Categories
மாநில செய்திகள்

விசாரணை கைதி விக்னேஷ் மரணம்…. சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை புரசைவாக்கம் சிக்னலில் வாகனசோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக 26 வயதான விக்னேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ் விசாரணையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இதுதொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை சட்ட பேரவையில் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார்.. அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா வாழ்ந்து பழகிட்டாங்க….. “ரத்தத்தில் ஊறிய ஒன்று”….. அனைவரும் அறிந்ததே!…. மனோ தங்கராஜ் ட்விட்..!!

அடிமையாக இருக்கும் வழக்கம், அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுகவை விமர்சித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”உட்காரு டா” மரியாதை இல்லாம பேசுறாங்க – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற நடவடிக்கைகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாண்புமிகு உறுப்பினர்கள் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்டபோது மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக உட்காரு டா என்று வார்த்தையை பயன்படுத்தி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிய காரணத்தினால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை […]

Categories
அரசியல்

“எப்போதும் எங்க கொள்கை இதுதான்”…. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி….!!!!

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம், அதிமுகவை பொருத்தவரை எப்போதும் இருமொழிக் கொள்கைதான் என்று கூறியுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.வைத்திலிங்கம், “தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என்பது ஜெயலலிதா காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும், அண்ணா காலத்திலும் பின்பற்றப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்தும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை தான். எங்களது தலைமை புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து, அதன் கருத்துக்களை சொல்லும்” என்று ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று அதிமுகவின் மூன்றாம் கட்ட உட்கட்சித் தேர்தல்….. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவின் மூன்றாம் கட்ட உட்கட்சித் தேர்தல் இன்று (ஏப்ரல் 16) நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நடைபெறும் உட்கட்சி தேர்தலை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் நியமனம் செய்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இதுவும் கடந்து போகும்… மாற்றம் என்பது மிக விரைவில்…. சசிகலா கருத்து…!!!!!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த உடனே மாற்றம் நிகழும் என காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இருந்தாலும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா இறங்கியிருக்கிறார். தொலைபேசி உரையாடல் ஆடியோக்களை வெளியிடுவது, ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை போன்ற காய்களை நகர்த்தினாலும் இதுவரை அவர் பக்கம் தொண்டர்கள் சாயவில்லை. அதற்கு மாறாக எடப்பாடி பழனிச்சாமி கையே ஓங்கி வருகிறது. இதற்கு இடையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்தும் அவரை கட்சியிலிருந்து நீக்கியும் கடந்த 2017 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் “மேல்முறையீடு செய்வேன்”…. சசிகலா புதிய அதிரடி….!!!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிப்ரவரி 29 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். தங்களை நீக்கி அறிவித்த பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அந்த […]

Categories
அரசியல்

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் விவகாரம்…!!! தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் இபிஎஸ் தரப்பு…!!

அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எவ்வாறு போராட்டங்கள் நடத்துவது மற்றும் மக்கள் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு அதிமுகவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூறியது குறித்த பேச்சுகள் எழுந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட… அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு….!!!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட திமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்தது. இதனை கண்டித்து அதிமுக நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் புதுக்கோட்டையில் சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது”….. ராஜேந்திர பாலாஜி சூசகம்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்தும்,வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்நடத்தியது.அதன்படி சென்னையில்நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். அதனைப்போலவே கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் ஓபிஎஸ், திருச்சியில் இபிஎஸ்….. சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்தும்,வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அதன்படி சென்னையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்கிறார். அதனைப்போலவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு…. தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 5)…. அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்….!!!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று  தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். இந்நிலையில் திமுக அரசு மக்களின் தலையில் 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் […]

Categories
அரசியல்

சொத்து வரி உயர்வு…. வரும் 5ஆம் தேதி திமுக அரசை கண்டித்து போராட்டம்….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு…. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5 ஆம் தேதி…. அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்….!!!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். இந்நிலையில் திமுக அரசு மக்களின் தலையில் 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய […]

Categories
மாநில செய்திகள்

தாலிக்கு தங்கமா….? கல்விக்கு உதவி தொகையா….? தமிழகத்தில் பட்ஜெட் அறிவிப்பால் குழப்பம்….!!!

