Categories
மாநில செய்திகள்

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கு!…. மேலும் 2 பேர் கைது……!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை […]

Categories
Uncategorized

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்…. அன்வர்ராஜா சி.வி சண்முகம் மோதல்….!!

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு பேர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது. தமிழகத்துக்கு விரைவில் நகராட்சி,மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை… கண்டுகொள்ளாத ஆட்சி… குற்றம் சாட்டிய அதிமுக நிர்வாகிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி பகுதியில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான டாக்டர் முத்தையா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஜெயலலிதா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு… திக்குமுக்காடிய அதிமுக நிர்வாகிகள்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார. இவர் தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் மற்றும் அதிமுக நிர்வாகி ஆவார். இவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீரென வந்தனர். வீட்டில் சோதனை செய்யப் போவதாகக் கூறி கதவை அடைத்துள்ளனர். பல்வேறு அறைகளில் சென்று வீடு முழுவதையும் சோதித்தனர். அதில் சில பார்சல்கள் மற்றும் ஆவணங்களை […]

Categories

Tech |