பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ துதர்தே மகள் துணை அதிபர் தேர்தலில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த வருடம் மே மாதத்தில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் அதிபரின் மகளான சாரா துதர்தே நேற்று, துணை அதிபர் பதவியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், அதிபர் கூட்டணியில் இருக்கும் பொனாண்ட் மாா்கோஸ், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த 2016-ம் வருடத்திலிருந்து நாட்டின் அதிபராக […]
