Categories
மாநில செய்திகள்

‘அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது’….. சசிகலா பேட்டி….!!!!

அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருத்தணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, “அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்மாவே சொல்லிட்டாங்க, வேற யாரு சொல்லணும்”…. ஓபிஎஸ் புதிய பரபரப்பு பேட்டி….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் கலவரத்தில் நடந்து முடிந்தது. எடுத்து வருகின்ற ஜூலை 11ம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவில் இந்த அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டதோ அவர்களுக்கு மக்களே கூடிய விரைவில் உரிய தண்டனை வழங்குவார்கள். கட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குக் காரணம் என்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பெயர் நீக்கம்….. ADMK-வில் சற்றுமுன் பரபரப்பு …!!

அதிமுகவின் அதிகாரபூர்வ ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்  பெயர் இடம்பெற்றிருந்த  நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கபட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து  வரும் நிலையில், இபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன். அதிமுகவில் என்னை யாராலும் நீக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பெயர் நீக்கம்…. ADMK-வில் சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ “நமது அம்மா”நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில், ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இபிஎஸ் – இன் அடுத்தகட்ட நகர்வாக இது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி… அதிரும் அதிமுக தலைமை … பதறும் எடப்பாடி டீம் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது. இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

யாருன்னு எல்லாமே தெரியும்…. கண்டிப்பா தண்டனை உறுதி ? எடப்பாடியை எச்சரித்த ஓபிஎஸ் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி… அதிரும் அதிமுக தலைமை … பதறும் எடப்பாடி டீம் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது. இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு தண்டனை உறுதி ? மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் OPS – EPS – சசிகலா…. பரபரப்பாகும் தமிழகம்…..!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் கட்சியே இரண்டாகி நிற்கிறது. இந்த மோதல் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஓபிஎஸ் இன்று மதுரைக்கு செல்கிறார். மறுபுறம் ஈபிஎஸ் சேலத்திற்கு பயணம் செய்ய உள்ளார். இவர்களுக்கு இடையே புதிய பரபரப்பை கிளப்பும் விதமாக சசிகலா ஒரு திட்டமிட்டுள்ளார். அதன்படி சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.அதற்காக காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மோதல்… சசிகலா போட்ட மாஸ்டர் ப்ளான் இதுதான்….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக வட்ட தலைமை தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்ற தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆரின் பெருமைகளையும் ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதன்படி ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : உச்சம் தொடும் OPS-EPS மோதல்…… பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் தற்போது அரசியல் ஹாட் டாப்பிக்காக அதிமுக பிரச்சினைதான் வலம் வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து விட்டனர். நேற்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு பின்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அலுவலகங்களில் உள்ள ஓபிஎஸ் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் சற்றுநேரத்தில்….. தரமான சம்பவம் செய்யப்போகும் OPS….. பரபரப்பு…..!!!!

ஓ பன்னீர்செல்வம் இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் இன்று சென்னை புறப்பட்டார். சென்னை வரும் அவர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாகவும், கட்சிக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS : அதிமுக அலுவலகம் மற்றும் சுவர் விளம்பரங்களில்…. ஓபிஎஸ் படம், பெயர் அழிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாகி உள்ள நிலையில் கட்சியை இபிஎஸ் சட்டவிரோதமாக கைப்பற்ற முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் சுவரில் வரையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓபிஎஸ் ஈடுபடாத நிலையில்,அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை அளிப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த உட்கட்சிப் பூசலும் மத்தியில் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: திடீர் திருப்பம்….. இபிஎஸ்க்கு புதிய பதவி…. அதிமுகவில் அடுத்த அதிரடி….!!!!

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்), துணை ஒருங்கிணைப்பாளர் (ஈபிஎஸ்)தேர்தல் மற்றும் அதன் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை என்பதால்,அந்த பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டது என சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.ஏற்கனவே திருத்தப்பட்டு தான் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் இந்த சட்ட விதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் வினை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாத அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்டது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் அதிரடி முடிவு…. அதிமுகவில் அடுத்த பரபரப்பு….!!!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியே இரண்டாகி நிற்கிறது. இதனிடையே பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியில் 23 தீர்மானங்களை ரத்து செய்ததாக இன்று […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிமுக பொதுக்குழு….. அடுத்து என்ன நடக்கப்போகிறது?….. நீடிக்கும் பதட்டம்….!!!!

இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த  ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் மர்ம நபர்கள்….. வெடிக்கபோகும் கலவரம்….. பெரும் பரபரப்பு….!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு…. ஒற்றை தலைமை விவகாரம்…. எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் பின்னடைவு…..!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என உத்தரவிட்டுள்ளது. ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்தபடி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்பார் என இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே கிட்ட நெருங்க முடியாது…. EPS-க்கு பாதுகாப்பு அதிகரிப்பு…..!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதலாக 4 பிஎஸ்ஓ-க்களை நியமித்துள்ளது அவரது தரப்பு. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு சஃபாரி அணிந்தவாறு ஒரு பெர்சனல் செக்யூரிட்டி ஆபிஸர் மட்டுமே இதுவரை உடன் பயணித்த நிலையில் இப்போது 4 பி.எஸ்.ஓ.க்களை பாதுகாப்பு இறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளன. பொதுக்குழு நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொது குழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வாதாடினார். ஆனால் நாளை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவில் தொடர் மோதல்….. EPS வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் தொடர்ந்து கட்சியில் உள்ள அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின்போது பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என்று உத்தரவாதம் […]

Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் தவறான பாதையில் செல்கிறார்”….. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில், ஒற்றை தலைமையை ஈபிஎஸ் ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம். ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்து தவறான பாதையை நோக்கி சென்று இருக்கிறார். அதிமுக ஜனநாயகம் […]

Categories
மாநில செய்திகள்

திறமையை பயன்படுத்தி எடப்பாடி…. மீண்டும் ஏமாந்த போன ஓ.பன்னீர்செல்வம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. அதாவது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர். அதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்து அதிமுக ஒன்றிய தலைமை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொளுத்தி போட என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பன்னீர்செல்வம் […]

Categories
மாநில செய்திகள்

ஒப்புதல் அளிக்க ஓபிஎஸ் மறுப்பு…. திடீரென கடிதம் அனுப்பிய ஈபிஎஸ்…. அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பம்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நீங்கள் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 23 வரைவு தீர்மானங்களை அதிமுக தீர்மானக் குழு தயார் செய்து இருந்தது. 23 தீர்மானங்களின் வரைவு நகல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

“ஒற்றை தலமை இவரால் மட்டுமே முடியும்”…. எம்எல்ஏ ராஜன் அதிரடி பேச்சு….!!!!

அதிமுகவில் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின் இரட்டை தலைமை ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் அதிமுகவை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் தற்போது இல்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, கட்சியைக் கட்டிக் காக்கக்கூடிய ஒரு ஆளுமை மிக்க தலைவர் தான் தேவை. அதை தான் பொதுமக்களும் உறுப்பினர்களும் விரும்புகிறார்கள். அதனைத் தொடர்ந்து சிலர் மீது கொண்ட அன்பால் மக்கள் சிறிது காலம் அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ் கோரிக்கை நிராகரிப்பு…. ஒற்றை தலைமை இ.பி.எஸ்க்கே?…. பரபரப்பு தகவல்….!!!

அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் கோரிக்கை விடுத்தும் ஈபிஎஸ் அதனை நிராகரித்துள்ளார். பொதுக்குழுவை தள்ளி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஓபிஎஸ்- க்கு எழுதிய கடிதத்தில் ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி நாளை மறுதினம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

“இதற்கு பொது குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது”…. அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கருத்து…!!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டுவர சட்டத்தில் இடம் இருக்கிறது எனவும் தலைமையை தேர்ந்தெடுக்க பொதுகுழுவிற்கு தான் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது எனவும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார். அதிமுக ஒன்றிய தலைமை தீர்மானத்தை கொண்டுவருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்பதுரை கூறியிருப்பதாவது, கழகத்தை பணி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக்குழு 5 ஆண்டு பதவி காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

EPSஐ தாக்கி OPS அதிரடி….. தட்டி தூக்க ‘பிளான்’….. நாளிதழில் மாஸாக வெளிவந்த கட்டுரை….!!!!

தமிழகத்தில் கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்ற விவாதம் பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த கட்சியில் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோஷம் இட்டு வருகின்றனர். இன்று 6வது நாளாக இருவரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சாதனைகளை நாளிதழில் இரண்டு பக்கங்களுக்கு ஓபிஎஸ் விளம்பரப்படுத்தி உள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.கவை ஆட்டிப்படைக்கும் ஒற்றைத்தலைமை பிரச்சனை…. மூத்த நிர்வாகிகள் ஆலோசனை…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!!

