அக்டோபர் 17ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவது குறித்து எம்ஜிஆர் உடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த கட்சி ஆரம்பிப்பதற்கு முதல் காரணம் நாட்டில் எங்கே பார்த்தாலும் அச்ச நிலவி வருகிறது என்ன பரிகாரம் என்பது குறித்து தேடி கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடுபவர்களுக்கு இந்த இயக்கம் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கத்தை நாங்கள் துவங்கியுள்ளோம். இந்த கட்சியின் நோக்கம் எதிர்காலத்தில் […]
