Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம் : கட்சி நலனை கருதியே ஒற்றை தலைமை….. சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் பதில் மனு..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஈபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு…. அதிரடி காட்டிய இபிஎஸ்…. இது வேற லெவல் டுவிஸ்ட்…..!!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்  நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியா?….. பன்னீர் செல்வமா?….. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு…!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.. இந்த சூழலில் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொது குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு செல்லாது…. இபிஎஸ் மேல் முறையீடு….. மனு இன்று விசாரணை…..!!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க ஒற்றை தலைமை”…. இன்று விசாரணைக்கு வந்த இபிஎஸ் மேல்முறையீட்டு மனு….!!!!

சென்ற ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் அ.தி.மு.க-வில் ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்து இருந்தார். பொதுக் குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்டவேண்டும் […]

Categories
அரசியல்

முகம் முழுவதும் தடிப்பு…. வீட்டிற்குள்ளேயே முடக்கம்….. என்னாச்சு எடப்பாடிக்கு….????

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடையவே ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு பின் இபிஎஸ் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். பூச்சிக்கடி காரணமாக இபிஎஸ் முகத்தில் தடிப்பு […]

Categories
அரசியல்

ஓபிஎஸ்க்கு புதிய நெருக்கடி….. கையில் எடுப்பாரா எடப்பாடி….???

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடையவே ஏற்படுத்தியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 5இல் ஒரு பகுதியினர் முறையாகக் கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்டக் கோரினால், ஒருங்கிணைப்பாளரோ, இணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக அலுவலகம் உடைப்பு….கைப்பற்றிய ஓபிஎஸ்…..!!!!

பெரும் பரபரப்புக்கு மத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு புறப்பட்டு சென்றார். இதனிடையே அதிமுக பொது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் இன்னும் சற்று நேரத்தில்(காலை 9 மணி) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு இபிஎஸ் புறப்பட்டு செல்கிறார். அதே சமயம் ஓபிஎஸ் தனக்கு எதிராக தீர்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுக்குழு நடக்காது….? சற்றுமுன் வெளியான தகவல்….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை ஈசிஆர் விஜிபியில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கலில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் பொதுக்குழுவுக்கனா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த பரிசீலிக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டது. தற்போது பொதுக்குழு நடைபெறுமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

23 தீர்மானங்கள் என்னவாகும்? – பொதுக்குழுவின் கடைசி நேர ட்விஸ்ட் ….!!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் தற்போது பொதுக்குழு அரங்கத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்றனர். அரங்கில் மாறி மாறி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் “வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும்” என்றும் வேண்டாம் வேண்டாம் இரட்டைத்தலைமை வேண்டாம் என்றும் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்த பிறகே தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை.? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு……!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை எனவும், உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை எனவும் கூறி, […]

Categories

Tech |