அ.தி.மு.க கட்சியின் பிரச்சினை குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து 6-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, நடராஜன், வெல்ல மண்டி வைத்திலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதேப்போன்று எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை கைப்பற்ற இ.பி.எஸ் புதிய வியூகம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நள்ளிரவு வரை நடைபெற்ற ஆலோசனையில் அதிமுகவை கைபற்ற புதிய வியூகம் வகுத்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற ஜூன் 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுவதை ஒட்டி மூன்று நாட்களாக நடைபெற்ற தீர்மான குழு கூட்டத்தில் 18 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மாவட்ட செயலாளர்கள் முதல் வழிகாட்டுதல் குழு நிர்வாகிகள் வரை அனைவரும் இபிஎஸ் தரப்புக்கு அதிகமானோர் ஆதரவு […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றை தலைமை….. ” ADMK அலுவலகத்தில் அடிதடி”….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : OPS, EPS அதிமுகவில் இருந்து விலகவும்….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் விலகிக் கொள்ளட்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “அதிமுகவில் நடப்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு பதில் வேறு யாராவது பொதுச்செயலாளராக வந்து இருந்தால் பரவாயில்லை. தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவரை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் ஒரே ஷாக்கிங்…. தொண்டர்களுக்காக ஓபிஎஸ் திடீர் ட்விட்…! தமிழக அரசியலில் பரபரப்பு ..!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். — O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022

Categories
மாநில செய்திகள்

EPS, OPS பஞ்சாயத்து….. அதிமுகவில் அடுத்தது என்ன?….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று நேற்று தலைமைச் செயலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை தேவை என்ற முழக்கம் அதிமுகவில் உள்ள காரணத்தினால் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. வரும் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் வரும் தேர்தலில் OPS மகனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இல்லையெனில் அதுவும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : EPS-ஆ, OPS-ஆ….. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு…..!!!!!

அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்து வரும் நிலையில் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் ஓ பன்னீர்செல்வம் தலைமை ஏற்கவேண்டும் என மாறி மாறி முழக்கமிட்டு வருகின்றனர். உண்மையில் அதிமுகவில் ஒற்றை சாத்தியம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories
மாநில செய்திகள்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு…. “அடையாள அட்டை” வழங்க முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்க அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Categories
மாநில செய்திகள்

ஜூன் 23 பொதுக்குழு கூட்டம்….. 14ம் தேதி அதிமுக முக்கிய ஆலோசனை….!!!!

வரும் ஜூன் 23ம் தேதி அன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வரும் 14ம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை மறுநாள் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி”….. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பெருமித பேச்சு….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகச்சிறந்த பிரதான எதிர்க்கட்சியாக மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அறிமுகம்தான். மேலும் எதிர்க்கட்சியின் செயல்பாடுகளில் அதிமுக பின் தங்கியுள்ளதாக மாயத்தோற்றம் சமீபகாலமாக உருவாக்கப்பட்டு வருகிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திராவிட மாடல்னா என்ன அப்படினு அவங்களுக்கே புரியாது” : திமுகவை சாடிய சசிகலா

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவைப் பொறுத்தவரை என்ன சொல்கிறார்கள். இப்போ  ஒரு புது கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த முறை ஆட்சிக்கு வந்ததும்… அதாவது திராவிட மாடல் அப்படின்னு சொல்றாங்க.  இந்த திராவிட மாடல் அப்படிங்கறது என்ன என்பது எனக்கும் புரியல, அவங்களுக்கும் புரிய வாய்ப்பில்லை. இந்த திராவிட மாடல் அப்படின்னு இவர்கள் சொல்வதை அந்த காலத்திலேயே புரட்சித் தலைவர் செஞ்சி இருக்காரு. அம்மா செஞ்சி இருக்காங்க. இந்த திராவிடம் எதுக்காக வந்துச்சு ? ஏழை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! இதான் விஷயமா ? சென்னையில் அதிக கொலை நடக்க காரணம் சொன்ன சசிகலா …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இப்போ  கொலைகள் அதிகம் நடக்கிறது இதையெல்லாம் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 600 க்கு மேல வந்துடுச்சி, ஒரு வருஷத்துக்குள்ள. இதுல பாதிக்கு மேல சென்னை நகரத்தில் தான். அதுக்கு முக்கிய காரணம் இந்த கிரேட்டஸ்ட் சென்னை… சென்னை விரிவாக்கம் அப்படிங்கிறத  அம்மாதான் கொண்டு வந்தாங்க…..   அதேசமயம் கமிஷ்னர் ஒருத்தர் தான்….. இப்போ என்ன ஆகி இருக்கு. மூன்றாக பிரித்து இருக்காங்க.  3 ஆக பிரிக்கும் போது அதிகார மையம் தனித்தனியாக இருக்கும். இப்போ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படி செய்யணும்னு தெரியும்…!அந்த தைரியம் எனக்கு இருக்கு…! நிச்சயம் செய்வேன் என சசிகலா உறுதி …!!

