Categories
அரசியல்

ஜெயக்குமார் கைது: அதிமுகவினர் போராட்டம்…!! பெரும் பரபரப்பு…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். அதோடு ஜெயகுமார் விரைந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

Categories
மாநில செய்திகள்

அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…..!!!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அச்சமயத்தில் எம்எல்ஏக்கள் விடுதி முன்பு ஏராளமான அதிமுகவினர் திரண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அமமுகவின் கொடிக்கம்பத்தை அபகரிக்க முயன்ற அதிமுகவினர் …!!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமமுகவின் கொடிக்கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்ற சம்பவம் கழகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையில் போலீசாரும், அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணி சேர்வைபட்டியில் அமமுகவின் கொடி கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் வட்டாட்சியர் தலைமையில் நேற்று இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அமமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் […]

Categories

Tech |