உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் பெட்டிகளை மாற்றி ஏமாற்றி விடுவார்கள். எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி ஆலோசனை நடத்தியபோது, “திமுகவினர் தேர்தலில் பெட்டியை மாற்றி ஏமாற்றி விடுவார்கள் […]
