Categories
மாநில செய்திகள்

“கலைஞர் உணவகம்” என்று வைக்க கூடாது…. “அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே தொடங்குங்க… ஓபிஎஸ் அறிக்கை.!!

புதிய உணவகங்களையும் தொடர்ந்து ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அரசு, வரும் காலங்களில் 500 சமுதாய உணவகங்களை ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருப்பது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகம் என நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பாஜகவில் சேர்ந்தார் அதிமுக பிரபலம்… பரபரப்பு…!!!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாணிக்கம் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான மாணிக்கம் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் அதிமுகவின் முக்கிய நிர்வாகி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தாவி இருப்பது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவைத் தலைவர் யார் என்பது இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு பொதுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே இத செய்யுங்க…  இல்லனா நடவடிக்கை எடுக்கப்படும்… அதிமுக உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் எச்சரிக்கை..!!!

உறுப்பினர் அட்டைகளை ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக உறுப்பினர் அட்டைகளை முறையாக உரியவர்களிடம் ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் எச்சரித்துள்ளனர். இது குறித்து நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அதிமுகவின் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் 2018ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நீ செய்யல… நான் செய்தேன்னு பேச வேண்டாம்…. முக்கிய பணியை செய்வோம்.. ஓபிஎஸ் அறிவுரை ..!!

நீங்கள் செல்லக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அறிந்த அந்தப் பகுதியில் மட்டும் இருக்கக் கூடிய பாதிப்புகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள், முழுமையான மீட்பு பணிகள் தமிழக அரசு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இப்போது நாம் அனைவரும் ஒன்றுகூடி உரிய நிவாரணம் கொடுக்கப்படுகின்ற பணியைத் தான் கவனிக்க வேண்டும், நீ செய்யவில்லை, நான் செய்தேன் என்று விவாதத்திற்குள் போக முடியாது. இப்போது மக்களுக்கு நாம் நிவாரணம் கொடுக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெய் பீம் பிரச்சனை முக்கியமா ? ஓபிஎஸ் கோபம்..!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஒரு வார காலமாக சென்னை மாநகரத்தில் பாதிப்படைந்த பகுதிகள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும், முன்னாள் முதலமைச்சர் கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அனைத்து பகுதியிலும், பார்த்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகள், தொண்டர்களில் இருந்து மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் வரை பல்வேறு நலத்திட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்தீங்களா..! நீர் எல்லாம் வடிஞ்சுருச்சு…. அதிமுக நடவடிக்கை தான்… கெத்து காட்டிய ஓபிஎஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் 1076 கிலோ மீட்டர் கடற்கரை பரப்பளவைக் கொண்ட நீண்ட கடல் பகுதியை பரப்பாகும். ஒவ்வொரு முறையும் இயற்கை இடர்பாடுகள் வருகின்றபோது தாழ்வு பகுதியாக, தாழ்வு மண்டலமாக புயலாக மாறி மீனவ பெருமக்களுக்கு சொல்ல முடியாத துன்பத்தையும், துயரத்தையும் ஒவ்வொரு முறையும் ஆண்டுக்காண்டு அவர்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்பீடுகளை சந்திக்கின்ற ஒரு சூழல் ஏற்படுகிறது. இந்த வருடமும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சூறை காற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் ஒரு தூசி தான்…! இனி திமுக vs பாஜக தான்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, நம் மோடி ஜி கடந்து வந்த பாதையை பார்க்கும் போது நாங்கள் எல்லாம் கடந்து வந்த பாதைகள் எல்லாம் ஒரு தூசி தான். மோடி ஜி அவர்களை வசைபாடாதவர்களே கிடையாது. குஜராத்தில் 2001 இல் இருந்து. அவை அனைத்தையும் தாண்டி மக்களுக்காக சேவை செய்து கொண்டு வருகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இவர்கள் திட்டும்போது ஒரு விஷயம் தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சி இங்கு வந்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்ன பொய். | ஆதாரங்களை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி..!

செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு சரியான வடிகால் வசதி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார், உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கிறார், பொய்யான செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறார். சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல ஆவடி, பூந்தமல்லி பகுதியில் கூவம் நதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பாக்க போறாரா…! அதிகாரிக்கு பறந்த தகவல்…. உடனே அதிரடி நடவடிக்கை….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது கூட இந்த பகுதியிலே பனையுத்தம் நகர் அந்த வீதியில் நடந்து செல்கின்ற போது அங்கே இருக்கின்ற மக்கள் குறிப்பிட்டார்கள்,…..தாய்மார்கள் குறிப்பிட்டார்கள் கிட்டத்தட்ட ஆறு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கின்றன, இதுவரை யாரும் பார்க்கவில்லை, நீங்கள் வருவதாக தெரிந்தவுடன் நேற்று இரவே பல மோட்டார்களை வைத்து தண்ணீர் இறைத்து இன்றைக்கு சுத்தபடுத்துகின்றார்கள், இந்த வீதியிலே தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தினால் பெரியவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசு சரியா செஞ்சுட்டு இருக்கு…! இல்லைனா பெரிய சேதம் ஆகியிருக்கும்… முக.ஸ்டாலின் விளக்கம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இதனை அரசியலாக்க விரும்பவில்லை. மேட்டூர் அணையை திறந்துவிட்ட போது கூட, அதை திறப்பதற்கு முன்னாடி முழுவதுமாக டெல்டா பகுதியில் தூர்வார வேண்டும் என்று சொல்லி உத்தரவிட்டு அந்த பணி நடந்தது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்னும் மற்ற பகுதியில் இருக்கக்கூடிய ஆறுகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் கூட  தூர்வார முயற்சியில் ஈடுபட்டோம். நீங்கள் கேட்டது மாதிரி பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதிமுக ஆட்சியில் தூர்வாருனோம் என்று கணக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இனி வெள்ளம் வந்தா என்ன ? கவலையே வேண்டாம்…. சென்னைக்கு புது திட்டம்… பட்டைய கிளப்பும் திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழைநீர் கால்வாய்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடுதலின்றி  மேற்கொள்ளப்பட்ட காரணத்தினாலே பல இடங்களில் நீர் தேங்கி இருப்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசின் சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு ஒன்றை நியமித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற […]

