சென்னையில் இபிஎஸ் – ஓபிஎஸ்யை சந்தித்த அமித்ஷா தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில கட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனையடுத்து அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை பிப்ரவரி 27 […]
