Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தோழமை கட்சி இல்லை – ஜெயக்குமார் அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க. நீட் வந்து 2010ல. அப்ப திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம். அந்தக் கூட்டணி அரசாங்கத்தில் திமுக சார்ந்த மத்திய அமைச்சர் 2010 ஆம் ஆண்டு திரு காந்திராஜன்,  நாமக்கல் எம் பி அவர்தான்  அறிமுகம் பண்ணுறாரு. முதலில் தமிழ்நாடுக்கு கேடு விளைவித்தது திமுக தான். திமுக கூட்டணி அரசாங்கம். இதுதான், அதுதான் வந்து உண்மையும் கூட. காலையில் சுகாதாரத்துறை அமைச்சர்,  மக்கள் பிஜேபியையும் – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தேர்வு… எதிர்த்தோம்.. எதிர்க்கிறோம்.. எதிர்ப்போம்.. ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்,  நாளையும் எதிர்ப்போம். அந்த நீட்டை தமிழகத்தில் விலக்கு அளிக்கும் வரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த நீட்டை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எங்களோட கோட்டை…! என்னை மிரட்ட முடியாது.. திமுகவுக்கு SP வேலுமணி சவால் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அம்மா இருக்கும்போதும் சரி,  அண்ணன் எடப்பாடி யார் இருக்கும்போதும் ச, ரி ஓபிஎஸ் அண்ணனுடைய உறுதுணையுடன் என்னென்ன திட்டம் தேவையோ எல்லா திட்டமும் கொடுத்தோம். மிகப்பெரிய வளர்ச்சி கொடுத்திருகின்றோம். அதிகமான பாலங்கள், சாலைகள், கூட்டு குடிநீர் திட்டங்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்று பல்வேறு வளர்ச்சி கொடுத்து இருக்கிறோம். மிகப்பெரிய வளர்ச்சி நாம கொடுத்திருக்கிறோம். இந்த பத்து வருஷத்துல… 10 ஆண்டு காலத்தில்  அண்ணன் எடப்பாடியார் அத்திக்கடவு அவிநாசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக தூக்கிருவாங்க…! பயத்தில் அதிமுக தலைமை… பதறிய ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் இயக்கத்தை பொருத்தவரையில் எல்லாமே வந்து புரட்சித்தலைவி அம்மா மீதும்….  அதேபோல புரட்சித்தலைவர் மீதும்,,,,  கட்சியின் மீதும் விஸ்வாசம் உள்ளவர்கள்.  ஊழியர் கூட்டம் இது. இது அறிமுக கூட்டம். இந்த அறிமுக கூட்டத்துல ஒரு பொதுவான அறிவுரை சொன்னோம். திமுகவைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஒரு குறுக்கு வழியில் தான் அவங்க  எல்லாமே சாதிக்க நினைப்பாங்க. பொதுவாகவே அவங்களுக்கு குறைந்த கவுன்சிலர்கள் கிடைக்கும்போது, அதிகமான பணத்தை கொடுத்து ஏதாவது விளக்கு வாங்கலாமா […]

Categories
அரசியல்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காத அதிமுக…. இதுதான் காரணமா…? விளக்கமளித்த ஓபிஎஸ்…!!

நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கததற்கான காரணம் குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுக எப்போதும் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் செயல்படும் தமிழக மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வுக்கு எதிரான எந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு திமுக ஆதரவு அளிக்கும் . இந்த நீட்தேர்வு திமுக மற்றும் காங்கிரஸ் அங்கம் வகித்த மத்திய அரசின் கூட்டணியில் தான் கொண்டு வரப்பட்டது. […]

Categories
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்…. இந்த இரண்டு கட்சியும் நல்லா நாடகமாடுது!…. துரைமுருகன் பகீர் குற்றச்சாட்டு….!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி அனுப்பப்பட்ட தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் நாடகம் போடுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் […]

Categories
அரசியல்

அட…! உங்களுக்கெல்லாம் கூச்சமே இல்லையா…? ஓபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு கடந்த 2010ஆம் வருடத்தில் நீட் தேர்வை  அறிமுகப்படுத்தியது. அப்போது காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை திமுக விலக்கியிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்குமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். கூவத்தூர் கொண்டாட்டத்திற்கு பின் நடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்கள் தற்கொலை செய்ய காரணமான அதிமுக ஆட்சியின் துணை […]

Categories
அரசியல்

சுயேட்சை வேட்பாளர்கள் மூவருக்கு ஜாக்பாட்…. என்ன நடந்தது தெரியுமா…?

தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டி பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக போன்ற முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதது சுயேட்சை கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்திருக்கிறது. தேனி மாவட்டத்தின் பெரிய குளத்திற்கு அருகிலிருக்கும் வடுகப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கிறது. அனைத்து வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்பாளர்கள் 45 பேர், வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இதில் 1, 10 மற்றும் 11 போன்ற 3 வார்டுகளில் முக்கிய கட்சிகளான […]

Categories
அரசியல்

“சொந்த காசில் சூனியம்”… திமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்….. அதிர்ச்சியில் அதிமுகவினர்….!!!!

அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் கவுன்சிலர் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்ததால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சியின் தேர்தல் களம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. அந்த வேட்பாளர் பட்டியலில் 5-வது வார்டு அதிமுக வேட்பாளரான தங்கராஜ் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், காரணமின்றி அவரை நீக்கியுள்ளனர். இதனால், முன்னாள் கவுன்சிலரான அவர், திடீரென்று  தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து திமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்து கொண்டதால், ஆண்டிப்பட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லெட்டர் அனுப்பினார் ஓபிஎஸ்…. எதற்கு தெரியுமா?….!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக நீதி கூட்டமைப்பில் இணைய விருப்பம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கூட்டமைப்பில் துருவி துருவி பார்த்தாலும் தமிழ்நாட்டின், மக்கள் நலன் எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ஓர் அமைப்பை […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா: “அதிமுகவின் திடீர் முடிவு”…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்….!!!!

ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கு திருப்பியனுப்பியது தொடர்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை அதிமுக புறக்கணித்திருக்கிறது. வருடந்தோறும் இந்திய அளவில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தருமாறு கோரிக்கை வைத்து, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் அனுமதிக்காக அந்த மசோதாவை அனுப்பியிருந்த நிலையில், அவர் மீண்டும் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பில், அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் தான் இந்த வார்டு கவுன்சிலர்…. தேர்தலுக்கு முன்னரே கல்வெட்டு வைத்த நபர்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே திண்டிவனத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சித் தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் 8-வது வார்டு உறுப்பினர் எனக்கூறி பெயர் பொறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மனு தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

இளம் தலைமுறையினரை களமிறக்கிய திமுக, அதிமுக…. குவியும் பாராட்டுகள்….

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் பிபிஏ முடித்த 22 வயதான ரிஷி திமுக சார்பில் களமிறங்குகிறார். நகராட்சியின் 19வது வார்டில் போட்டியிட இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமது வெற்றியை கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பேன் என்றும் கூறுகிறார் ரிஷி. இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த கட்சியில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், நான் சரியாக பயன்படுத்தி செயல்படுவேன் வெற்றியை கொண்டுபோய் தமிழக முதல்வருக்கு சமர்ப்பிப்பேன். இதேபோல் கள்ளகுறிச்சி நகராட்சியில் 21 […]

Categories
அரசியல்

“வீடு புகுந்து வெட்டுவேன்…” அதிமுக நிர்வாகியின் சர்ச்சையான பேச்சு…. கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் சண்முககனி உரையாற்றினார். அவர் கட்சியினர் மத்தியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதில் அவர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதன்பிறகு கட்சி மாறினால் அவர்களை வீடுபுகுந்து வெட்டி விடுவேன் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில் தான் நடைபெறும் எனவும் அவர் கூறினார். சண்முககனியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை கைகழுவிய வீரமங்கை… அதிமுக போய்ட்டு 2நாளில் பாஜக தாவிய முனுசாமி..!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வேட்பாளர்கள் கட்சி மாறுவது தொடர்கதையாகி உள்ளது. தேர்தல் வந்தாலே இதுபோன்ற காட்சிகள் மக்களின் நினைவுக்கு வந்துவிடும். அதற்கு காரணம் நிஜத்திலும் அரங்கேறும் கட்சித்தாவல் கலவரங்கள் தான். 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனி ஒருவராக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து திமுக கொடியுடன் மறியலில் ஈடுபட்டனர் திமுக மகளிர் அணி அமைப்பாளர் தெய்வநாயகி. இவரை வீரமங்கை என முதலமைச்சர் […]

Categories
அரசியல்

அவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது…. முதலமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும்…. ஓபிஎஸ் அறிக்கை…!!!