Categories
அரசியல்

ப்ளீஸ்..! புரிஞ்சுக்கோங்க… மத்திய அரசோடு ”சண்டை போடாதீங்க”.. எச்.ராஜா அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா,  நான் சொல்கிறேன் தயவுசெய்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள், இதுவரை இவர்கள் செய்தது எல்லாமே பொய்யானது, போலியானது, பிரிவினைவாதத்தின் அடிப்படையிலே வந்தது, உண்மையின் அடிப்படையில் இல்லாதது என்கிறதை இப்போ நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் 470, 520, 600க்கு மேல உங்களோட  நீட் பற்றிய பிதற்றல்கள் பொய்யென்று மாணவச் செல்வங்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அதனால் எதிரியை தேடி தேடி போவதைவிட தமிழ்நாடு அரசாங்கம் இந்த மாதிரி ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஜீரோ ஆக போகுது..! எடப்பாடியை அரெஸ்ட் பண்ணுங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைக்கு சொல்லுகின்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதெல்லாம் பொய். இது போதும் கிரிமினல் கேஸ் பதிவு செய்வதற்கு,  இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு…  அவர் கொடுத்திருக்கிற பேச்சு அந்த எவிடன்ஸ் போதும், எதுவும் தேட வேண்டியதில்லை, கைது பண்ணி உள்ளே அனுப்புங்க, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.? மக்கள் வந்து கேட்கிறார்கள்… ஐயா எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், ஒவ்வொரு தடவையும் அங்கங்க சாப்பாடு ஓபன் பண்ணி விட்டு அந்த […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக மாதிரி இல்ல…! செமையா பார்த்துக்கிட்டோம்…. மாஸ் காட்டிய திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை புரிந்து கொண்டு,  65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்ட காரணத்தினாலே காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமல்ல தற்போதைய பெரு மழையினால்  தேங்கி இருக்கக்கூடிய நீர் படிவதற்கும் பேருதவியாக உள்ளது என்பதை இந்த பகுதி மக்கள்…  குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் பிராடு பசங்க…! அந்த பணம் எங்கே போனது ? சரமாரியாக விமர்சித்த புகழேந்தி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, சுமார் சிட்டியில் சாதனை செய்துள்ளது எடப்பாடி அரசு சொன்னது எடப்பாடி பழனிசாமி. இப்போ, நீங்களே முழங்கால் தண்ணீரிலே போய்க் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு பணம் என்ன சார் ஆச்சு ? எனக்கு என்னுடைய ஆசையெல்லாம் சேலத்தில் உட்கார்ந்து சொல்வதெல்லாம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ? உயர்நீதிமன்றம் பல கேள்விகளைக் கேட்டது, ஷோமோட்டோவை மறுபடியும் எடுத்து இந்த பணமெல்லாம் எங்கே போச்சு என்பது தான் என்னுடைய கேள்வி. எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது, ? மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஆளும் பெங்களூரில் சுவடே இல்லை..! திராவிட ஆட்சியில் ஒழுக்கம் வேணும்… கெத்தாக பேசிய எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். இது புதிதல்ல. 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருக்கும்போது, சென்னையில் வடிகாலுக்காக பெர்மனன்ட் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் 633 கோடி ரூபாய் ஒதுக்கினார். பின்னர் 4 வருடம் கழித்து 2015ஆம் ஆண்டு பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இதையடுத்து அதிமுக ஆட்சியிலும் வெள்ளம் வந்துள்ளது. நான் 7 ஆம் தேதியன்று சென்னையில் இருந்தேன். விடி காலையில் 1 மணி நேர மழை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தப்பு செஞ்சவுங்களை… ஸ்டாலின் விட மாட்டாரு…! ஆக்க்ஷனில் இறங்கும் முதல்வர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நீதிமன்றத்தில் கூட சொல்லி இருக்காங்க…  பத்து வருஷம் இருந்தவர்கள் செய்யல. அது அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாங்க தூர்வாரி இருக்கோம். 771 கிலோமீட்டர் தூர்வாரி இருக்கிறோம். நாங்கள் இன்னும் தொடர்ந்து தூர்வாரி அடுத்த தடவை இதுபோல பாதிப்பு இல்லாத அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, நிச்சயமாக செய்வார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவங்க எல்லா இடங்களிலும் 90% பழனி எல்லாம் முடித்துவிட்டார்கள் வேலையெல்லாம் நடந்துக்கிட்டு […]

Categories
மாநில செய்திகள்

நீங்க என்ன பண்ணுனீங்க ? எடப்பாடியிடம் கேளுங்க… திரும்பி விட்ட அமைச்சர் கே.என் நேரு ..!!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. அதனால் தான் சென்னையில் இவ்வளவு தண்ணீர் தேங்கி நிக்கின்றது என்ற கேள்வி குறித்து பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, நான் கேட்கிறேன்… நீங்க எங்கள கேள்வி கேட்காமல், பத்து வருஷம் ஆட்சியில் இருந்து தண்ணீர் நிக்குது, அவரை கேள்வி கேளுங்க.  நீங்க என்ன பண்ணுனீங்க என்று கேட்கணும்.  நாங்க வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. 2700 கிலோ மீட்டர் இந்த வாய்க்கால் […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு நாளில் சரியாகிரும்…! ரெடியா இருக்கும் அரசு… என்ன வந்தாலும் அரசு சமாளிக்கும்…!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி மூலமாக 580 இடங்களில் மோட்டார் வைத்து  மெட்ரோ வாட்டர், மாநகராட்சி இணைந்து நீர் அகற்றுகின்ற பணியை  மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவுப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைய இடங்களிலே தண்ணீர் வடியாமல் இன்னுமும் பள்ளமாக இருக்கின்ற இடங்களிலே தண்ணீரை உறிஞ்சாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று உத்தரவு கொடுத்து விட்டார்கள். எனவே ஒருநாள்மழை  இல்லை என்றால் ஓரிரு நாட்களில் சுத்தமாக தண்ணீர் இருக்காது. அந்த நடவடிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உள்ளூரில் இருக்கின்ற […]

Categories
அரசியல்

எல்லாத்தையும் நாங்க சரியா செஞ்சோம்… முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு அத்தனையும் பொய்… எடப்பாடி பளார்…!!! 

அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தக்க சமயத்தில் ஆதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தான், கனமழை வந்த போது குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தி.நகரில் தண்ணீர் தேங்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் காரணம் என்று முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் சரியாக செயல்பட்டது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரிடம் பேசினேன்….! நம்மோட உரிமை போச்சு… வேதனையா இருக்குது…!!

கேரளா முதல்வரை சந்தித்து பேசியதை நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, தமிழக உரிமையை திமுக விட்டுவிட்டது என குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முல்லை பெரியாறு பிரச்சனை வாழ்வாதார பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை என்பது இன்றைக்கு நீண்டகால ஒரு பிரச்சனை, ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனை, விவசாயிகளுக்கு வாழ்வு அளிக்கக்கூடிய அணை முல்லைப் பெரியாறு அணை. அதுமட்டுமல்ல அந்த ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதும் முல்லைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட்டில் திமுக அரசு சொல்லி இருக்கணும்…! அப்பத்தான் எங்களை பத்தி தெரியும்… எடப்பாடி பழனிசாமி அட்வைஸ் ..!!

2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகு பல கோடி ரூபாய் செலவு செய்தும் நிலைமை மாறவில்லை என உயர்நீதிமன்ற அதிருப்தி தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீங்க எல்லாம் பாத்துருகீங்க… எந்தெந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் வடிந்து இருக்கிறது என்று பாத்துருகீங்க. அடையாறு, கூவம், எல்லாம் எந்த அளவுக்கு தூர்வாரப்பட்டு இருக்கிறது என்று தெரியும். நவீன இயந்திரத்தின் மூலமாக தூர்வாரப்பட்டதன் விளைவு வடசென்னை பகுதியில் தாழ்வான பகுதியில் தண்ணீரே தேங்காமல் வெளியே போய் இருக்கிறது. இதை […]

Categories
அரசியல்

அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார்…? பதில் சொல்லுங்க எடப்பாடி, பன்னீர்செல்வம்… நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்…!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி ஆகியோர் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என சசிகலா ஒரு பக்கம் கூற, மற்றொரு பக்கம் அதிமுக கட்சி எங்களுடையது என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூறிவருகின்றனர். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று எடப்பாடி தரப்பில் நிலைப்பாடாக உள்ள நிலையில், அதிமுகவின் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. தங்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்க்க தான் வந்தேன்..! அரசியல் செய்ய வரல …! செம போடு போட்ட எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது என்ன அரசியலா செய்கிறோம், தண்ணீர் தேங்கி இருக்கிறது பார்க்கிறோம், நீங்கள் தொலைக்காட்சியில் படம் பிடிக்கிறீர்கள், உண்மை செய்தியை தானே சொல்கிறேன்.நாங்கள் மறச்சிட்டு சொல்லல, எல்லா பகுதியிலும் நீங்களே கேட்குறீங்க, தொலைக்காட்சி நண்பர்கள் கேட்டிங்க, கொளத்தூர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீர் நிக்குது என்று சொன்னீர்கள், அதைத்தான் நாங்கள் பார்க்க வந்திருக்கிறோம். அந்த பார்வையிட்டு மக்கள் சொன்ன குறைகளை தான் நாங்கள் தொலைக்காட்சியில் மூலமாக தெரிவிக்கிறோமே ஒழிய. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா சொல்லுறாங்க…! கமிஷன் வாங்கியதை யாரு பார்த்தா ?எடப்பாடி கேள்வி …!!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி கமிஷன் வாங்கியதாகவும், அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  கமிஷன் வாங்கியதை யாரு பார்த்தார்கள். வேண்டுமென்றே திட்டமிட்ட அவதூறு செய்தி. மாண்புமிகு அம்மாவுடைய அரசு செய்த சாதனையை முடக்க அவதூறு செய்தி மூலமாக நாங்கள் செய்த திட்டத்தை முடக்க பார்க்கிறார்கள். இன்றைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக தான் மழைநீர் வடிகால் வசதி […]

