Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் யாருமே இப்படி செய்யல…! மோடிஜி யு ஆர் கிரேட்…! புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த எவரும்  தமிழருடைய பெருமையை, தமிழருடைய கலாச்சாரத்தை இந்த அளவிற்கு எடுத்து பேசியதாக வரலாறு இல்லை. எனவே அப்படிப்பட்ட புதிய வரலாறு படைக்கின்றவர், தமிழக மக்களுடைய கலாச்சாரங்கள், தமிழக மக்களுடைய தொன்மையை இன்றைக்கு உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர் அவர்கள் பொங்கல் தினத்தில்  வருகிறார் என்றால் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியும்,  சந்தோஷமும் இருக்க கூடியது. பாரத பிரதமரை பொறுத்தவரை தமிழில் இருக்கின்ற முக்கியமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிபணித்த பாஜக அரசு… இரட்டை வேடம் போடுது…. தாறுமாறாக விமர்சித்த வைகோ …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது  நிலைப்பாடு. திமுக ஆட்சி வந்த உடனே நீட் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தின் திமுக அரசு சட்ட மன்றத்தில் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்காங்க…. எந்த பலனும் இல்லை… அரசின் மீது பிரேமலதா கண்டனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திருவொற்றியூரில் கட்டடம் இடிந்த சம்பவத்தில் தரமில்லை என ஐஐடி அறிக்கை தாக்கல் செய்தும், இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் கண்டனத்துக்கு உரியது, இதே திருவொற்றியூரில் மக்கள் ஒவ்வொருவரையும் நேரா சந்தித்து பேசினேன். ஒரு வருடமாக நாங்கள் புகார் அளித்துக்கொண்டு தான் இருக்கிறோம் அரசாங்கத்திடம்…. வீடுகள் விழுந்து தரம் இல்லாம இருக்கு.எங்களுக்கு மாத்தி கொடுங்க என்று சொல்லி அத்தை மக்களும் புகார் கொடுத்துருக்காங்க. இருந்தும் கவனக்குறைவு காரணமாக தான் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மீண்டும் அதிமுகவில் சசிகலா?”…. பாஜகவின் கருத்து என்ன?…. அண்ணாமலை ஓபன் டாக்….!!!!

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை அசத்தலான பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழக மக்களுக்காக உழைக்க நினைப்பவர்கள் தாராளமாக பதவிக்கு வரலாம் என்று கூறியுள்ளார். ஆனால் பாஜக கட்சி சசிகலா விவகாரம் தொடர்பில் அதிமுக தலைவர்களுடன் சமரசம் பேச முயற்சிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக ஒருபோதும் அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசுக்கு பயந்தாங்க… காலடியில் கப்பம் கட்டுனாங்க… அதனால பாராட்டிட்டே இருப்பாங்க …!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாடு,  தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்க்காக, இந்துத்துவ சனாதன சக்திகளினுடைய சதிவேலைகளை அறுத்து எறிவதற்காக, திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் லட்சியங்கலான, சமூக நீதி, தமிழ்நாடு, தமிழர் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மாநில சுயாட்சி போன்றவற்றை நிலைநிறுத்துவதற்காக மேற்கண்ட முடிவு சரியானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்துள்ளனர். மோடியை வெண்கல மனிதர், இரும்பு மனிதர், கரும்பு மனிதர் என்று […]

Categories
அரசியல்

எதுக்கு இந்த அவசரம்…. அவரு என்ன கொலையா பண்ணிட்டாரு…? குமுறும் மாஜிக்கள்…!!!

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அதிமுக சட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி வழக்கு இருக்கிறது. எனவே, அவர் முன்ஜாமினுக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு காத்திருக்கும் நிலையில், காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருவதால், இரண்டு வாரங்களாக தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரின் தலைமையில், அதிமுக சட்ட குழு உறுப்பினர்களான தளவாய் சுந்தரம், இன்பதுரை, பாபு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க செய்தால் ரத்தம்…. அதே நீங்க பண்ணா தக்காளி சட்னியா….. ஓபிஎஸ் அதிரடி ட்விட்….!!!

விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தய எதிர்க்கட்சித் தலைவர் இன்று தமிழ்நாட்டின் முதல்வராக உள்ள நிலையில் திமுக எதை எல்லாம் எதிர்த்ததோ, அதெல்லாம் செயல்பாட்டிற்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கி பேசிய தமிழக முதல்வர், சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! சொன்னதை செய்யும் திமுக…! குஷியில் உப்பிக்கள்… கலக்கத்தில் கழகத்தினர் …!!

முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த தேர்தல் வாக்குறுதியாக பல விஷயங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. அதில் முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் விசாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விஷயம் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்தது. அதன் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை சசிகலாவுக்கு பொருந்தாது…. ஜெயக்குமார் பேட்டி…!!!

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை சசிகலாவுக்கு பொருந்தாது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இருவரும் இன்று கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ஓ பன்னீர்செல்வம் ‘பாவத்தை சுமந்து அவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்’ என்று இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டிய அவர் குட்டி கதை ஒன்றைச் சொன்னார். தொடர்ந்து பேசிய அவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் விலகினாலும் கூட்டணி தொடரும்….!  அண்ணாமலை அதிரடி….!!!!

கூட்டணியில் இணைந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அம்மா ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக தேர்தலை சந்தித்து வருகின்றது. அம்மா மறைந்த பிறகும் அந்த கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாரதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு இல்லையென்றால்…. நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்… அமைச்சர் எ.வ.வேலு!!

தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை,வேலூர்,கரூர்,நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் தங்க மணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஷாக்…! அது அவுங்க பிரச்சனை…! அமமுக என்ன செய்யும் ? நழுவி சென்ற டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை ஒரு சிலர் இயக்குகிறார்கள் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும். உள்ளாட்சி தேர்தலில் ரஜினியிடம் சசிகலா ஆதரவு கேட்பது குறித்து சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என உரிமை கொண்டாடுகிறார். அதை ஓபிஎஸ், இபிஎஸ் ஏற்று கொள்ளமாட்டோம், சேர்த்துக்கொள்ள மாட்டோம் என சொல்லுவது அவுங்க பிரச்சனை, இதை அவுங்க பார்த்துக்கொள்வார்கள். இதற்க்கு அமமுக என்ன சொல்ல முடியும். அதிமுகவில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னென்னெல்லாம் பேசுனாங்க ? திமுக சுயரூபம் தெரியுது…! டிடிவி சாடல்

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஒரு அரசாங்கம் வந்தாலே ஒரு ஆறு மாதம் அவர்களுக்கு காலம் கொடுக்க வேண்டும், அது முடிந்துவிட்டது, இதிலேயே அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், முதலமைச்சர் என்ன சொன்னாரு தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு வந்தவுடனே ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார். அதேபோன்று சிறுபான்மை மக்களின் காவலாக காட்டிக்கொண்டு… 7 பேர் விடுதலை எல்லாம் என்ன பேசினார்கள் என்று தெரியும் ? இப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரங்குகள் கையில் சிக்கிய பூமாலை… TVயில் பார்த்து இருப்பீங்க… ஓபிஎஸ், இபிஎஸ் மீது சரமாரி விமர்சனம் …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மீண்டும் தேர்தெடுத்துள்ளார்கள், வேற யாரையும் விருப்பமனு தாக்கல் செய்ய விடல, அதிமுக தலைமை அலுவலகத்திலும் பிரச்சனை நடந்துள்ளது. இதை எப்படி பார்க்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், கேலிக்கூத்தாக இருக்குது என்று சொல்வார்கள் அல்லவா… நான் அன்னைக்கே சொன்னேன்,  இது வந்து குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இன்றைக்கு அந்த கட்சியினுடைய நிலை இருக்கிறது என்று அன்றைக்கே சொன்னேன், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜதந்திரம்னு சொல்லுவாங்க…! நான் பதில் சொல்ல விரும்பல… அல்லேக்கா நழுவிய டிடிவி …!!

