Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலைக்கு பின்…. அதிமுக நான்காக பிரியும் – ப.சிதம்பரம் கருத்து…!!

சசிகலா விடுதலையானால் அதிமுக இரண்டாக உடைய வாய்ப்புள்ள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் சசிகலா எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக […]

Categories

Tech |