Categories
மாநில செய்திகள்

நாங்க ஆகஸ்ட் மாதமே செஞ்சிருவோம்…! எல்லாரும் நேரடியா போயிருவாங்க…. திமுக அப்படி செய்யல…

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்கள், கடந்த அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்படல, அதனால்தான் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்று குற்றச்சாட்டு சொன்னாரு. இந்த நேரத்தில் குறிப்பிடுவது… திரு ஸ்டாலின் அவர்கள் ஐந்தாண்டு காலம் மேயராக இருந்தார், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார், திரு மா சுப்பிரமணியன் அவர்கள் ஐந்தாண்டு காலம் மேயராக இருந்தார். இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? சொல்லுங்க பார்க்கலாம். ஆகவே மாண்புமிகு அம்மாவுடைய அரசு […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! இவ்வளவு திட்டமா ? கலக்கிய அதிமுக அரசு…. பட்டியலிட்டு கெத்தாக பேசிய எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்த போதும் சரி, அம்மா மறைவுக்கு பிறகு சரி எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கின்றதோ அதை கண்டறிந்து, அந்த பகுதியில் வடிகால் வசதி செய்து கொடுத்த அரசு அம்மாவுடைய அரசு. குறிப்பாக சில விவரங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் இல்லை…. உணவு இல்லை…. மின்சாரம் இல்லை…. எடப்பாடி தாருமாறு விமர்சனம் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக பல பகுதியில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே ஆங்காங்கே தண்ணீர் இன்னும் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்க்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு விரைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை தாரைவார்த்து விட்டு…  சப்பை கட்டுகட்டாதீங்க… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை திமுக தாரைவார்த்துக் கொடுத்து விட்டது என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் கேட்காமல் தண்ணீரை திறந்து விட்டதற்கு எதிராக கம்பம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் வாஉசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியதாவது: “முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கேரளா அரசு தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு வேணும்னா எடப்பாடி பெரிய ஆளு…. எனக்கில்லை என அசால்ட் கொடுத்த டிடிவி …!!

.செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  ஓபிஎஸ் உடைய தம்பி ராஜாவை நானே மேடையில் தான் பார்த்தேன், அவர்கள் எல்லாம் பழைய பழக்கம், என்னுடைய சம்மந்தி திரு வாண்டையார் அவருக்கு நல்ல நண்பர், அவர் பத்திரிக்கை கொடுத்து இருக்கிறார், அதனால் வந்திருக்கிறாரு. சின்னம்மா  பொதுச்செயலாளர்  என்று சொல்கிறார்களே என்று சொன்னதற்கு, அவுங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அப்படி என்று சொல்கிறார்களே தவிர…. ஒரு சமயம் ஆட்சி அதிகாரம் கொடுத்தவர்களை பற்றி சொல்வதற்கே…  ஒரு தாய் ஸ்தானத்தில் உள்ளவர்களை பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பலவீனமாக இருக்கிறார்… வம்பிழுக்கும் டிடிவி…. கோபத்தில் அதிமுக ..!!

