Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகை முன்பு…. ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு…. இலங்கையில் பரபரப்பு….!!

அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இங்கு போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் விக்ரமாசிங்கே எச்சரிக்கை  விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு  அதிபர் மாளிகை வளாகத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்திய […]

Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள்…. கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இலங்கை அதிபர் மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 9-ஆம் தேதி போராட்டம் நடத்திய இலங்கை மக்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் புகுந்து முகாமிட்டனர். மேலும் அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தும் போராட்டக்காரர்கள் சமைத்தும் சாப்பிட்டனர். அத்துடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தியுள்ளனர். இதனால் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். […]

Categories

Tech |