பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறிய வாக்குறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான குடிமக்களுக்கு எப்போது தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இமானுவேல் மேக்ரோன் பிரான்சில் 2021 ஆம் வருடம் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்பே கோடைகாலம் முடிவடைவதற்குள் […]