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் அடிபடுது, மறுவிசாரணை நடத்துகின்றார்கள் என்ற கேள்விக்கு,  நான் அன்றைக்கே சொனேனே, ஒருத்தருக்கு மடியில் கனமில்லை என்றால், பயப்பட வேண்டிய அவசியமில்லை, பதறவேண்டிய அவசியம் இல்லை, அவ்வளவு தான். அவருக்கு மடியில் கனமில்லை என்றால் அவரு பதறவேண்டாம் என்று சொல்கிறேன். நான் இருக்கு என்று நினைப்பதற்கு நான் என்ன போலீசா ?  கோர்ட்டா ? எடப்பாடி பலவீனமாக இருக்கிறார் என்று சொல்கிறேன், அரசியல் ரீதியாக… நீங்க தான கேட்டீங்க ஒருங்கிணைப்பாளர், இணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாலு கால் பிராணி மாதிரி…. தவழ்ந்ததை யாரும் மறக்க முடியுமா ? இபிஎஸ்ஸை கடுப்பாகிய டிடிவி …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வமே சசிகலாவை ஏற்றுக்கொண்டார், ஆனால் முதல்வராக்கிய  எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிராக நிற்கிறார் என்ற கேள்விக்கு,  பதிலளித்த அவர், அதை நீங்கள் அவரிடம்தான் கேட்கனும். நான் என்ன பதில் சொல்வது ?   யாரும் மறுக்க முடியாது… அவர்கள் வந்து தவழ்ந்து…  நாலு கால் பிராணி மாதிரி வந்ததை யாருமே மறக்க முடியாது ? அவர் அப்படி பேசுகிறார் என்றால் யாரிடம் தவறு இருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும், இது உலகத்துக்கே தெரிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! எப்படிலாம் யோசிக்கிறீங்க ? இதுக்குலாம் பதில் சொல்லல… டிடிவி பளார் பேட்டி …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம்,  அமமுக தொடங்கப்பட்டது அதிமுகவை மீட்டெடுப்பது என்பதற்காக தான். இப்போ நடக்கின்ற சூழ்நிலையை பார்க்கும்போது விரைவில் ஒரு இணைப்பு சத்தியமாக உள்ளதா என்று உங்களுக்கு தெரிகிறதா என செய்தியாளர் கேட்டதற்கு, நானும் ஊடகங்களில் தான்  பல செய்திகளை பார்க்கிறேன். எனக்கு இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா ?  யார்யாரோ எனென்னமோ எழுதுறாங்க, அதை தவறு என்று கூறவில்லை அது அவர்களுடைய சுதந்திரம் , அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது இல்லை என்பது எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் ரொம்ப பாவம்…! விடியாத அரசால் வேதனை…. திமுகவை கண்டித்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆகாயத்தாமரையை அகற்றுவதாக விளம்பரம்தான் வந்ததே ஒழிய… பத்திரிக்கையில் போட்டோ போட்டு, எங்கயாவது ஆகாய தாமரை அகற்றினார்களா ? பொதுவாக கொசத்தலையாறு, கூவம் நதி, அடையாறு இதெல்லாம் பிரதான மழைநீர் செல்ல கூடிய அளவிற்கு ஆறுகள்…. இந்த ஆறுகளை தூர் எடுத்து முழுமையாக மக்களுக்கு எந்தவித பாதிப்பில்லாத வகையில் செய்வதற்கு ஆகாய தாமரை அகற்றுவது மட்டுமல்லாமல் தூர்வார வேண்டும். ஆனால் இந்த பணி ஒருநாள் செய்துவிட்டு அதோடு மூடுவிழா  பண்ணிட்டாங்க. அதனுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படிலாம் சொல்ல மாட்டாங்க…. மறைமுகமாக பேசும் சசிகலா…. உடைத்து பேசிய டிடிவி ..!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  சட்டமன்ற தேர்தலில் எல்லாருக்குமே தெரியுமே அவங்க ஆதரவு எங்களுக்கு தான் என்பது. அவங்க சொல்லித்தான்…  அறிக்கை கொடுத்து தான் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்பது எங்களுடைய கருத்து.அவங்க அமமுக என ஏன் சொல்லவேண்டும் ? அவுங்க  அண்ணா திமுக பொது செயளலார், அவங்க அண்ணா திமுக கொடி கட்டிட்டு இருக்காங்க, அவங்க எப்படி பேசுவாங்க, இது உங்களுக்கு தெரியாத விஷயம் கிடையாது. அவங்க வந்து மறைமுகமாக சொல்வாங்க எல்லாம் ஒன்றிணையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரை கண்டிப்பா விட மாட்டாங்க…! ரொம்ப வேதனையா இருக்கு…. MLAவால் நொந்து போன ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியை பொருத்தவரையில் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எல்லாம் அம்மாவுடைய அரசில் முழுமையாக செய்யப்பட்டது, அதை பராமரித்து இருந்தாலே போதும், உதாரணத்துக்கு வந்து சீனிவாசபுரம், போஜராஜ நகர், கேனால் தெரு  பிச்சாண்டி லைன், ஆறுதொட்டி, ஸ்லம்ப் பகேட்ஸ் அங்கெல்லாம் முழுமையான அளவிற்கு அந்த இடங்களில் தூர்வாரி முன்னெச்சரிக்கையாக நாங்கள் எல்லாமே கிளியரா வைத்திருந்தோம். அதோட விளைவு என்ன ஆச்சுன்னா பொதுவாகவே மழை நீர் போகும் இப்போ நீங்க சீனிவாசபுரம் போய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இருந்தா…! வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்…. இப்போ திமுக வேட்டு வச்சுட்டு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் காரி துப்புகிறார்கள். இதே போல கேரள அமைச்சர் திறந்த போது இதே இடத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்து,  திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.ஆண்மை இல்லாதவர்கள், எதிர்த்து கேட்க முடியாதவர்கள் என்று வசை பாடியிருப்பார்கள், நீங்களே அதை போடுவீங்க. இப்ப நீங்க யாரவது போடுறீங்களா ? முதலமைச்சர் இது குறித்து கருத்து பேசி இருக்காரா ? சொல்ல மாட்டேங்குறீர்கள். தண்ணீரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