திமுகவினரின் புதிய திட்டத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திருமணத்திற்கு மொத்தம் ஐந்து நிதி உதவி திட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் […]

Categories
அரசியல்

“தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட அதிமுகவுக்கு தகுதி கிடையாது…!!” அமைச்சர் காட்டம்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் சமயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய மனிதநேயமற்ற செயலால் அவர் சிறைவாசம் அனுபவித்தார். அது அவருக்கு கிடைத்த சரியான தண்டனைதான். ஆனால் அதிமுகவினரோ தங்கள் மீது பொய்வழக்கு போட்டதாக கூறினர். அதிமுகவினரின் இந்த பொய்யை மக்கள் அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்ததை மறைக்க அதிமுக செய்தியாளர்களுக்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

“என்னோட வாயை மூட முடியாது”….. திமுக கேட்ட கேள்வி…. புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ஜெயக்குமார்……!!!!!

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் 2 வாரங்களில் திங்கள் ,புதன், வெள்ளி போன்ற 3 நாள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நேற்றைய முன்தினம் கையெழுத்திட்டார். அதன்படி இன்றைக்கு கையெழுத்திட்டுள்ளார். இதற்காக அவர் திருச்சியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இதற்கிடையில் டெல்டா பகுதியிலுள்ள அதிமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் […]

Categories
அரசியல்

சசிகலாவுக்கு கேட் போட்ட டிடிவி…!! செம ஜாலியான எடப்பாடி…!!!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான அதிமுகவின் சறுக்கல் பல்வேறு கட்சிகளையும் அதிமுகவை ஏலனமாக பார்க்கச் செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சரி அதிமுகவுக்கு நேர்ந்த பின்னடைவால் தொண்டர்களுக்கு இரட்டை தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்தது. இது தொண்டர்களுக்கு மத்தியில் சசிகலாவை ஏன் அதிமுகவிற்கு நுழைக்க கூடாது என்ற எண்ணத்தை எழுப்ப தொடங்கியது. இதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது தேனி மாவட்ட அதிமுக […]

Categories
அரசியல்

இனிமேல் தான் ஆட்டமே…! சசிகலா விவகாரம்…. கண்டிஷன் போட்ட எடப்பாடி..!!!!

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் எனில் எடப்பாடி பழனிச்சாமி 8 கண்டிசன்களை போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சசிகலாவின் அலை அதிமுகவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைப்பாட்டை கறாராக கூறிவிட்டார். இதனை பின்பற்ற கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களும் தயாராக இருக்கின்றனர். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் வாயை மூடிமௌனம் காத்து இருக்கும் நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதற்கிடையில் தமிழகத்தில் […]

Categories
அரசியல்

அதிமுகவில் நுழைவாரா சசிகலா?…. 60 எம்எல்ஏ-க்கள் இபிஎஸ்-க்கு ஆதரவு…. ஆனால் ஓபிஎஸ்-க்கு?…..!!!!!!

சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதரவும், எதிர்ப்பும் அக்கட்சியின் இடையே வலுத்து வருகிறது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எப்படியாவது அதிமுகவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்து வருகின்றனர். இன்னொருபக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்ட அதிமுக-வினர்  ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி சசிகலாவை மீண்டும் அக்கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். அதனைத் […]

Categories
அரசியல்

இபிஎஸ்-ஓபிஎஸ் ரெண்டு பெரும்…. அதிமுகவின் பாதுகாப்பு கவசங்கள்…. சொல்கிறார் மாஜி அமைச்சர்…!!!

