின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது..   ராமநாதர் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் 114வது ஜெயந்தி விழாவும், 59ஆவது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.. இந்த விழாவில் பங்கேற்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள்  வருவது வழக்கம்.. ஆனால் தற்போது கொரோனா காலத்தில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்!!

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்..

Categories
அரசியல்

“இதையெல்லாம் பார்த்து நாங்க அஞ்சமாட்டோம்”… எதையும் சந்திக்க தயார்… ஈபிஎஸ் பொளேர்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.23,85,700 ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவரித்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம் ரூ.23,82,700 மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு… அதிமுக நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது… கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்… கடிதம் எழுதிய சின்னம்மா!!

ஜெயலலிதா வழிநின்று கழகம் காப்போம், கரம் கோர்ப்போம், பகை வெல்வோம் என அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

“புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?… “இடம் கொடுத்து விட்டோமே”… சிந்தியுங்கள்!… புரட்சி தாய் சின்னம்மா எழுதிய மடல்!!

அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் மீண்டும் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில்.. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் கொண்ட […]

Categories

Tech |