Categories
உலக செய்திகள்

உலக அமைதியை சீர்குலைப்பதே அமெரிக்காவின் நோக்கம்…. ரஷ்ய அதிபர் புதினின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார். ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் உலகில் பல்வேறு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதற்கு காரணம் அமெரிக்கா என்று கடுமையாக சாடியுள்ளார். அதாவது உக்ரைனில் நிலவும் போர் பதற்றத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சீனா மற்றும் தைவானுக்கு இடையே பிரச்சனை இருப்பது தெரிந்தும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டுக்கு சென்றதால் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் […]

Categories
உலக செய்திகள்

போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்…. ரஷ்ய அதிபர் புதினின் அடுத்த அதிரடி….!!!!

போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்படும் என அதிபர் கூறியுள்ளார். ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பல்களுக்கு சிர்கான் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். இன்று செயின்ட் பீட்டர்ஸ் பார்க் நகரில் கடற்படை தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் கலந்து கொண்டார். அவர் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு கப்பற்படை மிகுந்த பங்காற்றுகிறது என்றார். அதன் பிறகு கப்பலில் பொருத்தப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ரஷ்யாவின் பாதுகாப்பை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவை பிரிக்க முடியாது” மேற்கத்திய நாடுகளின் முயற்சி வீண்…. அதிபர் புதின்….!!!

ரஷ்ய அதிபர் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 -ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை நீடித்து வரும் நிலையில், ஏராளமான மக்கள் போரினால் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் போரின் காரணமாக உக்ரைன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களுக்கு ரஷ்ய குடியுரிமை…. கையெழுத்திட்ட அதிபர் புதின்…. வெளியான அறிவிப்பு…..!!!!

உக்ரைனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷ்யா கிட்டத்தட்ட 150 தினங்களாக அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இச்சூழ்நிலையில் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷ்ய அதிபரான புதின் நேற்று கையெழுத்திட்டார். இதனிடையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களிலுள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை சென்ற 2019 ஆம் வருடம் ரஷ்ய அரசு […]

Categories
உலக செய்திகள்

“கடைசி உக்ரைனியர் இருக்கும் வரை” மேற்கத்திய நாடுகள் முயற்சித்து பார்க்கட்டும்…. அதிபர் புதின்…!!!

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தோற்கடிக்க விரும்புவதாக அதிபர் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே 135 நாளாவதாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுக்காமல் ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தலைவர்கள் கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

எங்களை அச்சுறுத்தினால்…. அணு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவோம்…. மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை…..!!!

உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் ரஷ்யாவிற்கு  அச்சுறுத்தும்வகையில் ஈடுபட்டால் அந்நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூட தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது, “உக்ரைன் பிரச்சினையில் தலையிடும் நாடுகள்  எங்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டால் யாராக இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

புதின் இலக்குகளை அடையும் வரை தொடரும் போர்….ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரின் ஆவேச பேச்சு…!!!

ரஷ்யப் படைகளின் தாக்குதலானது அந்நாட்டு அதிபரின் இலக்குகள் எட்டும் வரை தொடரும் என அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள், உக்ரைன் மீது அதிகமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அதிலும் அந்த நாட்டின் அதிபர் புதின் மீதும் தனிப்பட்ட முறையில் சில […]

Categories
உலக செய்திகள்

“அடிமேல் அடிவாங்கும் ரஷ்ய அதிபர்”…. வெளியான அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“யாராவது கிட்ட வந்தீங்கன்னா” அணுவாயுதம் தான்…. மிரட்டல் விடுத்த “அதிபர் புதின்”…. 3 ஆவது நாளும் தொடரும் போர்….!!

உக்ரைனை ஆக்கிரமிப்பதை தடுக்கும் விதத்தில் எந்த ஒரு நாடும் நேரடியாக ரஷ்யாவை தாக்கினால் அது பயங்கரமான அணு ஆயுதத் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று மறைமுகமாக அதிபர் புடின் மிரட்டல் விடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் போருக்கு முன்பாகவே அதிபர் புதின் உக்ரேன் விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்யா மிகவும் பலம் வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தாக்குதல்…. உக்ரைன் மக்கள் 7 பேர் பலியான சோகம்..!!

உக்ரைனில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா இன்று காலை  முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க் மற்றும் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யா. சக்தி வாய்ந்த ஆயுதங்களால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : நூற்றுக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவின் தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து  தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டு நட்பு…. ப்ளீஸ்… “அதிபர் புதினுடன் பேசுங்க”…. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த உக்ரைன்..!!

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர், உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து  தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் […]

Categories
உலக செய்திகள்

மக்களே பயப்படாதீங்க… “குடியிருப்பு பகுதியில் தாக்குதல் இல்லை”… ரஷ்யா விளக்கம்..!!

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]

Categories
உலக செய்திகள்

யார் வந்தாலும் அவ்வளவுதான்… “இது வாழ்வா… சாவா…. போர்”… ரஷ்ய அதிபர் புதின்..!!

இந்தப் போர் வாழ்வா… சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.. ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் […]

Categories
உலக செய்திகள்

ஓஹோ….!! இதுதான் அவர் பிளானா….!! ரஷிய அதிபரின் நடவடிக்கைகள்…. கண்டனம் தெரிவிக்கும் உலக தலைவர்கள்….!!

அதிபர் புதினின் இந்த உத்தரவுக்கு உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் கைப்பாவை ஆட்சி நடக்கிறது”….!! பிரபல நாட்டு அதிபர் கண்டனம்….!!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை […]

Categories
உலக செய்திகள்

“அப்படி என்னதான் பேசினாங்க”…. சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய ரஷிய அதிபர்….!!..

ரஷிய மற்றும் சீனா அதிபர்கள் இருவரும் பெய்ஜிங்கில் நடைபெறும்  குளிர்கால ஒலிம்பிக் போட்டி விழாவிற்கு முன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று சீன அதிபர்  ஜின்பிங்கை, ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். கொரோனா தொற்று தொடங்கியதற்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

புதின் ஒரு கொலையாளி… ஜோ பைடன் கடும் விமர்சனம்… மோதிக்கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா… பரபரப்பு…!!!

வாஷிங்டனில் இருக்கின்ற அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரை அங்கிருந்து நாடு திரும்ப ரஷ்ய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியிலிருந்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றியை தனதாக்கினார். இந்தத் தேர்தலில் அமெரிக்க உளவுத்துறையின் மூலம் ரஷ்ய அதிபரின்  தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோ பைடனை தோற்கடிப்பதற்காக முன்னாள் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பிவிற்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் முயற்சி செய்ததாக உளவுத்துறை கூறியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

புதினுக்கு என்ன ஆச்சு.? எடிட் செய்யப்பட்ட காட்சியால்…. எழுந்துள்ள சர்ச்சை…!!

ஆலோசனை கூட்டத்தில் புதின் அவர்கள் இருமிய காட்சி எடிட் செய்யப்பட்டுள்ளதால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள போதிய அளவு நிதி இல்லாததால் அது குறித்து காணொளி காட்சிகள் மூலம் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய நிதி மந்திரி ஆண்டன் சிலுவானோவ் புதின் உடன் இருந்துள்ளார். இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் அதிபர் புதின் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்துள்ளதால் அவர் என்னை மன்னிக்கவும் […]

Categories

Tech |