திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போக்குவரத்துக் கழகத்தில் ராமசாமி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி இசைக்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு இசை ஆசிரியர் வேலை கேட்டு தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அரவக்குறிச்சி பெண் எம்எல்ஏ மரிய முள் ஆசியாவின் கணவர் எம் ஜெயலாணி(70) என்பவரை 2017 ஆம் வருடம் அணுகியுள்ளார். அப்போது ஜெயலானி தனக்கு அரசு உயர் அதிகாரி வரை தெரியும் என்று […]