மத்திய அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படை இதற்கு முன்பே 60-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தது. தற்போது, அவர்கள் விடுவிக்கப்பட இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த செயல் கடுமையாக […]

Categories
அரசியல்

பலத்தை நிரூபிக்க இது தான் தக்க சமயம்…. தேர்தலில் தனித்து களமிறங்கும் பாமக…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து களமிறங்கி, தங்களின் பலத்தை நிரூபிக்க தீர்மானித்திருக்கிறது. தி.மு.க.வின் கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இருக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணியிலிருந்த பாஜக தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில், பா.ம.க.வும் தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கிறது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, அம்மா மக்கள் […]

Categories
அரசியல்

“இது தான் சரியான சமயம்!”…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் பாஜக… விக்கெட் விழுமா…?

பா.ஜ.கவினர் அமமுக மற்றும் அதிமுக கட்சியில் இருக்கும் சிக்கலை அறிந்து கொண்டு, அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு வலை வீசத்தொடங்கியுள்ளனர்.  2014 ஆம் வருடத்திற்கு இடையில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாஜக பிற மாநிலங்களில் மேற்கொண்ட அரசியலை தமிழ்நாட்டில் தற்போது தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் அனைத்திலும் பாஜகவை நிலை நாட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக பிற கட்சிகளில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயல்கிறார்கள். திமுக மற்றும் அதிமுக விலிருந்து பலரும் பாஜகவிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.கவினர் […]

Categories
அரசியல்

“ஆண்டவனால கூட அதிமுகவை காப்பாத்த முடியாது!”…. முக்கிய பிரபலம் எச்சரிக்கை….!!!!

ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து விலகி விவசாயம், ஆன்மீகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது அரசியல் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பூங்குன்றன், பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் வெளியிட்ட பதிவு ஒன்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது “அந்த ஆண்டவன் கழகம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறான். அதனால் தான் பல காரணங்களையும் […]

Categories
அரசியல்

ஒரே வார்டில் களமிறங்கும் நாத்தனார்-அண்ணி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!!

அ.தி.மு.க சார்பாக முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசனின் மகள் போட்டியிடம் அதே வார்டில், பா.ஜ.க சார்பாக அவரின் மருமகளும் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக அங்கு தேர்தல் நடக்கிறது. எனவே, தி.மு.க, அதிமுக மற்றும் பாஜக முதல் மேயர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக போட்டியிட்டு வருகிறது. நாகர்கோவிலில் தி.மு.க வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால், பா.ஜ.க மற்றும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அறிக்கை விட்டேன் கேட்கல…! இல்லனா தப்பு நடந்துருக்காது… இப்போ என்ன பிரயோஜனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளத்தில் சிரஞ்சி இருக்குன்னு சொல்றாங்க. அதைவிட அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கிற அரிசியில் வண்டும் ஊர்ந்து கொண்டிருக்கிறது. கோதுமையிலும் வண்டு ஊர்ந்துக்கிட்டு இருக்குது. அதே மாதிரி புளியில் பல்லி இறந்து கிடக்கு. அதை ஒருவர் சொல்கிறார் நான் வாங்கிய பொங்கல் தொகுப்பில் இந்த புளியில் பல்லி இறந்து கிடக்கிறது என்று சொல்கிறார். அதை சொன்னதற்காக ஜாமீனில் வர முடியாத அளவிலான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். அவருடைய மகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாராயம் காய்ச்ச தான் ஆகுமாம் ? வயித்துல அடிச்சுட்டாங்க – வேதனையோடு குறிப்பிட்ட இபிஎஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  இன்றைக்கு இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில்,  தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இதயதெய்வம்  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்தார்கள். அவர் மறைந்த பிறகு அம்மாவின் உடைய அரசு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் முழுமையாக கொடுத்தோம்‌. அதன்பிறகு போன வருடம் 2500 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை சும்மா வீட்டீங்களா ? எப்படில்லாம் செஞ்சீங்க ? திமுகவையும் வச்சு செய்யுங்க ? எடப்பாடி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி,  பொங்கல் தொகுப்பு எப்படி வழங்கப்பட்டது என்று எல்லா ஊடகங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் முழுமையாக போடவில்லை. சில பத்திரிகைகளில் அரைகுறையாகத்தான் வந்தது. இன்றைக்கு தமிழகத்திலேயே 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டை இருக்கிறது. இவர்களுக்கு முறையாபொங்கல் தொகுப்பு வழங்கினார்களா ? என்றால் கிடையாது. அதில் 21 பொருள்கள் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் என்று கூறினார்கள். அதை கொடுத்தார்களா இல்லை. 16 பொருள்,  18 பொருள் தான் […]

