அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதற்கு தீவிர அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் என்னைத்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு […]