உங்களுக்கும் திருமதி சசிகலா விற்க்கும் சிறு நெருடல் இருப்பதாக, கருத்து வேறுபாடு இருப்பதாக சமூகவலைதளங்களில் வருகிறது இதுபற்றி கேட்டபோது, பதிலளித்த டிடிவி தினகரன் , சமூக வலைத்தளத்தில் சொல்வதெற்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அரசியல் விமர்சகர்களுடைய நிறைய பேருடைய தரம் நமக்கு தெரியும். அதாவது சந்தர்ப்ப வாதத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் ராஜதந்திரம் என்று சொல்கின்ற சில பேருடைய பேச்சுக்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சசிகலா சிறையில் இருந்து வரும் போது நான் சொன்னேன் […]

Categories
அரசியல்

அன்னபோஸ்ட்டாக தேர்வு …! ஓ.பி.எஸ் இ.பி.எஸ் குஷி ..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைப் பொறுப்புக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்களும் பெறப்பட்டன. இந்த நிலையில் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என ஓமப்பொடி பிரசாந்த் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 4ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ச் சவடால்…. “குடும்ப அட்டைதாரருக்கு ரூ 5,000 கொடுங்க”… திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் ஆர்ப்பாட்டம்…. ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி அறிக்கை!!

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.. கழக ஒருங்கிணைப்பாளராக திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளராக திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், இருவரும் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எங்கள் வழி  தனி வழி”…. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு குடைச்சல்…. ஜெய்ஆனந்த் ஓபன் டாக்…!!

மயிலாடுதுறையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளரான சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளரான ஜெய்ஆனந்த் திவாகரன் பங்கேற்றார். அப்போது அங்கு இருந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஜெய்ஆனந்த் திவாகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து பி.எட். […]

Categories
அரசியல்

மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்ற நிலையில்…. அதிமுக உட்கட்சி பூசல்…. விரட்டியடிக்கப்பட்டாரா ஓமப்பொடி பிரசாத்….???

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளன இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெற இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு…. வேட்புமனு வாங்க வந்த நிர்வாகி ஓட ஓட விரட்டி அடிப்பு…. என்ன நடந்துச்சு?….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகின்ற 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த வேட்புமனுத் தாக்கல் நாளை மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் வருகின்ற 5ஆம் தேதி காலை வேட்புமனு பரிசீலிக்கப்படும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் உறுப்பினர் ஓமப்பொடி […]

Categories
மாநில செய்திகள்

வரும் 7 ஆம் தேதி அதிமுக உட்கட்சி தேர்தல்…. இன்று வேட்புமனு தாக்கல்….!!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவு 8- ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் அமைப்புகளின் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற விதிமுறையின் படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவா?…. உறுப்பினர் பதவி கூட இல்ல…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்….!!!!

அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினராக கூட சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் இளைய மகளான நர்மதா-கௌதம் திருமணம் நேற்று சேலம் அருகே உள்ள சூரமங்கலத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஓ.பன்னீர்செல்வம் ,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது எனவும் அவரை […]

Categories
Uncategorized

கொக்கு போல் இறையை தேடுபவர் சசிகலா- ஜெயக்குமார் கடும் விமரச்சனம் ….!!!!

அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார். சேலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என்றும், கொக்கு போல இறையை தேடுபவர்களால் அதிமுக-விற்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாது என்றும், அதிமுக அசைக்கமுடியாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?… ஆரம்பத்துல கட்டுப்படுத்தனும்… ஆளாளுக்கு விமர்சிப்பாங்க… மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!!

அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்? என்று முன்னாள் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல 3 சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் இக்கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்மகன் உசேன் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.. இதையடுத்து கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கழக செயற்குழுக் கூட்டம் மிக எழுச்சியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்ஜிஆர், அம்மாக்கு பிறகு…. “அதிமுக இருக்காதுனு சொன்னாங்க”… ஆனா இப்ப வலுவா இருக்கு… மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

 எம்ஜிஆர், அம்மாவுக்கு பிறகு கட்சி இருக்காதுனு சொன்னாங்க.. ஆனா இன்னைக்கு அதிமுக வலுவான இயக்கமா இருக்கிறது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல 3 சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் இக்கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்மகன் உசேன் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.. இதையடுத்து கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்து…. தற்போது அதிமுகவின் அவைத்தலைவரான…. பேருந்து ஓட்டுனர் தமிழ்மகன்…!!!!

