Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழலில் உதவி…. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி… -ரணில் விக்ரமசிங்கே…!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு உதவிகள் அளித்ததற்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தீவிர போராட்டங்களில் களமிறங்கினர். நெருக்கடி அதிகரித்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தருப்பினார். அதன் பிறகு, ரணில் விக்ரமசிங்கே நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நிதி நெருக்கடிக்கு எதிரான மக்களின் போராட்டம் அடங்கவில்லை. […]

Categories

Tech |