Categories
மாநில செய்திகள்

கொலை, கொள்ளை நடக்குது…! சும்மா சும்மா கேஸ் போடுறாங்க… பொங்கி எழுந்த எடப்பாடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு ஸ்டாலின் முதலமைச்சரின் இந்த அரசாங்கம் 8 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு தான் அதிகமாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் கொலை நடக்குது, திருட்டு நடக்குது, தினம்தோறும் பத்திரிக்கை செய்தி, ஊடக செய்தியில்  இதைதான் காட்டுறீங்க. ஒவ்வொன்றும் ஒரு இடையில் ஊடகத்தின் வாயிலாக காட்டுகிறீர்கள். எங்கெங்கே கொலை நடக்கிறது? எங்கெங்கு திருட்டு நடக்கிறது ? என்று காட்டுகிறீர்கள். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க வீடு வீடா போனோம்..! கதவை தட்டி தட்டி கேட்டோம்… திமுக அதைக்கூட செய்யல…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் பரவல் ஆரம்ப கட்டம்…  அந்த நோய் எப்படி வரும் ? அது வந்தால் என்ன அறிகுறி தென்படும் என்று தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே அந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சி எடுத்து அதை தடுத்து நிறுத்திய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். அந்த நோய் வந்தபோது கூட என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவருக்கு தெரியாது. படிப்படியா தெரிந்துதான் நாம்ம இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே சூப்பர் சி.எம்…! சைக்கிளில் செல்கிறார்… டீ கடையில் டீ குடிக்கிறார்… நோட் பண்ணி சொன்ன எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் 8 மாத ஆட்சி கால ஆட்சியிலே நிறைய செய்தோம் என்று சொல்கிறார்கள். என்ன செஞ்சோம் என்று இதுவரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு தெரிவித்தார்களா ?  பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்களா ? கிடையாது. 8 மாத கால திராவிட ஆட்சியிலே மக்கள் பட்ட துன்பம் தான் அதிகம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்,  அவரே அவரை புகழ்ந்து கொள்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு செய்யாத மனிதர்களே இல்லை..! சாரி கேட்டுட்டாருல்ல… மன்னிச்சு ஏத்துக்கிட்டோம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  நயினார் நாகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். யூட்யூபிலும் போட்டுள்ளார். அதோடு அந்த பிரச்சனை முடிஞ்சது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஆனால் தவறு செய்த பிறகு அதனை எண்ணி வருத்தம் தெரிவித்தால், அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளப்படும். எங்கள் குழந்தைகள் எங்களுக்கு முக்கியம். அவர்கள் அவர்கள் குழந்தை அவர்களுக்கு முக்கியம். அவர்களது குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எல்லோரது பெற்றோர்களும் விரும்புவார்கள். நீங்கள் எப்படி உங்களது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லா புரிஞ்சுக்கோங்க…! பாஜகவோடு கூட்டணி இருக்கணும்… அவுங்க ஹெல்ப் வேணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  நகராட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றுவோம். பேரூராட்சிகளிலும் அதிக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே 11 இடத்திற்கு 10 இடங்கள் வெற்றி பெற்றோமோ,  அதேபோல மேயர், நகராட்சி, பேரூராட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு எங்களது கழக நிர்வாகிகள் உழைப்பார்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் 60 கோட்டங்களில் போட்டியிட விரும்புகிறார்கள், அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களது கடமை.  அதுபோல் ஒவ்வொரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக போய்டுச்சுன்னு சொல்லாதீங்க…! கூட்டணி குறித்து எடப்பாடி பதில்!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் வெளியிட்டுள்ளது. நகர்ப்புற தேர்தலை பொறுத்த வரைக்கும் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. 138 நகராட்சி இருக்கின்றன. 21 மாநகராட்சிகள். இதற்கெல்லாம் தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 1374, […]

Categories
அரசியல்

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்…. எங்களுக்கு பாதிப்பு இல்லை… அமைச்சர் ஜெயகுமார் பேட்டி…!!!

வருங்காலத்தில் அதிமுக கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பில் பாஜக விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், கட்சித் தலைமை தான் அது குறித்து தீர்மானிக்கும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இட ஒதுக்கீடு பங்கு தொடர்பில் பேச்சுவார்த்தை உடன்படவில்லை. எனவே, பாஜக தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. எனினும் பா.ஜ.க வின் தலைவர் அண்ணாமலை வரும் 2024ஆம் வருட பாராளுமன்றத்தின் தேர்தல் வரைக்கும் அதிமுகவுடன் எங்களின் கூட்டணி நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், பாஜகவின் இந்த […]

Categories
அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே முதல் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 3-வது வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக- அதிமுக இடையே கூட்டணி முறிந்தது?…. லீக்கான தகவல்….!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக-பாஜக இடையே இனி நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பாஜக தனித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் கூட்டணி முறிவு… பாஜக தனித்து போட்டி…. தமிழக அரசியலில் திடீர் டுவிஸ்ட் …!!

பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு கஷ்டமான ஒரு விஷயம் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடன்படிக்கை. இதற்கு முன்பு தொடர்ச்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பாக அதனுடைய தலைவர்கள் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக தொடர்ந்து நம்முடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து, விவசாய சட்டத்திலிருந்து […]

Categories
அரசியல்

பாஜக தனித்து போட்டி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி கட்சியில் இருந்த பாமக இந்த முறை தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகாவும்  கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் இடம்பெற்றிருந்த  கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு பேசிய கருத்து சரி…. ஆனால் வார்த்தை தான் தப்பு…. பாஜகவை தட்டி கொடுத்த அரசியல் பிரபலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் […]

Categories
அரசியல்

தொகுதிப் பங்கீடு: செம கறார்ரா இருக்கிற அதிமுக…. கடுப்பான பாஜக….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி களம் காண உள்ளது. இதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி நகரில் உள்ள பாஜகவின் தலைமையிடமான கமலாலயத்தில் 2 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் […]

Categories
அரசியல்

“தமிழ்நாட்டில் மத வெறியை ஏற்படுத்தி”… வன்முறையை உருவாக்கி…. பா.ஜ.க குளிர் காய்கிறது…. முதல்வர் கடிதம்…!!!

தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி, வன்முறையை ஏற்படுத்தி பா.ஜ.க குளிர் காய்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழக முதலமைச்சரான மு.க ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியின் நற்பெயரை சிதைப்பதற்காக வெறும் பொய்யை மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் அதிமுகவால் கடந்த 10 வருடங்களில் தமிழக பட்ட பாடை மக்களிடம் நினைவுப்படுத்துங்கள். நல்லிணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி […]

Categories
அரசியல்

செம ட்விட்ஸ்ட் பா…. தி.மு.கவிலிருந்து அதிமுகவில் குதித்த 200 பேர்… அங்கு அங்கீகாரம் கிடைக்கலையாம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் திமுகவை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பேராட்சிக்கு உட்பட்டிருக்கும் 2-ஆம் வார்டில் இருக்கும் பாரம்பரியமாக திமுக குடும்பத்தில் உள்ள குமரேசன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் இன்று அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக கட்சியில் சேர்ந்தவுடன் கட்சியின் உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு குமரேசன் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சி.வி ராஜேந்திரன், அவர்களின் தலைமையில் ஊர்வலம் சென்று பர்கூர் பேருந்து […]

Categories
அரசியல்

கறாராக பேசிய அதிமுக…. செம டென்ஷனில் பாஜக…. இனி அவ்ளோ தானா?!!!!!

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதிமுக சட்டமன்றத்தில் ஆண்மையுடன் செயல்படவில்லை என்று பேசினார். இந்த பேச்சானது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக வட்டாரத்தில் நயினார் நாகேந்திரனின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று பாஜக சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் நயினார் நாகேந்திரன் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக, பாஜக கேட்ட சீட்டுகளை வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
அரசியல்

ஆளுங்கட்சியின் மிரட்டல்…. “இதுக்கு மேல எதையும் பொறுக்க முடியாது”…..  பொங்கி எழுந்த எடப்பாடி….!!!!

திமுக எம்பி கே.பி சங்கர் மாநகராட்சி பொறியாளரை அடித்ததற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “திருவொற்றியூர் பகுதியில் உள்ள நடராஜன் தோட்டம் இடத்தில் சாலை போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது ஒப்பந்ததாரர் முறைப்படி திமுக எம்எல்ஏ வந்து பார்க்காததால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ அடியாட்களுடன் சென்று சாலை போடும் பணியை வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளார். அதோடு சாலை போடும் பணியை மேற்பார்வை செய்த பொறியாளரை மானாவாரியாக அடித்துள்ளார். அதோடு ரோடு […]

Categories
அரசியல்

மக்களுக்கு விரோதமான ஆட்சி நடக்கிறது… முதல்வர் கேட்க வேண்டும்…. -ஓபிஎஸ் அறிக்கை…!!!