அதிமுகவின் தற்காலிக புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் என்னென்ன பொறுப்பில் பதவி வகித்தார் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயலாற்றிய மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன். 1950களில் எம்ஜிஆர் மன்றத்தை தொடங்கி அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் கீழ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர். 1972-ல் திராவிட முன்னேற்ற கட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்…. வெளியான அறிவிப்பு….!!!

அதிமுகவின் தற்காலிகத் அவைதலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்.!!

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார் சென்னையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவின் தற்காலிகத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனுக்கு செயற்குழுவில் ஓபிஎஸ் – இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. கன்னியாகுமரியை சேர்ந்த அதிமுகவின் எம்.ஜி.ஆர் மன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பான சூழலில் தொடங்கும்…. அதிமுக செயற்குழு கூட்டம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!!

அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கின்றது. கடந்த நவம்பர் 24ல் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்குகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை  ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்  தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மொத்தம் 21…. பாஜக கேட்கப் போவது 10….. தாக்குப் பிடிக்குமா அதிமுக….? என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 மேயர் பதவிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல காட்சிகளை தமிழ்நாடு பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தலின் கடைசி கட்டம் நடந்துமுடிந்தது. அதன் முதல் கட்டம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு இதற்கு முன்பு 15 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக மூத்த தலைவர் நீக்கம்….. OPS-EPS அதிரடி முடிவு…. என்ன காரணம்…?

அதிமுக கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் அன்வர் ராஜா. இவர் ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்தவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் இவர் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பி என்ற பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய பொழுது சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்களுக்கு….. எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு….!!!

முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இது குறித்து தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக  கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் டிசம்பர் 5. அம்மாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ […]

Categories
மாநில செய்திகள்

மன அழுத்தம் அதிகரிக்கும்…. பாடத்தை குறைத்து…. “மே மாதம் பொது தேர்வு நடத்தனும்”… இதுவே அவர்களின் எதிர்பார்ப்பு…. ஓபிஎஸ் அறிக்கை!!

பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் “பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாணவர், ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிர நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது என்று பதிவிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு ஜாதி தலைவர்… அம்மாவே தூக்கி எறிஞ்சாங்க…. நான் நிரூபிக்கவா ?

செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தியிடம், சசிகலா அவர்களை இணைத்தால் அதிமுக தென்மாவட்ட கட்சிகளை போல் ஆகிரும், ஒரு ஜாதியின் ஆதிக்க கட்சி போல் ஆகிவிடும் என்று சொல்கிறார். கேபி முனுசாமி அவர்கள் கூட சொல்லியிருந்தார் அது குறித்து கேட்டபோது, அவருக்கு ஜாதியை பற்றி தெரியாது, அவர் 10, 15 வருடம் ஜாதியை பற்றி பேசியதால் தான் அம்மா அவரை தூக்கி எறிந்தார்கள், அவர் ஒரு ஜாதி தலைவர், இல்லை என்று சொல்ல சொல்லுங்க, நான் நிரூபிக்கிறேன். அவர் பாமகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயங்கரமான அதிருப்தி…. லிஸ்ட் எடுக்கும் முக்கிய புள்ளி…. பெரிய கூட்டத்திற்கு திட்டம்…. காலியாக போகும் அதிமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  அதிமுகவில் அதிருப்தி பயங்கரமாக இருக்கிறது, கட்சியில் எல்லோரும்….  முன்னாள் அமைச்சர்கள் பலர்,  அதாவது பதவியில் இருந்து எடுக்கப்பட்டவர்கள், இவர்களால் நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்த்தாலே ஒரு மாநாடு நடத்தலாம். அந்த வேலையில்தான் இறங்கியுள்ளேன் நான். இவர்கள் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை, போடுவதற்கும் அதிகாரம் இல்லை. ஏனென்றால் வழக்கு நிலுவையில் இருக்கிறது. தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்,  தோசையை திருப்புர மாதிரி, இவங்க அந்த முறையை பயன்படுத்தி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாசை கைது செய்த ”ஜெ”… ஊரை ஏமாத்திட்டு அலையுறாங்க… யாரும் நம்பாதீங்க …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  அம்மா எந்த காலகட்டத்திலும் பிஜேபியோடு ஓட்டோ, உறவோ இல்லை நான் ஒரு பெரிய தவறை செய்துவிட்டேன் என்று சொன்னார்கள், அங்கே கூட்டணி. சட்டமன்றத்தில் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்து ராமதாஸ்ஸை கைது செய்து பேசி இருக்கிறார்… அதை திரு ஸ்டாலினும் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் படித்தால் அதில் இருக்கும்… சட்டசபை நடவடிக்கையில் குறிப்பில் இருக்கு, அதில் தெளிவாக இருக்கு…. இத்தனை பாலங்களை வெட்டினார்கள், மரங்களை வெட்டினார்கள், இவ்வளவு கொடுமைகளை செய்திருக்கிறார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிடியன் ஸ்டாக் என்றால்…. ஒழுக்கம் தேவை இல்லை… திமுகவை சீண்டும் எச்.ராஜா