50 லட்சம் பேர் கலந்துக்கிட்டாங்க…! உயிரை பற்றி கவலைப்படல… கெத்தாக பேசிய செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 142 அடி உயருவதற்கு காரணமாக இருந்தது முழுக்க முழுக்க அண்ணா திமுக.  எம்முடைய தாய் புரட்சித்தலைவி அம்மாதான் சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்றார்கள். அன்றைக்கு திமுக இதே மாதிரி 2006ல் பிப்ரவரி மாதம் 142 அடியாக முதற்கட்டமாக உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 27.2.2006ல் அன்றைக்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகுகிறது. அணுகும்போது நமக்கு தேர்தல்  நோட்டிபிகேஷன் வந்தது. எனவே நாம் எந்தவிதமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லி இருக்கணும்…! அறிக்கை கொடுத்து இருக்கணும்…. எதுமே பேசல ஏன் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எங்கள் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம். 145 அடியாக இருந்த போது அணையை  திறக்கவில்லையே. அப்ப அசாதாரண சூழ்நிலை இல்லை, இப்பதான் அசாதாரண சூழ்நிலை. இன்றைக்கு 139 அடி கூட வரல,  138 அடியிலே திறக்குறாங்க. நமக்கு 2,500 கன அடி வருது. அங்க  3300 கனஅடி போயிட்டு இருக்கு. இப்போ கூட நீர்மட்டம் 139 அடியை எட்டவில்லை. இப்படி இருக்கும்போது  அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

பொன்னாடை மற்றும் மலர்க்கொத்து தவிர்க்க வேண்டும்…. சசிகலா வேண்டுகோள்…..!!

