உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனில் இந்த நான்கு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதன் வெளியிடுவார். மேலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியிருக்கின்றார்கள். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக […]
