Categories
மாநில செய்திகள்

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு” கொத்து கொத்தாக அள்ளிய அதிகாரிகள்…. என்னென்ன சிக்கியது தெரியுமா….!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருள்களும் சிக்கவில்லை எனவும், வெறும் 7500 ரூபாய் தான் கண்டெடுக்கப்பட்டது எனவும், அந்த பணத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் அதிரடி ரெய்டு….. என்னென்ன ஆவணங்கள் சிக்க போகிறது…..?

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்படி எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான வீடுகள் இருக்கும் வடவள்ளி, தொண்டாமுத்தூர், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்படுகிறது. இதேபோன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் காலை முதல் சோதனை […]

Categories
மாநில செய்திகள்

“குட்கா பணப்பரிமாற்றம்” அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களிடம் சி.பி.ஐ விசாரணை…. தமிழக அரசின் அடுத்த அதிரடி….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களிடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா, வலையுடன் கூடிய இரும்பு பாதை, முழு உடல் பரிசோதனை மையம் ஆகியவைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மையங்களை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் குட்கா சம்பந்தப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிப்பதற்கு சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு இன்று ஜாமீன்…. குஷியில் அதிமுகவினர்….!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்,  49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க… குறுக்கிட்டு ஸ்டாலின் அதிரடி….நொந்து போன அதிமுக முன்னாள் அமைச்சர் ….!!!

கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம் குறித்து ஆதாரமற்ற தகவல்களை கூற வேண்டாம் என அதிமுகவினரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, பெனிகுயிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம்  காட்டப்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவையில்  தவறான கருத்தை செல்லூர் ராஜூ கூறுவதாக தெரிவித்தார். பென்னிகுயிக் மறைவிற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடத்தை  அவர் வாழ்ந்த இல்லம் என கூறுவது தவறான கருத்து […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்…. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு….!!!!

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அதிமுக அமைச்சர் திமுகவில் இணைந்தார்…. அதிருப்தி….!!!!

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரனுக்கு ஆதராவாக சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தார். அமமுக-விலருந்து பலர் விலகினாலும் பழனியப்பன் தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசயிலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனால் அமமுக நிர்வாகிகள் பலர் அதிர்ப்தியில் இருந்தனர். சசிகலாவும் தொடர்ந்து தொலைபேசியில் தொண்டர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மிக முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (90) வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளில் தலா இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆர் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்தவர். தமிழகத்திற்கு தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முக்கிய அரசியல் பிரபலம் காலமானார் – சோகம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம்(86) காலமானார். இவர் கரூர் மாவட்டம் வலைய பட்டியை சேர்ந்தவர். சம்பவத்தன்று இவர் வீட்டில் தவறி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பாப்பா சுந்தரம் உயிரிழந்தார். இவர் 1991 -2001இல் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இதையடுத்து பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

Categories

Tech |