அதிமுகவில் சசிகலாவை மற்றும் டிடிவி தினகரனை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்டத்திலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடி முடிவு எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் ஓ. பன்னீர்செல்வம் தலையிடவில்லை எனவும் கூறப்பட்டது. ஒருவேளை ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியிருந்தால் ஓபிஎஸ் பக்கம் ஏதேனும் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளும் உள்ளனரா.? என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லை என்பது தான் நிதர்சனம். இந்நிலையில் ஆர்.பி உதயகுமார் ஓ. […]

Categories
மாநில செய்திகள்

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 4 ஆம் தேதி தமிழகத்தில் மறைமுக தேர்தலும் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. எனினும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் […]

Categories
அரசியல்

மீண்டும் அதிமுகவில் சசிகலா…. “எடப்பாடியால ஒண்ணும் பண்ண முடியாது”…. சீறிய சூப்பர் சீனியர்….!!!!

அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான சையதுகான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அதிமுகவில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளுடைய விருப்பமும் அதுதான். எனக்கு கடந்த 3 நாட்களாக தொலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் இன்னும் 2 மாவட்டங்களில் கூட டிடிவி, சசிகலாவை அதிமுக கட்சியில் இணைக்க அனைத்து நிர்வாகிகளும் ஆசைப்படுகிறார்கள். அதேபோல் ஆதிராஜாராம் என்னை பழைய எஜமானர்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அ.ம.மு.கவை இணைக்க வேண்டும்…. அ.தி.மு.கவினர் நிறைவேற்றிய தீர்மானம்…. கட்சியினரிடையே பரபரப்பு….!!

அ.தி.மு.கவுடன் அ.ம.மு.கவை இணைக்க வேண்டும் என சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இதனை சரி செய்வதற்கு சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மற்றும் அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
அரசியல்

“இதை செஞ்சா கட்சிக்குள் பிளவு தான் வரும்”…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேச்சு….!!!!

மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவு வரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று கட்சியின் பொதுக்குழு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தலைமையிலான தேனி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரின் கோரிக்கைக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Categories
அரசியல்

ஒற்றைத் தலைமையில் இயங்க போகிறதா அதிமுக…?? கடம்பூர் ராஜு சொன்ன பரபரப்பு தகவல்….!!

அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் பல்வேறு குழப்பங்களும் கூச்சல்களும் நிலவி வந்தன. சசிகலா கட்சியை கைபற்ற எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதனை அடுத்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்தார். அதன்பின்னர் சிலகாலம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். ஆனால் கட்சியை பொறுத்தவரை இரட்டை தலைமை என்ற நிலையே நீடித்து வந்தது. தற்போது வரை அதிமுக இரட்டை தலைமையிலேயே […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம்…. 2,500 பேர் மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு…..!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…. தீக்குளிக்க முயன்ற தொண்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி….. அதிமுக வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…..!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 28ஆம் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இணைந்த சுயேட்சை வேட்பாளர்…. பீதியில் அதிமுக…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் அடுத்தடுத்து திமுகவிற்கு படையெடுக்கின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி 194 வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் விமலா கர்ணா, அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு ஷாக்!…. சேலம் மாநகராட்சியை தட்டிய தூக்கிய திமுக….!!!!

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட சேலம் மாநகராட்சி தற்போது திமுகவிடம் சென்றுள்ளது. 7 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

திமுகவிற்கு அடுத்தடுத்து தாவும் அதிமுகவினர்….. கதிகலங்கும் அதிமுக தலைமை…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் அடுத்தடுத்து திமுகவிற்கு படையெடுக்கின்றனர். சிவகங்கை நகராட்சி 22 வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரவணன் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அதேபோன்று 4 மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அஸ்வினி கருணா வெற்றி…. பயங்கர குஷியில் அதிமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தலைஞாயிறு பேரூராட்சியை கைப்பற்றிய அதிமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஈபிஎஸ் வசிக்கும் சொந்த ஊரில் திமுக அமோக வெற்றி…. அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கரூரை தூக்கிய திமுக…. பேரூராட்சியை கைப்பற்றி…. அதிமுகவை நசுக்கியது….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சியில்…. கெத்து காட்டும் திமுக…. முன்னிலை நிலவரம் இதோ….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சற்றுமுன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. சற்றுமுன் நிலவரப்படி மாநகராட்சி பகுதியில் திமுக 21 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு இடத்தில் திமுக, ஒரு இடத்தில் அதிமுக வெற்றி…. சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. சற்றுமுன் நிலவரப்படி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் 1-வது வார்டில் திமுக, 2-வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: தொடக்க முதலே அதிரடி….. ஜெட் வேகத்தில் திமுக முன்னிலை…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 808 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