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், தமிழகத்தில் திமுகவினர், அரசு அதிகாரிகளை தாக்கியதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்னை அடையாரில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில், நாங்கள் சொல்லக்கூடிய நபர்களை தான் களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டினார்கள். தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களில், டோக்கன் விநியோகிப்பதில், நியாயவிலை கடைகளில் என்று அனைத்திலும் திமுகவினரின் ஆதிக்கம் தான் ஓங்கி […]

Categories
அரசியல்

“மிரட்டல் விடுத்த மேலிடம்”…. “ஆடிப் போய்க் கிடக்கும் அதிமுக”….அரசியலில் இது தான் தற்போதைய ஹாட் டாபிக்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, திமுகவை கைப்பொம்மையாக ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்பதாக கூறி பாஜகவை சரமாரியாக விளாசினார். சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல் செயல்படுவது இல்லை எனவும், பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் அதிமுகவில் ஆண்மையோடு பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை எனவும் பாஜக […]

Categories
அரசியல்

“அடப்பாவமே!”…. மேயர் சீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக…. செம அப்செட்டில் அதிமுக தலைமை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல்

இவ்வளோ பேசுறீங்கள…. தேர்தல்ல தனியா நின்னு காட்டுங்க… “நாயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்த அதிமுக….!!

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் […]

Categories
அரசியல்

“எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டாரு!”…. தப்பா எடுத்துக்காதீங்க!…. நயினார் கருத்துக்கு வருத்தப்பட்ட அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வேறு ஏதோ பேச வந்துவிட்டு மாற்றி கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். அரியலூரில் மாணவி தற்கொலை வழக்கில், நீதி கேட்டு பா.ஜ.க சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது, தமிழகத்தில் எதிர்க்கட்சி போன்று அதிமுக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மைத்தனத்தோடு பேசுவதற்கு அ.தி.மு.கவில் எம்எல்ஏ ஒருவர் கூட இல்லை. மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் அ.தி.மு.க சட்டமன்றத்தில் பேசுவது கிடையாது […]

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. உள்ளாட்சி தேர்தலில்…. பாஜக-அதிமுக கூட்டணி உடைகிறதா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஜனவரி மாத இறுதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாஜகவுக்கு தற்போது தமிழகம் முழுவதும் மக்களிடம் ஆதரவு பெருகி வருவதால் அந்த கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளக்கெண்ணை மாதிரி பதில்- முதல்வரை சரமாரியாக விமர்சித்த ஜெயக்குமார் …!!

செய்தியளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ரூபாய் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. எனவேதான்  சிபிஐ விசாரணை கேட்டு கோட்டிற்கு எங்கள் கட்சி சார்பாக போய் உள்ளோம். சிபிஐ விசாரணை வேண்டும். தப்பு நடந்துள்ளது என்று சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். அதற்கான அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கைக்கு பதில் சொல்லணும். அதைவிட்டுட்டு, வெளக்கெண்ணை மாதிரி பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்கிற […]

Categories
அரசியல்

“கூட்டணி கட்சி காரி துப்புது!”…. ஆனா நீங்க இப்டி இருக்கீங்க?…. பாஜகவின் பேச்சால் பரபரப்பு….!!!!

சமீபகாலமாக அதிமுகவை ஓவர்டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எம்எல்ஏவும் பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை ஒரு எதிர்கட்சி போல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில்ஆண்மையோடு பேச யாருமில்லை – சர்சையாக பேசிய பாஜக நயினார் நாகேந்திரன் …!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கவலைப்படாதீங்க திமுகவுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது. முழு 4 வருடம் ஆகி விட்டால் அதற்கு பிறகு நிச்சயமாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சி கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழ்நாட்டில் ஆளக் கூடிய கட்சியாக நிச்சயமாக வரும். உறுதியாக ஏன் சொல்கிறேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சைக்கிள் ஓட்டுறாரு… டீ குடிக்குறாரு…. வேறென்ன சாதித்தார் ஸ்டாலின் ? எடப்பாடி கடும் தாக்கு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் அரசு தவறி விட்டது. இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே, தினமும்  முதலமைச்சர் காலையிலே எந்திரிக்கிறார் 4 இடத்தைப் பார்க்கிறார். டீயை குடிக்கிறாரு வீட்டுக்குப் போகிறார். வேறு என்ன சாதித்தார் ? சொல்லுங்க பாக்கலாம்…  இல்லன்ன சைக்கிள் ஓட்டுவார். வேற என்ன சாதித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எட்டு மாத ஆட்சியில் என்ன திட்டத்தை […]

Categories

Tech |