மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால் அதிபர் இப்ராகிம் மற்றும் பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால், அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பாபுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவுகும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் அதிபருக்கு எதிராக இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் […]