இங்க 40,910 போலீஸ்…. அங்க 60,000 போலீஸ்…. தமிழகம் முழுவதும் அதிரடி…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 808 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக இன்னும் திருந்தவில்லை…! சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்… கெத்து காட்டிய ஓபிஎஸ் –  இபிஎஸ் …!!

நேற்று இரவு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, அவரை மார்ச் 7ஆம் தேதிவரை பூந்தமல்லி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கைதை கண்டிக்கும் விதமாக அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் அராஜகத்தையும் வன்முறை வெறியாட்டத்தையும் ஜனநாயகப் படுகொலையும் தட்டிக்கேட்ட கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் அவர்களை திடீரென காவல்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்புனு சொல்லுறீங்களா ? பதில் சொல்லுங்க ஸ்டாலின்… எடப்பாடி அதிரடி ட்விட் …!!

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்ட  ஜெயக்குமார் 4 மணி நேரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.  ஜெயக்குமார் தரப்பு ஜாமீன் மனு 23ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக நேற்று […]

Categories
மாநில செய்திகள்

ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு…. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சி செய்தவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தது குற்றமா என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என்று முதல்வர் கூறுகிறாரா..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே ஒவ்வொரு வார்டு முடிவுகளை அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய […]

Categories
அரசியல்

நம்ம வெற்றியை உறுதி பண்ண…. இதுல ரொம்ப உஷாரா இருங்க…. ஒபிஎஸ்-இபிஎஸ் கொடுத்த ஐடியா…!!!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற 22ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் நமது கட்சி முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வாக்கு எண்ணும் நாளன்று முகவர்கள் அனைவரும் அவரவர் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பாகவே சென்றுவிட […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டுக்கு QR Code மூலம் பணம்… இது எப்படி இருக்கு….?!!!

சென்னை மயிலாப்பூரில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க QR Code மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து 9-ஆம் மண்டல தேர்தல் அதிகாரிகள் உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவின் 124-வது வட்டச் செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று QR Code டோக்கன் வழங்கியதை பார்த்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர். டெக்னாலஜி எப்படி பயன்படுகிறது பார்த்தீர்களா?

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலவரபூமியாக மாறும் கோவை…. இவங்கள உடனே வெளியேற்றனும்…. எஸ்.பி வேலுமணி அதிரடி….!!!!!!

கரூர் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளுக்கு நாளை (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில் கரூரில் இருந்து திமுகவினர் சிலர் கோவையில் முகாமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இவர்கள் அனைவரும் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபடக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். […]

Categories
அரசியல்

“அதிமுகவின் அவல ஆட்சி…!!” ஓபிஎஸ் பேச்சால் சர்ச்சை…!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நெல்லை டவுன் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியை அவல ஆட்சி என கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த தேர்தல் பரப்புரையில் அவர் பேசியது பின்வருமாறு, “எனக்குப் பின்னால் 100 ஆண்டுகளுக்கு கழகம் தான் ஆட்சி செய்யும் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறினார்கள். 10 ஆண்டுகால அவல […]

Categories
அரசியல்

“நாங்க கொடுத்தே பழகிட்டோம்…அவங்க வாங்கியே பழகிட்டாங்க..!”- ஓபிஎஸ் பேச்சு…!!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் நடைபெற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “கொடுத்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி தங்கத்தாரகை அம்மா. வீடு இல்லாத ஒரு இலவச கான்கிரீட் வீடுகள், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என அவர் செய்த திட்டங்கள் எண்ணிலடங்கா.! ஆனால் தற்போது உள்ள முதல்வரோ 505 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறார். வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கான ரூ.1,000…. ஸ்டாலின் பெயரில் போலி விண்ணப்பங்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் […]

Categories

Tech |