திண்டிவனத்தில் பேசிய சசிகலா, இந்த இயக்கத்தை ஆரம்பித்த நாள் முதல் தொண்டர்களை கூட நீக்குகிறார்கள் என்று கவலைப் படாதீர்கள். இதுபோன்ற வெற்று அறிவிப்புக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இங்குள்ள சிலர் கழகக் கொடியை பயன்படுத்த கூடாது என்று இடையூறு ஏற்படுத்துவதாக சொன்னார்கள். ஆலமரமாக இருந்த இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கின்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு தமது எஞ்சியுள்ள வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவர் எந்தவித ஜாதி மத பேதமின்றி அனைவரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக விரைவில் ஒரு கட்டுப்பாட்டில் வரும் – சசிகலா அதிரடி பேட்டி …!!

விரைவில் அதிமுக ஒரு கட்டுப்பாட்டில் வரும் . திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மனவருத்தத்தில் உள்ளனர் என்று சசிகலா திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்போ சந்தி சிரிக்குது…. நான் ஆட்சி செய்த மாரி இல்ல…! தமிழக அப்படி மாறிடுமோனு பயம் ? எடப்பாடி விமர்சனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மக்களுக்கு பாதுகாப்பில்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி சொல்கிறேன். சட்டமன்றத்திலும் இந்த கருத்தை வலியுறுத்தி சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆகவே இந்த அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவல்துறையை வைத்திருக்கின்ற முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆதாரத்தோடு பேசும்… பாஜக மாதிரி இல்லை…. பதிலடி கொடுத்த இபிஎஸ் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது ஊடகத்துக்கு தெரியும்,  பத்திரிகைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியும். வி.பி துரைசாமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு மக்களுக்கு எங்களை பற்றி தெரியும். நாட்டு மக்களுக்கு பிரச்சினையை சட்டமன்றத்தில் புள்ளி விவரத்தோடு நானும்,  அண்ணன் கழக ஒருங்கிணைப்பாளர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்களும் தெரிவித்து இருக்கின்றோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக VS பாஜக மோதலுக்கு ஸ்டாப்…! நச்சுனு பதில் சொன்ன ஓபிஎஸ்…! அது அதிமுக கருத்து இல்லைனே சொல்லிட்டாரு …!!

தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்து விட்டு பாரதிய ஜனதா வளர நினைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பொன்னையன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றதில் அதிமுக மூத்த தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது  பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணி கட்சி தான் என்றாலும், அந்தக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி சொன்ன ”நன்றி”…. இப்படி ஒரு விசுவாசமா ? மனம் குளிர்ந்த பாஜக தலைகள் …!!

மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,  முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு  செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி,  பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு,  இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கைகளை கட்டி போட்டுட்டு…. சுதந்திரமா செயல்பட முடியல… பாஜகவுக்கு நன்றி சொன்ன எடப்பாடி …!!

பாஜகவின் விபி துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை. விபி துரைசாமி எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். விபி துரைசாமி போன்று கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் அல்ல. சட்ட மன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மாநிலங்களவை தேர்தலில் ஆதரவளித்த பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்…… திமுகவுடன் கூட்டணி வைத்த அதிமுக….. பரபரப்பு சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் திமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக நான்கு இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இரு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் திடீர் திருப்பமாக இரண்டாவது வார்டு திமுக உறுப்பினர் ஆதரவுடன் அதிமுகவின் கணேஷ் தாமோதரன் பேரூராட்சி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் துண்டாகும் அதிமுக…. திக்கு முக்காடும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்…. நடக்கப்போவது என்ன?….!!!!

ஜெயலலிதா அம்மா இருக்கும் வரையிலும் அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு முக்கியமான காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலா வகையறாக்கள் ஜெயலலிதா உடன் நெருக்கமாக இருந்ததே ஆகும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-விலிருந்து சசிகலா ஓரங்கட்டப்பட்டதும் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கிய 10.5 % இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தொடர்பாக அதிமுக அரசு வெளியிட்ட அரசாணையால் தென் […]

Categories
மாநில செய்திகள்

#தேர் விபத்து: அதிமுக சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி…. ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!!

தஞ்சை அருகே தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு […]

Categories

Tech |