Categories
மாநில செய்திகள்

அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு ..!!

சென்னை மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தில் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிர் இழந்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் கொடியை கட்டி செல்வதை ஏற்க முடியாது…. ஜெயக்குமார் கண்டனம்…..!!!!

அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக கொடியை கட்டி சசிகலா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன செஞ்சாலும் பரவாயில்ல… சசிகலா தில்லான முடிவு… சற்றுமுன் அடுத்த பரபரப்பு…!!!

தமிழக எல்லையில் நுழைந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி அகற்றப்பட்ட, மீண்டும் ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சசிகலா, இன்று தமிழகம் நோக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க இல்லன்னா…. இங்க வச்சி பிடிச்சி கொடிய தூக்கிறலாம்…. ஸ்கெட்ச் போட்ட போலீசார்…!!

காரில் இருந்து அதிமுக கொடியை நீக்க சசிகலாவுக்கு நோட்டிஸ் தர போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா”… அமைச்சர்கள் டி.ஜி.பியிடம் புகார்..!!

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதாக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவரது உடல் நிலை சீராக இருந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா சென்றுள்ளார் இது […]

Categories

Tech |