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரிலே இறங்கினார், ஸ்டாலின் பேண்டை தூக்கிவிட்டு இறங்குகிறாரா ? என்ன ஒரு குடும்பத்தோட ஆட்சி 54 ஆண்டு காலமா உள்ளது திரவிடியன் ஸ்டாக். ஆனால் இதே இது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. ஏன் திராவிடியன் ஸ்டாக் என்று சொன்னாலே தனிமனித நெறிமுறைகள் ஒழுக்கம் தேவை இல்லை. பொது வாழ்வில் ஒழுக்கம் நெறிமுறை தேவை இல்லை, நிர்வாகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி சிரிச்சுகிட்டே வருவார்…! நாடகம் ஆடும் ஓபிஎஸ்… குண்டை தூக்கி போட்ட புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சசிகலாவை சேர்ப்பது குறித்து காலநிலை மாதிரி அவ்வப்போது மாறும் ஒபிஸ்யினுடைய மனநிலை, திடீரென இப்ப சரியாக இருப்பார் அப்புறம்…  அடுத்த நாள் என்ன செய்கிறார் என்று புரியாது.  இப்படி சிரிச்சுக்கிட்டே வருவார், உங்களுக்கு பதில் சொல்லாம அப்படியே நகர்ந்து கொள்வார். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், அவர் திருமதி சசிகலா பெயரை வைத்து அங்கே ஒரு நாடகம் ஆடலாம் என்று நினைத்தால் தோல்வி அவருக்கு தான் மிஞ்சும். அது இருக்கிற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு அத்தனை பக்கமும் வச்ச செக்…. இந்த முறை தப்ப முடியாதா….? கலக்கத்தில் ஈபிஎஸ்….!!!

தனது தனிப்பட்ட உதவியாளர் கைது செய்யப்படுவதால் எடப்பாடிபழனிசாமி அதிர்ச்சியில் உறைந்துள்ளார் என்று கூறுகின்றனர். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அத்தனை ஊழல்களையும் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிக்கொண்டு வருவோம் என்று மு க ஸ்டாலின் கூறியிருந்தார். திமுக ஆட்சி அமைத்த போது தொற்று அதிகமாக இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் விஜயபாஸ்கர் ,எஸ் பி வேலுமணி, வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் எழுச்சியால்….! அதிமுகவில் அதிர்வலை…! பயந்து ஓடும் OPS, EPS…!!