தமிழகத்தில் அதிமுகவை மீட்டெடுப்பதற்காக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பை காட்டிவரும் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த கடிதத்தில், என்னை நேரில் சந்திக்க வரும் என் உயிர் தொண்டர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எனக்கு வழங்கும் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல அது என்னோட சித்தி…! எங்க இலக்கு ஒன்னு தான்…. டிடிவி பேட்டியால் நடுங்கும் அதிமுக ….!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்க  இணைந்து  போராடவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? என்று கேட்ட டிடிவி தினகரனிடம், அதற்க்கு சசிகலா உங்களுக்கு ஆதரவாக இருப்பார்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்க்கு  இதை அவர்களிடம் கேட்க வேண்டும், எங்க சித்தி ஆதரவாக இருக்காங்க என்று நான் சொல்வது எப்படி ? உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகம் செய்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், உலகறிந்த விஷயம் தான். இதைப்போய் நான் சொல்லித்தான் தெரியனுமா ? அப்போ […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீ குடிக்க முடில… சாப்பிட உணவு கொடுக்கல… அரசு எப்படி சமாளிக்க போகுதோ ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு முதலமைச்சர் தொகுதியாக இருக்கின்ற கொளத்தூர்  தொகுதியில் கூட சாக்கடை நீர்,  கழிவு நீர் எல்லாம் கலந்து குடிநீர் குடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறதெல்லாம் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்  கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல….  எல்லா தொகுதிகளும் இன்றைக்கு இருக்கும் நிலை… புழல் ஏரி திறக்கப்படும் போது சரி ஒரு அறிவிப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான முன்னேற்பாடுகள் செய்வார்கள். என்னவென்றால் தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்கள் எல்லாம் என்ன பண்ணுவார்கள் என்றால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக சட்டப்படி கைப்பற்றப்படும்… சசிகலா தீவிர முயற்சி…. டிடிவி குஷியான பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தோல்வி எதிர்பார்த்தது என்று சொல்லவில்லை, தோல்வி வந்ததினால் நாங்கள் சோர்வடையவில்லை, வெற்றி பெற வேண்டும் என்று தானே போட்டியிடுகிறோம், தோல்வியடைந்ததினால் நாங்கள் ஒன்னும் வெளியில் கிளப்பப்படும் செய்திகள் போன்ற சோர்வோ எதுவும் கிடையாது எப்பவும் போல தான் இருக்கிறோம். தேர்தல் முன்பு எப்படி இருந்தோமோ அதே மாதிரி தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அப்போ இந்த ஒன்பது மாவட்டங்களில் ஆளுங்கட்சியாக இருக்கிறவர்கள் நிறைய அராஜகங்கள் செய்திருக்கிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். இதெல்லாம் பண்ணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டாக வந்த ஸ்டாலின்…. நாங்க எல்லாம் அப்படி இல்லை….அல்லோலப்படும் சென்னை மக்கள்… சொல்லி காட்டிய ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பெருமழை என்று சொன்னால் ஒரு மழைக்கே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு அவல நிலை. இந்த அரசனுடைய அவலநிலை வெட்டவெளிச்சமாக தெரிந்திருக்கின்றது. பொதுவாகவே மழைக்காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் கொடுக்கின்ற  அறிவிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக எல்லாவிதமான நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். அப்படித்தான் டிசம்பர் மாதம் பெருமழை பெய்த போது அம்மாவுடைய அரசைப் பொருத்தவரை எல்லா விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் பெருமளவு பாதிப்பில்லாத வகையிலே சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காடு வா வாங்குது…வீடு போ போங்குது – துரைமுருகனை கலாய்த்த செல்லூர் ராஜூ ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆங்கிலேயர்களில் ஒருவராக இருக்கின்ற பென்னிகுயிக் அவர்கள் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் கருதி, தன்னுடைய சொந்த செலவில் தன்னுடைய மனைவியுடைய நகைகளை எல்லாம் விற்று ஐந்து மாவட்ட மக்களுக்காக தியாகம் புரிந்து அணையை கட்டியவர். இது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் நமக்கு பாத்தியம் இருக்கிறது. எனவே கேரள அரசு அத்துமீறி ஒவ்வொரு முறை செய்கின்ற செயல்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திமுக அரசை கண்டித்து…. தொடங்கியது அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்…!!!!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி தண்ணீர் தேக்க படாமல் கேரள அரசின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைத்து தண்ணீரை திறந்து இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சற்றுமுன் தொடங்கி […]

Categories
அரசியல்

கடந்த 10 வருஷத்துல… ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்யல… துரைமுருகன் குற்றச்சாட்டு…!!!

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தா.ர் அதில் தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓபிஎஸ் ஒருநாள்கூட பார்வையிட்டது இல்லை. தற்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி ஒன்று கிடையவே கிடையாது… EPS வைத்த செக்….!!!!

சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் […]

Categories
அரசியல்

“நீட் தேர்வுக்கு எதிரா பேச தைரியம் இல்ல”…  போராட்டம் நடத்துறாங்களாம்… வேடிக்கையா இருக்கு…!!!

தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையானது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து அதிகபட்சமாக 142 அடி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவை கடந்த ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடி நீரை எட்டுவதற்கு முன்னதாகவே கேரளா அமைச்சர்கள் நீர்வளத்துறை […]

Categories

Tech |