சசிகலாவை கண்டு ஓபிஎஸ், இபிஎஸ் பயந்து ஓடுவதாக அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சசிகலா செல்கின்ற இடத்தில் எல்லாம் தானாகவே ஒரு கூட்டம் வருகிறது. அதை நான் மறுக்க முடியாது. நான் பணம் கொடுத்து கூடுகின்ற கூட்டம் இல்லை, தானாகவே ஒரு கூட்டம் வருகிறது. அவர்களும் இவர்களே… அவர்களே என்று அழைக்காமல் நேரடியாகவே சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கிறார்கள், அதனுடைய எழுச்சி எப்படி இருக்கிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெரிந்த மாதிரி பேசிய எடப்பாடி…! பணிந்து போன மோடி … ஸ்டாலினை நம்பும் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, இங்கே எந்த சட்ட ஒழுங்கும் பாதிப்பில்லை. நான் சொன்னேனே என தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,  ஒரே வரியில் 1000 ரூபாய் வயிறு எரியுது,  நீங்கள் எல்லாம் வீட்டில் சிலிண்டர் வாங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆயிரம் ரூபாய் சிலிண்டர், எனக்கு பதில் சொல்லுங்க இதுக்கு பதில் பேசுகிறாரா ஓபிஎஸ், மத்திய அரசை எதிர்த்து ஏதாவது பேசுகிறார்களா, வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டது இதுவரை வாய்த் இருக்கின்றார்களா ?  எவ்வளவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முன்னேறும்….! ”ஸ்டாலின் சூப்பர்”…. எடப்பாடி அப்படியில்லை….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சட்ட ஒழுங்கை பற்றி ஒரு முக்கியமான கேள்வி கேட்டீர்கள்…. நான் கேட்கிறேன்… ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த மாதிரி, தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொலை செய்தார்களே…  அது எப்படி தெரியும் என்றால், டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்னார் இந்த நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தவர். அந்த மாதிரி ஒரு சட்ட ஒழுங்கு இப்ப பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், நமது திராவிட முன்னேற்ற கழகம் தவறாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அசிங்கப்படப்போகும் EPS.OPS.. VK சசிகலா வசம் ADMK..! புகழேந்தி ஓபன் டாக்..!!

இப்போது இருக்ககூடிய சூழலில் அதிமுகவோடு சசிகலா இணைவதற்க்கான கட்டாயம் வருமா என புகழேந்தியிடம் செய்தியாளர் கேட்டதற்கு… அது நடந்தால்தான் அதிமுக தப்பிக்கும், சசிகலாவை ஏற்றுக் கொண்டு போனால்தான் குழப்பமில்லாத ஒரு நிலைமை, குழப்பம்  நீடிக்காது, எல்லாரும் ஏற்றுக் கொண்டால் ஒற்றுமை நிலவும். ஸ்டபிலிட்டி வரும், கட்சி உருபடுவதற்கு வழியாக இருக்கும். அதை எடப்பாடி ஒத்துக்கொள்ள மாட்டார், ஒபிஎஸ் ஒத்துக்கலாம். ஆகவே இந்த கட்சி முடிவு செய்து அழித்து விட்டுத்தான் போவார். இப்போ நிறைய பேர் என்கிட்ட  பேசிக்கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சப்போர்ட் பண்ணல…! உடனே கைது பண்ணுங்க ஸ்டாலின்… !!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அடுத்த சப்ஜெக்ட்டிற்கு  அடுத்த வாரத்தில் தான் வரப் போகிறேன், முழுவதுமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன், ஸ்மார்ட் சிட்டிக்கு ஆயிரம் கோடி செலவு செய்தேன் என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்வதற்குகூட வரலை எடப்பாடி பழனிசாமிக்கு பாவம். எங்கே என்ன செலவு செய்தார் ? 954 கிலோமீட்டர் வடிநீர் அதாவது தண்ணீர் கீழே இறங்கி போறதுக்கு கால்வாய் கட்டி இருக்கிறேன் என்று சொல்கிறார், நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ பாவம்…! எடப்பாடிக்கு சொல்ல தெரில…. கிண்டல் செய்த புகழேந்தி …!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அடுத்த சப்ஜெக்ட்டிற்கு  அடுத்த வாரத்தில் தான் வரப் போகிறேன், முழுவதுமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன், ஸ்மார்ட் சிட்டிக்கு ஆயிரம் கோடி செலவு செய்தேன் என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்வதற்குகூட வரலை எடப்பாடி பழனிசாமிக்கு பாவம். எங்கே என்ன செலவு செய்தார் ? 954 கிலோமீட்டர் வடிநீர் அதாவது தண்ணீர் கீழே இறங்கி போறதுக்கு கால்வாய் கட்டி இருக்கிறேன் என்று சொல்கிறார், நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அண்ணே…! பெண்கள் கண்ணீர் வடிக்குறாங்க… மோடி கிட்ட சொல்லுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  சசிகலா பொதுக்குழு கூட்டணுமா, அவங்க போது செயலாளரா இல்ல, இவங்க போட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இவங்க போட்டதெல்லாம் கரெக்டா என்று பார்க்க வேண்டியது நீதிமன்றம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இவர்கள் எப்படி நடத்த முடியும். தேர்தல் ஆணையம் கேட்கிறது என்பதற்காக நான் நடத்துகிறேன் என்று சொன்னால், தேர்தல் ஆணையத்தைவிட பெரியது நீதிமன்றம் பெருசு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நீதிமன்றம் சரி பண்ணலாம், நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுட்டான அதிமுக….? ‘திமுகவிற்கு நேரடியாக செக் வைக்கும் பாஜக’…. கைகொடுக்குமா? இல்ல அதிமுக விழித்துக் கொள்ளுமா….?

திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திராவிட அரசியல் நடைபெறும் தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும் என்பதற்காக பாஜக செயல்பட்டு வருகின்றது. பலம் வாய்ந்த அதிமுக, திமுகவிலிருந்து முக்கிய புள்ளிகளை தங்கள் வசப்படுத்தி, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு குடைச்சல் கொடுத்து, சமூக வாக்குகளை ஈர்த்து பக்கா ஸ்கெட்ச் போட்டு காய்களை நகர்த்தி வருகின்றது பாஜக. இதற்கு பலனாக கடந்த சட்டமன்ற தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேறு, பாஜக வேறு….! நாங்கள் பொறுப்பு கிடையாது… கைவிட்ட அண்ணாமலை ..!!

பெருமழை வந்தாலும் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீரும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே நாம் சொல்லி இருக்கின்றோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேறு, பாரதிய ஜனதா கட்சி வேறு. பல இடங்களில் பேசி இருக்கின்றோம், கொள்கை அடிப்படையில் ஒரு கூட்டணியில் இருக்கின்றோம். அதனால் நான் பேசுகின்ற பேச்சுக்கு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு ஒண்ணுமே தெரில…! பரிதாப நிலையில் அதிமுக… பரபரப்பை கிளப்பும் புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு ஓபிஎஸ் அவர்கள் மீது தொடர்ந்து மானநஷ்ட அவதூறு வழக்கு வருகின்ற 15 டிசம்பருக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் ஒத்தி வைத்து இருக்கிறார்கள். இன்னும் ஆவலோடு உயர் நீதிமன்றத்தின்னுடைய அந்த ஆணைக்காக காத்திருக்கின்றோம், ஒரு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது கோர்ட் நடவடிக்கை… இப்ப முக்கியமான விஷயம் என்னவென்று கேட்டீர்கள்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அனைத்திந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடவடிக்கை எடுக்கட்டும்…! தலையிட மாட்டோம்… பாஜக முடிவால் அலறும் அதிமுக மாஜிக்கள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் ஏற்கனவே சொன்னது போல ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதின விழா முடிந்த பின்பு தமிழகத்தில் ஒரு வழக்கம் என்னவென்றால்…. அதற்கு பிறகுதான் மழைக்கு தயாராக எல்லா இடத்திலும் தூர்வார ஆரம்பிப்பார்கள், 2000 கிலோ மீட்டர் தூர்வாருவது அமைச்சர் 400 கிலோமீட்டர் 500 கிலோ மீட்டர் என்கிறார், எதற்காக இந்த மெத்தனம் ஆறு மாதம் இருக்கிறது ? மழை வரப்போகுது என்று தெரிகிறது, ஒரு அடிப்படை தூர்வாரவேண்டிய விஷயத்தில் […]

Categories

Tech |